Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷ போட்டியிடகூடும்

Featured Replies

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடகூடும் என பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். கெக்கிராவையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திபொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய தேசிய முன்னணி எந்த சந்தர்ப்பத்திலும் கூடட்ணி அமைக்காது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/221149/ஜனாதிபதி-வேட்பாளராக-சமல்-ராஜபக்ஷ-போட்டியிடகூடும்

   

இந்தியா செல்லும் கோட்டா

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இந்தியாவிற்கு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதுடெல்லிக்குச் சென்று இந்திய அதிகார மட்டங்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த பயணம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவலெதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

http://thinakkural.lk/article/32352

 

மொத்தத்தில் கொள்ளை, கொலைகார ராஜபக்ச கும்பலில் இருந்து ஒருவர் தான் போட்டியிடுவர்!

 

4 minutes ago, ampanai said:

புதுடெல்லிக்குச் சென்று இந்திய அதிகார மட்டங்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஹிந்திய பயங்கரவாதிகளுக்கு ஆபத்தும் யோகமும் கிட்டியிருக்கு.

உலகின் மோசமான 10 கொலைகாரர்களுக்கு வழங்கும் விருதை எனக்கு வழங்காமல் எப்படி மகிந்தவுக்கு வழங்க முடியும் என்று பயங்கரவாதியும் போர்குற்றவாளியுமான கோட்டாபய கேட்டு ஹிந்திய அரச பயங்கரவாதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

அதேநேரத்தில் பயங்கரவாதியும் போர்குற்றவாளியுமான கோட்டாபய அடுத்தமுறை அந்த உலகின் மோசமான 10 கொலைகாரர்களுக்கு வழங்கும் விருதை எனக்கும் வழங்கவேண்டும் என்று பேரம் பேசி, பேரத்தில் ஈடுபடும்  ஹிந்திய பயங்கரவாதிகளுக்கு தான் கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறுபகுதியைக் கொடுப்பதன் மூலம் சிலருக்கு யோகமும் ஏற்படும்.

பயங்கரவாதியும் போர்குற்றவாளியுமான கோட்டாபய சீனாவின் செல்லப்பிள்ளை என்பதையும் சீன அரசுடன் பல்வேறு முதலீடுகளை இலங்கையில் செய்தவர் என்பதையும் பலர் அறிவர்.

நீண்ட கால நோக்கில், இதனால் ஹிந்திய பயங்கரவாதிகள் சீனாவின் வலைக்குள் இலாவகமாக சிக்கவைக்கப்படுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.