Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனாமி நிதியை திருடிய ராஜபக்ஷவினர் எப்படி மக்களுக்கு நிவாரணம் வழங்குவர் - பொன்சேகா கேள்வி

Featured Replies

சுனாமி நிவாரண நிதியை திருடிய ராஜபக்ஷ கூட்டம் எப்படி மக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகிறது? என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நேற்று நடைபெற்றது.
 
அதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சரத் பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது:
 
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த சஜித் பிரேமதாச எனக்கு தந்த பொறுப்பை நான் மதிக்கிறேன். அந்த எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றுவேன்.
உங்களின்  நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நான் செயற்படுவேன். இராணுவத் தளபதியாக நான் செயற்பட்டபோது போரை இன்னுமொரு தளபதிக்கு வைத்துவிட்டு செல்லமாட்டேன் என்று கூறினேன். அப்படியே செய்தேன் என்றார்.   
 
  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி நிதியை... ராஜபக்ச  கூட்டம், திருடும் போது...
சரத் பொன்சேகா.... கோமாவில் இருந்தாரா?  🖕🏿

தேர்தல் வரும் போது தான்,  இவைகள்.... தவறு என்று, நினைவிற்கு வருகிறதா?
நீங்கள்... எல்லாம், ஒரு ஆட்கள்... உங்களுக்கு ஒரு  அரசியல்.  😨
எல்லாம்... எம் தலை விதி.  😥

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுனாமி நிதியை... ராஜபக்ச  கூட்டம், திருடும் போது...
சரத் பொன்சேகா.... கோமாவில் இருந்தாரா?  🖕🏿

தேர்தல் வரும் போது தான்,  இவைகள்.... தவறு என்று, நினைவிற்கு வருகிறதா?
நீங்கள்... எல்லாம், ஒரு ஆட்கள்... உங்களுக்கு ஒரு  அரசியல்.  😨
எல்லாம்... எம் தலை விதி.  😥

அவர் இரண்டாந்தரம் கியூவிலை நிக்கிறதுக்கு இப்பவே அலுவல் பாக்கிறார்.

Ähnliches Foto

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

அவர் இரண்டாந்தரம் கியூவிலை நிக்கிறதுக்கு இப்பவே அலுவல் பாக்கிறார்.

Ähnliches Foto

குமாரசாமி அண்ணை, நீங்கள் சொல்லுறதை  பார்க்க,
கோத்தா... தான், அடுத்த ஜனாதிபதி போல் உள்ளது. 😲

ஆனால்... எனக்கு, சஜித் தான்.. அடுத்த  ஜனாதிபதியாக வருவார் போலை இருக்கு. :)

1 hour ago, குமாரசாமி said:

அவர் இரண்டாந்தரம் கியூவிலை நிக்கிறதுக்கு இப்பவே அலுவல் பாக்கிறார்.

என்னை தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பா நியமிக்கிற ஆட்களுக்கு தான் நான் சப்போர்ட் என்று பொன்சேகா கூவிப் பாத்தார். யாருமே அவரை கண்டுகொள்ளேலை! இப்ப ஓசி சாப்பாட்டிலை ஆவது இன்பம் காண்பம் என்டு முடிவு போல!

Edited by Rajesh

  • தொடங்கியவர்
7 hours ago, ampanai said:

சுனாமி நிவாரண நிதியை திருடிய ராஜபக்ஷ கூட்டம் எப்படி மக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகிறது? என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கே சரத், ஒரு போர்க்குற்றவாளி, ஏன் 'சுனாமியை' சிங்கள ஆதரவு மக்களின் முன்னால் எழுப்பினார்?, என்ற கேள்வி எழுகிறது.

சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் என நிச்சயம் இருக்க முடியாது. சிங்கள மக்களும் கூட ஓரளவு பாதிக்கப்பட்டு இருந்தாலும், சுனாமி என்ற இயற்கை அழிவிற்குள்ளும் மகிந்த கூட்டம் கொள்ளையில் ஈடுபட்டது என சுட்டிக்காட்டி 'இரக்கம்' காண முனைகிறார்.

நாளை, பதிலுக்கு மகிந்த கூட்டம் இவரின் திருகுதாளங்களை வெளியிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ampanai said:

இங்கே சரத், ஒரு போர்க்குற்றவாளி, ஏன் 'சுனாமியை' சிங்கள ஆதரவு மக்களின் முன்னால் எழுப்பினார்?, என்ற கேள்வி எழுகிறது.

சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் என நிச்சயம் இருக்க முடியாது. சிங்கள மக்களும் கூட ஓரளவு பாதிக்கப்பட்டு இருந்தாலும், சுனாமி என்ற இயற்கை அழிவிற்குள்ளும் மகிந்த கூட்டம் கொள்ளையில் ஈடுபட்டது என சுட்டிக்காட்டி 'இரக்கம்' காண முனைகிறார்.

நாளை, பதிலுக்கு மகிந்த கூட்டம் இவரின் திருகுதாளங்களை வெளியிடும்.

வெளி நாடுகள். கொடுத்த பணம் ஏராளம்.
அத்துடன் அவர்கள் வந்து, தங்கவும், ஓட  வாகனங்களுக்கும்....
செலவழித்த மிகுதிப்  பணத்தை....
சிங்களவனும், மற்ற இனத்தவனும்....
ஆட்டையை.... போட்டு விட்டு போனதை,  மறக்க முடியாது.  

  • தொடங்கியவர்

மகிந்த அண்ட் கோ பக்கம் வேட்ப்பாளராக உள்ள கோத்தாவை விட சஜித்துடன் இருக்கும் சரத் நல்லவர் என எம்மில் சிலர் நம்புகின்றோம். 
 

On 10/11/2019 at 8:40 PM, ampanai said:

சுனாமி நிவாரண நிதியை திருடிய ராஜபக்ஷ கூட்டம் எப்படி மக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகிறது? என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதாள உலக குழுவுடன் நெருக்கமாக இருக்கும் நீங்கள் எவ்வாறு போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கப்போகிறீர்களோ அப்படித்தான். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/12/2019 at 2:45 AM, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை, நீங்கள் சொல்லுறதை  பார்க்க,
கோத்தா... தான், அடுத்த ஜனாதிபதி போல் உள்ளது. 😲

ஆனால்... எனக்கு, சஜித் தான்.. அடுத்த  ஜனாதிபதியாக வருவார் போலை இருக்கு. :)

  இப்போது இருக்கும் மூத்த/பூத்த தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் வரை யார் அடுத்த ஜனாதிபதியாக வந்தாலும்  எல்லாமே ஒன்றுதான்:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.