Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயரும் கடல் நீர்மட்டம்!! தண்ணீரில் மும்பை மூழ்கும் என சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை!

Featured Replies

NEW YORK:  புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் 2050-ம் ஆண்டுக்குள் மும்பை முழுவதுமாக கடலில் மூழ்கி விடும் என்று சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. 

அமெரிக்காவின்  நியூ ஜெர்ஸியை சேர்ந்த பருவநிலை மையம் (Climate Central) என்ற அமைப்பு பருவநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, அமெரிக்க இதழான Nature Communicatios -ல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

புவி வெப்பமயமாதல் காரணமாக இனிவரும் நாட்களில் கடல் மட்டம் உயரக்கூடும். இதன்படி, 2050-ம் ஆண்டுக்குள் மும்பையில் 15 கோடிப்பேர் வசிக்கும் இடம் கடலில் மூழ்க வாய்ப்பு இருக்கிறது. 

எனவே, மும்பையில் கடல் பகுதியை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை இப்போதே தொடங்க வேண்டும். கடல் மட்டம் உயர்வது குறித்து நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம். எங்களுக்கு தெரியும் இவ்வாறு நடப்பது நிச்சயம் என்று. 
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையின் பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 

https://www.ndtv.com/tamil/mumbai-at-risk-of-being-wiped-out-by-rising-seas-says-study-2124474?pfrom=home-lateststories

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ampanai said:

NEW YORK:  புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் 2050-ம் ஆண்டுக்குள் மும்பை முழுவதுமாக கடலில் மூழ்கி விடும் என்று சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. 

அமெரிக்காவின்  நியூ ஜெர்ஸியை சேர்ந்த பருவநிலை மையம் (Climate Central) என்ற அமைப்பு பருவநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, அமெரிக்க இதழான Nature Communicatios -ல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

புவி வெப்பமயமாதல் காரணமாக இனிவரும் நாட்களில் கடல் மட்டம் உயரக்கூடும். இதன்படி, 2050-ம் ஆண்டுக்குள் மும்பையில் 15 கோடிப்பேர் வசிக்கும் இடம் கடலில் மூழ்க வாய்ப்பு இருக்கிறது. 

எனவே, மும்பையில் கடல் பகுதியை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை இப்போதே தொடங்க வேண்டும். கடல் மட்டம் உயர்வது குறித்து நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம். எங்களுக்கு தெரியும் இவ்வாறு நடப்பது நிச்சயம் என்று. 
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையின் பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 

https://www.ndtv.com/tamil/mumbai-at-risk-of-being-wiped-out-by-rising-seas-says-study-2124474?pfrom=home-lateststories

அனேகமாகத் தாராவிப் பக்கம் தான்....முதலில் மூழ்கும்!

அதுவும் தமிழர் அதிகமாக வாழும் பகுதி தான்...!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

அனேகமாகத் தாராவிப் பக்கம் தான்....முதலில் மூழ்கும்!

அதுவும் தமிழர் அதிகமாக வாழும் பகுதி தான்...!

அடுத்தது  நம்ம  ஊராண்ணா..??😪

  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாட்டு கலாச்சார தொற்றால் 
மும்பாய் இப்போது தண்ணியில் மூள்வதாவே பல கட்டுரைகள் சொல்கின்றன 
இதுக்குள் கடல் தண்ணி வேறா? 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Maruthankerny said:

மேலை நாட்டு கலாச்சார தொற்றால் 
மும்பாய் இப்போது தண்ணியில் மூள்வதாவே பல கட்டுரைகள் சொல்கின்றன 
இதுக்குள் கடல் தண்ணி வேறா? 

வெள்ளைக்காரங்கள் எது செய்தாலும் சரியாய்த்தான் இருக்கும். அதுதான் அவையும் செய்யினம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வெள்ளைக்காரங்கள் எது செய்தாலும் சரியாய்த்தான் இருக்கும். அதுதான் அவையும் செய்யினம்.

See the source image

எல்லோருக்கும் கஞ்சாவுக்கு எங்குபோவது?
அதுதான் மீதமானோருக்கு போத்தல் கொடுக்கிறார்கள் 

எப்படியோ பக்தி பரவசமாகி 
இறைவனை கண்டால் சரிதானே 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Maruthankerny said:

See the source image

எல்லோருக்கும் கஞ்சாவுக்கு எங்குபோவது?
அதுதான் மீதமானோருக்கு போத்தல் கொடுக்கிறார்கள் 

எப்படியோ பக்தி பரவசமாகி 
இறைவனை கண்டால் சரிதானே 

இது தெரிந்துதான் கனடாவில் கஞ்சாவுக்கு அனுமதி கொடுத்து விட்டார்கள்.
வெள்ளைக்காரன்.....வெள்ளைக்காரன் தான்..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அடுத்தது  நம்ம  ஊராண்ணா..??😪

எனது அனுமான....அவதானிப்புகளின் படி....கற்பிட்டி போன்ற இடங்கள் தான் முதலில்...போகும் சாத்தியங்கள் உண்டு..!

அடுத்தது...மன்னார்....சிலாபம்.....பிறகு தான்...நம்ம பக்கம்!

பசுபிக் தீவுகள் சிலவற்றில்....இப்போதே...கடல்நீர்....உட்புக  ஆரம்பித்து விட்டது!😮

 

marshall-islands-flood.jpg?w968h681

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.