Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வானவில்லின் கிறுக்கல்கள்

Featured Replies

தினமும் இரவை எதிர் பார்க்கினண்றேன்

உன்னை கனவு காண்பதற்காகவில்லை

நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக

****

பட்டமரமாய் பாலைவனம் தன்னில்

தனிமையில் தவித்திருந்த போது

தென்றலாக என்னுள் புகுந்து

என்ன சோலை வனமாக்கியவள்

நீதான்

****

அமாவாசைக் காலத்தில்

நிலவிற்க்காக ஏங்குகிறது வானம்

இரவு நேரத்தில்

சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்

மழை நேர இரவில்

நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள்

அவற்றிற்கே தேடலிருக்கும் போது

நான் உன்னை தேடக்கூடாதா............?

கிறுக்கல்கள் தொடரும்............

Edited by வானவில்

அச்சச்சோ வானவில் கிறுக்க தொடங்கிடீங்களா? நல்லாக இருக்கு உங்கள் கிறுக்கல்கள், :P :P

  • தொடங்கியவர்

அச்சச்சோ வானவில் கிறுக்க தொடங்கிடீங்களா? நல்லாக இருக்கு உங்கள் கிறுக்கல்கள், :P :P

நான் தவளும் போதே கிறுக்கத் தொடங்கிட்டேன் நிலத்தில்

நடை பயிலும் போது சுவரில்

பாட சாலை காலத்தில் கரும் பலகையில்

சற்று வளர்ந்த பின்னர் தெரு மதில்களில்

வாகனம் ஓட்ட பழகியபோது பக்கத்தில் போகும் வாகனங்களில்

இப்போது யாழில்

நன்றி வெண்ணிலா

  • தொடங்கியவர்

அன்று தமிழன்

பனை மரங்களின் நடுவே பிறந்து

கடற்கரை மணலில் தவண்டு

கோவில் தேர் முட்டியில் விளையாடி

வீட்டிற்க்கு பின்னால் பலர் கூடி

கூட்டாஞ்சோறு சமைத்து உண்டவன்

இன்று தமிழன்

இயந்திர ஓசைகளிற்குள்ளே ஊர்ந்து

கொட்டும் பனியில் நடுநடுங்கி

வீட்டிற்குள் பதுங்கி கணனி முன்னிருந்து

பல நாள் முன்னர் செய்த உணவை

தனிமையில் உண்கிண்றான்

கிறுக்கல்கள் தொடரும்.................

Edited by வானவில்

தினமும் இரவை எதிர் பார்க்கின்றேன்

உன்னை கனவு காண்பதற்காகவில்லை

நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக

ஆஹா ..... நீங்கள் அவங்க முகத்தை நிலவில் பாக்குறீங்களா...... அப்ப உங்கள் முகத்தை அவங்க கனவில் பார்ப்பாங்களோ..... ஹிஹி சும்மா ..... ;) நல்லாருக்கு கிறுக்கல்கள்.... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...!

காதலியை இரவில்ப் பார்ப்பவனை

நம்ப முடியாதப்பா..

காதலியை நிலவில் பார்க்கும்

உங்கள் காதலியைக் கேட்டுப்பாருங்கள்..

அமாவாசை நாளில் நேரில் hகண வாய்ப்புண்டா என்று? :lol:

கிறுக்கல் மழலைக்கிறுக்கல் போல.. கவர்ச்சியாகத்தான் உள்ளது..

  • தொடங்கியவர்

ஆஹா ..... நீங்கள் அவங்க முகத்தை நிலவில் பாக்குறீங்களா...... அப்ப உங்கள் முகத்தை அவங்க கனவில் பார்ப்பாங்களோ..... ஹிஹி சும்மா ..... ;) நல்லாருக்கு கிறுக்கல்கள்.... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...!

அவங்க யார் என்டு தெரிஞ்சா போய் அவங்க வீட்டு கதவ தட்டி பாத்திட்டு வர மாட்டேனா............? அவவ பாக்கேலம இருக்கு அதுதான் நிலவப் பாக்குரேன் :lol:

நன்றி அணீஈஈஈஈ...........

தினமும் இரவு நான் தூக்கத்தை எதிர் பார்க்கின்றேன்!

உன்னை கனவு காண்பதற்காகவில்லை...

ஒழுங்காக நான் நித்திரை செய்வதற்காக!

****

சோலை வனமாய் இருந்த என் வாழ்வில்

சூறாவளியாகப் புகுந்து பின்...

பட்டமரமாய் பாலைவனம் தன்னில்

தனிமையில் தவிக்க வைத்து,

எனது கோவணத்தையும் இறுதியில் உருவியவள்

நீதான்!

****

பகல் நேரத்தில்

ஆகாயம் நட்சத்திரத்தை தேடுவதில்லை!

பெளர்ணமி காலத்தில்

ஆகாயம் சூரியனைத் தேடுவதில்லை!

அவ்வளவு உயரத்தில் இருக்கும் ஆகாயமே

இருப்பதை வைத்து வாழ்வை தரிசிக்கும்போது,

கடல் மட்டத்தில் வாழும் நான் மட்டும்

ஏன் இருப்பதை தவறவிட்டு....

இல்லாத ஒரு சுகத்தை தேடி

அலைய வேண்டும்?

கிறுக்கல்கள் தொடரும்............

அவங்க யார் என்டு தெரிஞ்சா போய் அவங்க வீட்டு கதவ தட்டி பாத்திட்டு வர மாட்டேனா............? அவவ பாக்கேலம இருக்கு அதுதான் நிலவப் பாக்குரேன் :lol:

நன்றி அணீஈஈஈஈ...........

யார் எண்டு தெரிஞ்சா கதவ தட்டி பாத்திட்டு வந்திருவீங்களா......... ? வேகமாகத்தான் இருக்குறீங்க...... ஹிஹி :lol::lol:

  • தொடங்கியவர்

தினமும் இரவு நான் தூக்கத்தை எதிர் பார்க்கின்றேன்!

உன்னை கனவு காண்பதற்காகவில்லை...

ஒழுங்காக நான் நித்திரை செய்வதற்காக!

****

சோலை வனமாய் இருந்த என் வாழ்வில்

சூறாவளியாகப் புகுந்து பின்...

பட்டமரமாய் பாலைவனம் தன்னில்

தனிமையில் தவிக்க வைத்து,

எனது கோவணத்தையும் இறுதியில் உருவியவள்

நீதான்!

****

பகல் நேரத்தில்

ஆகாயம் நட்சத்திரத்தை தேடுவதில்லை!

பெளர்ணமி காலத்தில்

ஆகாயம் சூரியனைத் தேடுவதில்லை!

அவ்வளவு உயரத்தில் இருக்கும் ஆகாயமே

இருப்பதை வைத்து வாழ்வை தரிசிக்கும்போது,

கடல் மட்டத்தில் வாழும் நான் மட்டும்

ஏன் இருப்பதை தவறவிட்டு....

இல்லாத ஒரு சுகத்தை தேடி

அலைய வேண்டும்?

கிறுக்கல்கள் தொடரும்............

பொண்ணு கிடைக்காத மாப்பிள்ளை மற்றவன பாத்து குமுறுரதில தப்பில்லை, நடத்து ராசா நடத்து :lol:

  • தொடங்கியவர்

யார் எண்டு தெரிஞ்சா கதவ தட்டி பாத்திட்டு வந்திருவீங்களா......... ? வேகமாகத்தான் இருக்குறீங்க...... ஹிஹி :blink::blink:

என்ன பண்ண அணீஈஈஈ.........

:mellow:

அமாவாசைக் காலத்தில்

நிலவிற்க்காக ஏங்குகிறது வானம்

இரவு நேரத்தில்

சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்

மழை நேர இரவில்

நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள்

அவற்றிற்கே தேடலிருக்கும் போது

நான் உன்னை தேடக்கூடாதா............?

தேடல்கல் இருக்கும் வரை வாழ்வில் சந்தோசம் இருக்கும்,மிகவும் நல்ல வரிகள்

:mellow:

கிறுக்கல்கள் நன்றாயிருக்கிறது. (எழுத்துப்பிழைகளையும் கொஞ்சம் கவனித்தால் சூப்பராயிருக்கும்)

  • தொடங்கியவர்

காதலியை இரவில்ப் பார்ப்பவனை

நம்ப முடியாதப்பா..

காதலியை நிலவில் பார்க்கும்

உங்கள் காதலியைக் கேட்டுப்பாருங்கள்..

அமாவாசை நாளில் நேரில் hகண வாய்ப்புண்டா என்று? :mellow:

கிறுக்கல் மழலைக்கிறுக்கல் போல.. கவர்ச்சியாகத்தான் உள்ளது..

இரவில் நேரில் பார்த்தால்தான் நம்ப முடியாது நான் நிலவில்தான் பார்க்கின்றேன், அமாவாசையில் வாரமாட்டார் என்று நன்றாக தூங்கலாம் 1நாளாவது......... :P

  • தொடங்கியவர்

கிறுக்கல்கள் நன்றாயிருக்கிறது. (எழுத்துப்பிழைகளையும் கொஞ்சம் கவனித்தால் சூப்பராயிருக்கும்)

குழந்தை கிறுக்கும் போது பிழைகள் வரும் நீங்கள்தான் பொருத்தருள வேண்டும், இனி கவனிக்கப் படும்

:P :P :P

:lol: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தவளும் போதே கிறுக்கத் தொடங்கிட்டேன் நிலத்தில்

நடை பயிலும் போது சுவரில்

பாட சாலை காலத்தில் கரும் பலகையில்

சற்று வளர்ந்த பின்னர் தெரு மதில்களில்

வாகனம் ஓட்ட பழகியபோது பக்கத்தில் போகும் வாகனங்களில்

இப்போது யாழில்

அடடா நம்ம வானவில்லா இது? ?

எங்கேயோ சுட்டுவிட்டீர்கள் என்று தான் முதலில் நினைத்தேன்.

வானவில்லுக்குத் தான் எத்தனை வண்ணங்கள்.

தொடர்ந்து தாருங்கள் உங்கள் எண்ணங்கள்

  • தொடங்கியவர்

அடடா நம்ம வானவில்லா இது? ?

எங்கேயோ சுட்டுவிட்டீர்கள் என்று தான் முதலில் நினைத்தேன்.

வானவில்லுக்குத் தான் எத்தனை வண்ணங்கள்.

தொடர்ந்து தாருங்கள் உங்கள் எண்ணங்கள்

அட்டாடா அதெல்லாம் இருக்கட்டும் நீங்க ஏன் அவத்தர சுட்டு போட்டிருக்கிறீங்கள்.........?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட்டாடா அதெல்லாம் இருக்கட்டும் நீங்க ஏன் அவத்தர சுட்டு போட்டிருக்கிறீங்கள்.........?

சுட்டதென்று இதைச்சொல்ல முடியாது ...சும்மா குடுக்கிறார்கள்..

அண்ணை பிடி தம்பி பிடி :lol:

  • தொடங்கியவர்

சுட்டதென்று இதைச்சொல்ல முடியாது ...சும்மா குடுக்கிறார்கள்..

அண்ணை பிடி தம்பி பிடி :lol:

:lol: அப்போ எனக்கொன்டு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் இரவை எதிர் பார்க்கினண்றேன்

உன்னை கனவு காண்பதற்காகவில்லை

நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக...

அதில் எத்தின முகத்தைப் பார்க்கிறீங்க... காலங்காலமா எல்லோரும் அதையே பார்த்தா...அதுதான் கேட்டோம்.. :lol:

****

பட்டமரமாய் பாலைவனம் தன்னில்

தனிமையில் தவித்திருந்த போது

தென்றலாக என்னுள் புகுந்து

என்ன சோலை வனமாக்கியவள்

நீதான்..

பாலைவனத்தில எப்படிப்பா தென்றல் வரும்... வெப்பக்காற்றுத்தானே வரும்..அதுசரி..ரெம்ப சூடான..ரெம்ப கொட்ரெம்பர்...காதலி போல.. ஐஸ் பலமா இருக்குது..! :lol:

****

அமாவாசைக் காலத்தில்

நிலவிற்க்காக ஏங்குகிறது வானம்

இரவு நேரத்தில்

சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்

மழை நேர இரவில்

நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள்

அவற்றிற்கே தேடலிருக்கும் போது

நான் உன்னை தேடக்கூடாதா............?

வானம் சூரியன் முகில்கள்.. அவை தேடினாலும் வயசு போகாது... நீங்க தேடிட்டே இருந்தீங்கள் கட்டைல போகக்கையும் தேடிட்டு இருப்பியள்..! :lol:

நல்ல கற்பனை.. அவ்வளவும் தான் சொல்லக் கூடியது..! :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் இரவு நான் தூக்கத்தை எதிர் பார்க்கின்றேன்!

உன்னை கனவு காண்பதற்காகவில்லை...

ஒழுங்காக நான் நித்திரை செய்வதற்காக!

****

சோலை வனமாய் இருந்த என் வாழ்வில்

சூறாவளியாகப் புகுந்து பின்...

பட்டமரமாய் பாலைவனம் தன்னில்

தனிமையில் தவிக்க வைத்து,

எனது கோவணத்தையும் இறுதியில் உருவியவள்

நீதான்!

****

பகல் நேரத்தில்

ஆகாயம் நட்சத்திரத்தை தேடுவதில்லை!

பெளர்ணமி காலத்தில்

ஆகாயம் சூரியனைத் தேடுவதில்லை!

அவ்வளவு உயரத்தில் இருக்கும் ஆகாயமே

இருப்பதை வைத்து வாழ்வை தரிசிக்கும்போது,

கடல் மட்டத்தில் வாழும் நான் மட்டும்

ஏன் இருப்பதை தவறவிட்டு....

இல்லாத ஒரு சுகத்தை தேடி

அலைய வேண்டும்?

கிறுக்கல்கள் தொடரும்............

இது எல்லாமே நல்ல நிஜம்..அதை விட வேற ஒன்றும் சொல்ல இல்ல..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இருக்கு கிறுக்கல்கள், தொடர்ந்து கிறுக்க வாழ்த்துக்கள். :lol:

  • தொடங்கியவர்

நல்லா இருக்கு கிறுக்கல்கள், தொடர்ந்து கிறுக்க வாழ்த்துக்கள். :lol:

ஜன்னி எல்லாம் உங்க புண்ணியத்திலதான் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='வானவில்' date='Apr 12 2007, 03:53 PM' post='285471']

ஜன்னி எல்லாம் உங்க புண்ணியத்திலதான் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.