Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம்….

Featured Replies

1 minute ago, valavan said:

அப்போ நீங்கள் சொன்ன ’’’இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை.  என்பதன் அர்த்தம்?

 

அந்த நபர் அந்தப் பெண்ணின் நட்பு வட்டத்தில் ஒருவர்!

  • Replies 58
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

அப்போ நீங்கள் சொன்ன ’’’இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை.  என்பதன் அர்த்தம்?

 

தொலைபேசி உரையாடல்களை வைத்தும் சிம் அட்டையை வைத்தும் உறுதியான விசாரணையின் பின் உறுதியாகியது  அவரை விடுங்க அவர் பிசிச்ச முயலுக்கு முக்கால் கால் தான் என்பார்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

அந்த நபர் அந்தப் பெண்ணின் நட்பு வட்டத்தில் ஒருவர்!

போல் நான் அதை கேட்கவில்லை கைது செய்யப்பட்டவர் கொலையில் சம்பந்தப்பட்டவரா இல்லையா என்பதுதான்...

 

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

தொலைபேசி உரையாடல்களை வைத்தும் சிம் அட்டையை வைத்தும் உறுதியான விசாரணையின் பின் உறுதியாகியது  அவரை விடுங்க அவர் பிசிச்ச முயலுக்கு முக்கால் கால் தான் என்பார்

இல்ல, போல்கிட்டையும் சிலத கேட்டு அறிவம் எண்டுதான் ...

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

தொலைபேசி உரையாடல்களை வைத்தும் சிம் அட்டையை வைத்தும் உறுதியான விசாரணையின் பின் உறுதியாகியது  அவரை விடுங்க அவர் பிசிச்ச முயலுக்கு முக்கால் கால் தான் என்பார்

நீங்கள் என்ன மட்டக்களப்பில் இருந்துகொண்டு 2 கால் என்கிறீர்களோ?

 

உங்கள் கூட்டு யார் என்று எங்களுக்கு தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

நீங்கள் என்ன மட்டக்களப்பில் இருந்துகொண்டு 2 கால் என்கிறீர்களோ?

 

வேண்டும் என்றால் அங்குள்ள தமிழ் பொலிசின் நம்பர் தருகிறேன் கேட்டுப்பார்க்கலாம் உங்கள் சந்தேகங்களை இலகுவாக்க 

 

3 minutes ago, valavan said:

இல்ல, போல்கிட்டையும் சிலத கேட்டு அறிவம் எண்டுதான் ...

அதே பதிலத்தான் மீண்டும் மீண்டும் சொல்லுவார் :):)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமும், சிங்கள தேசமும் எனது சக இனம் என்றோ...எனது தாயகம் என்றோ நினைப்பதை அடியோடு வெறுப்பவன் நான்...

ஆனால் எமது கழிசடைகள் செய்வதை பிறர்மேல் குற்றம்சாட்டி தப்பித்தால், எமது இனத்திற்கே அது சாபகேடு என்ற ஒரு ஆதங்கம்தான்...மற்றும்படி யாருக்கும் வக்காலத்துக்கு வாங்கவோ, நியாயம் கூறவோ கருத்திடவில்லை....

இந்த தலைப்பில் நிறையதான் பேசிபோட்டன் போல இருக்கு, இந்த அளவு எனக்கு போதும் என்று நினைக்கிறேன்,இதுக்குமேல எனக்கு வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

சிங்களமும், சிங்கள தேசமும் எனது சக இனம் என்றோ...எனது தாயகம் என்றோ நினைப்பதை அடியோடு வெறுப்பவன் நான்...

ஆனால் எமது கழிசடைகள் செய்வதை பிறர்மேல் குற்றம்சாட்டி தப்பித்தால், எமது இனத்திற்கே அது சாபகேடு என்ற ஒரு ஆதங்கம்தான்...மற்றும்படி யாருக்கும் வக்காலத்துக்கு வாங்கவோ, நியாயம் கூறவோ கருத்திடவில்லை....

இந்த தலைப்பில் நிறையதான் பேசிபோட்டன் போல இருக்கு, இந்த அளவு எனக்கு போதும் என்று நினைக்கிறேன்,இதுக்குமேல எனக்கு வேண்டாம்.

இன்னுமோர் சம்பவம் நடந்தது பரீட்சை எழுதிவிட்டு வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனாம் அவர் தமிழர் மற்றது அரசியலுக்க குதித்தவர் என்றும் சொன்னார்கள் பாகுபலி படத்தில் வரும் டயலொக் ஒன்று போட்டு இருந்தவராம் முகநூலில் பெண்கள் மீது கைவைத்தால் வெட்ட வேண்டியது கையை அல்ல தலையை யென்று  ஆனால் செய்தவர் அந்த சிங்கன் தான். பிடிபட்டார் இல்லாவிட்டால் அதுவும் மாறி செய்தியாக போயிருக்கும்

நீங்கள் மேல் கூறிய விடயத்தையே நான் கூற விரும்புகிறேன் வளவன் அண்ண  

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நெடுக்கரும் பல்டி அடிக்க பார்க்கிரார் முடியல் இருந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் சிலர் இன்னமும் உத்தமர்கள் இல்லையப்பா யுத்த காலங்களில் ராணுவத்தை விடவும் கொலைசெய்து அதை ராணுவத்தின் மீது போட்ட சம்பவங்களும்     இருக்கு     இதானால் ராணுவத்துக்கு வக்காளத்து வாங்க வில்லை தாங்கள் தப்பிக்க தமிழர்களில் சிலர் எதையும் செய்ய முன்வருவார்கள் 

ஐயா நாங்கள் பல்டி அடிக்கவும் இல்லை கிட்டி அடிக்கவும் இல்லை.

ஊர் எவ்வளவுக்கு சிங்கள அரச பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்பு ஆதிக்கத்துக்குள் உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டும்.. புரிந்து கொண்டும் தான் எழுதுகிறோம்.

மற்றவர்கள் போல.. சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்க முயலவும் இல்லை.. எம் இனத்தில் இருக்கும் துரோகிகள்.. ஒட்டுக்குழுக்களை காப்பாற்றவும் முனையவில்லை. ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

ஐயா நாங்கள் பல்டி அடிக்கவும் இல்லை கிட்டி அடிக்கவும் இல்லை.

ஊர் எவ்வளவுக்கு சிங்கள அரச பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்பு ஆதிக்கத்துக்குள் உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டும்.. புரிந்து கொண்டும் தான் எழுதுகிறோம்.

மற்றவர்கள் போல.. சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்க முயலவும் இல்லை.. எம் இனத்தில் இருக்கும் துரோகிகள்.. ஒட்டுக்குழுக்களை காப்பாற்றவும் முனையவில்லை. ?

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது மெய் என்று சொல்லி இருக்கிறார்கள் தமீழ் முன்னோர்கள்  ஒட்டுக்குழுக்களும்  நம்மவர்கள் தான் என்று கூறி இப்ப வரைக்கும் அரசியல் வாதி முதல் அவர்களே அப்படி இருக்கும் போது வெள்ளையடிக்கிற ஆட்கள் பரவால்ல என தோணூதுப்பா:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.