Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஞானசார மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய பணிப்புரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அடாவடியில் ஈடுபட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை பதிவு செய்யுமாறு முல்லைத்தீவு காவற்துறை பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.

https://newuthayan.com/?p=6538

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பிழம்பு said:

அமைச்சர் மனோ கணேசன்

முன்நாள் அமைச்சர் மனோ கணேசன் என்று விரைவில் வரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

புடிச்சு உள்ள போட்டாலும்.. மனோ கணேசன்.. பாராட்டித் திரிந்த நல்லாட்சி அரசின் நாயகன் மைத்திரி.. பொதுமன்னிப்பளித்து உடன காடைகளை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.

அதுவும் ஒரு நாட்டின் சனாதிபதி.. நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளியை நேரில் சென்று தரிசித்து.. அவருக்கு பொதுமன்னிப்பு அளித்ததென்பது.. அவர் மீண்டும் மீண்டும் குற்றம் செய்யவும் நீதியை அவமதிக்கவும் தெம்பூட்டவே ஆகும்.

ஞானசார தேரர் தன்னை உருவாக்கியவர்களின் தேவைக்கு.. விசுவாசியாக இருக்கிறார்.. என்பதை மைத்திரி.. மகிந்த.. கோத்தாவின் செயற்பாடுகளில் அறிக்கைகளில் இருந்து வெளிப்படையாகவே தெரிகிறதே. 

Edited by nedukkalapoovan

  • 2 weeks later...

இலங்கை வாழ் மக்கள் என்ன சாதி என கேட்கிறார் இந்த பிக்கு?

சிங்கள, தமிழ் மக்கள் அனைவரும் ' சிறிலங்கர் ' எனவே கடவுச்சீட்டில் உள்ளது என கூறுகிறார். 

குறிப்பு : முழுவதும் சிங்களத்தில் உள்ளது   

?v=499471620853524

On 9/24/2019 at 7:55 PM, பிழம்பு said:

முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அடாவடியில் ஈடுபட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை பதிவு செய்யுமாறு முல்லைத்தீவு காவற்துறை பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.

https://newuthayan.com/?p=6538

இதுல மனோகணேசன் பணிப்புரை வழங்க என்ன அதிகாரம் இருக்குனு தெரியலை!

உண்மையான அக்கறை இருந்தா ஒரு வழக்கு பதிவு செய்யலாம்.

றணில்ட உரிமை பறிபோகுது என்டு கோட்டுல நாய்படாத பாடா அலைஞ்சு வழக்காடின சுமந்திரன் தமிழர்ற்றை உரிமைகள் பறிபோகேக்கை, வலிமையான ஆதாரங்கள் இருந்தும் பின்பக்கத்தால வாங்கின காசை எண்ணுறதுல கவனம் போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.