Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சிங்கப்பூர் சிவில் இஞ்சினியர் என்று ஏமாந்து மேசன் வேலை செய்பவரை கட்டிய பட்டதாரி மணமகள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் சிவில் இஞ்சினியராக இருப்பதாக கலியாணப் புறோக்கர் சொன்னதை நம்பி கட்டட தொழிலாளியை பெருமளவு சீதனத்துடன் தமது பட்டதாரி பெண்ணுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்துள்ளார்கள் பெற்றோர். இச் சம்பவம் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாப்பிளை சிங்கப்பூரில் இருப்பதாக கூறி திருமணப் பேச்சு நடந்துள்ளது. யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது வரை கல்வி கற்ற மாப்பிளை 2006ம் ஆண்டு தமது குடும்பத்துடன் கொழும்பு சென்று கொழும்பில் தாய் மற்றும் தந்தை இறந்த பின்னர், தனது சகோதரிகள் இருவருடன் சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் 2010ம் ஆண்டளவில் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்து அவர் மேசன் வேலை செய்து கொண்டிருந்த போது சித்தி அவருக்கு புறோக்கர் மூலம் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளார், சித்தியிடம் தான் அங்கு படித்து கட்டட மேற்பார்வையாளராக இருப்பதாக மாப்பிளை கூறியதை நம்பிய சித்தி புறோக்கரிடம் அந்த தொழிலை கூறிய போது புறோக்கர் இன்னும் கொஞ்சம் உயர்வாக சிவில் இஞ்சினியர் என பெண் வீட்டாருக்கு கூறி மாதம் 5 லட்சத்திற்கு மேல் சிங்கப்பூரில் உழைப்பதாகவும் கூறியுள்ளார்.

 

வைபர் மூலம் பெண் பார்க்கும் படலம் முடிவடைந்துள்ளது. அத்துடன் மாப்பிளை பெண்ணுடன் நல்ல இங்கிலீசில் கதைத்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் பட்டம் பெற்றிருந்த மணமகள் மாப்பிளையின் ஆங்கிலத்திற்கு சமாளிக்கமுடியாமல் திணறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந் நிலையில் கடந்த ஆவணி மாதம் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதன் பின்னர் மணப்பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரரான பொறியியலாளர் ஒருவர் மாப்பிளையை விருந்துக்கு அழைத்து அவருடன் கதைக்க முற்பட்ட போதே மாப்பிளை தனது வேலை தொடர்பாக சமாளிக்க முற்பட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பொறியிலாளர் சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர்கள் சிலரிம் விசாரித்த போது அவர் சிங்கபூரில் கட்டட நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை செய்வதை அறிந்துள்ளார்.

இதனால் பெண் வீட்டார் தற்போது கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் அத்துடன் மணப்பெண் தற்போது கர்ப்பமாக உள்ளதால் இது தொடர்பாக அவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாகவும் தெரியவருகின்றது. மாப்பிளைக்கு சீதனமாக 75 லட்சம் பணம் மற்றும் யாழ் திருநெல்வேலிப்பகுதியில் வீடு வளவும் கொடுக்கப்பட்டுள்ளது.

https://vampan.net/?p=9325

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, colomban said:

சிங்கப்பூரில் சிவில் இஞ்சினியராக இருப்பதாக கலியாணப் புறோக்கர் சொன்னதை நம்பி கட்டட தொழிலாளியை பெருமளவு சீதனத்துடன் தமது பட்டதாரி பெண்ணுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்துள்ளார்கள் பெற்றோர். இச் சம்பவம் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாப்பிளை சிங்கப்பூரில் இருப்பதாக கூறி திருமணப் பேச்சு நடந்துள்ளது. யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது வரை கல்வி கற்ற மாப்பிளை 2006ம் ஆண்டு தமது குடும்பத்துடன் கொழும்பு சென்று கொழும்பில் தாய் மற்றும் தந்தை இறந்த பின்னர், தனது சகோதரிகள் இருவருடன் சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் 2010ம் ஆண்டளவில் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்து அவர் மேசன் வேலை செய்து கொண்டிருந்த போது சித்தி அவருக்கு புறோக்கர் மூலம் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளார், சித்தியிடம் தான் அங்கு படித்து கட்டட மேற்பார்வையாளராக இருப்பதாக மாப்பிளை கூறியதை நம்பிய சித்தி புறோக்கரிடம் அந்த தொழிலை கூறிய போது புறோக்கர் இன்னும் கொஞ்சம் உயர்வாக சிவில் இஞ்சினியர் என பெண் வீட்டாருக்கு கூறி மாதம் 5 லட்சத்திற்கு மேல் சிங்கப்பூரில் உழைப்பதாகவும் கூறியுள்ளார்.

 

வைபர் மூலம் பெண் பார்க்கும் படலம் முடிவடைந்துள்ளது. அத்துடன் மாப்பிளை பெண்ணுடன் நல்ல இங்கிலீசில் கதைத்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் பட்டம் பெற்றிருந்த மணமகள் மாப்பிளையின் ஆங்கிலத்திற்கு சமாளிக்கமுடியாமல் திணறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந் நிலையில் கடந்த ஆவணி மாதம் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதன் பின்னர் மணப்பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரரான பொறியியலாளர் ஒருவர் மாப்பிளையை விருந்துக்கு அழைத்து அவருடன் கதைக்க முற்பட்ட போதே மாப்பிளை தனது வேலை தொடர்பாக சமாளிக்க முற்பட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பொறியிலாளர் சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர்கள் சிலரிம் விசாரித்த போது அவர் சிங்கபூரில் கட்டட நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை செய்வதை அறிந்துள்ளார்.

இதனால் பெண் வீட்டார் தற்போது கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் அத்துடன் மணப்பெண் தற்போது கர்ப்பமாக உள்ளதால் இது தொடர்பாக அவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாகவும் தெரியவருகின்றது. மாப்பிளைக்கு சீதனமாக 75 லட்சம் பணம் மற்றும் யாழ் திருநெல்வேலிப்பகுதியில் வீடு வளவும் கொடுக்கப்பட்டுள்ளது.

https://vampan.net/?p=9325

இதில் தவறொன்றும் இல்லையே. சீதனத்தை குறைத்தால்  போயிற்று.  

Edited by Maharajah
வசனம் இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

சிங்கப்பூரில் சிவில் இஞ்சினியராக இருப்பதாக கலியாணப் புறோக்கர் சொன்னதை நம்பி கட்டட தொழிலாளியை பெருமளவு சீதனத்துடன் தமது பட்டதாரி பெண்ணுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்துள்ளார்கள் பெற்றோர். இச் சம்பவம் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாப்பிளை சிங்கப்பூரில் இருப்பதாக கூறி திருமணப் பேச்சு நடந்துள்ளது. யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது வரை கல்வி கற்ற மாப்பிளை 2006ம் ஆண்டு தமது குடும்பத்துடன் கொழும்பு சென்று கொழும்பில் தாய் மற்றும் தந்தை இறந்த பின்னர், தனது சகோதரிகள் இருவருடன் சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் 2010ம் ஆண்டளவில் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்து அவர் மேசன் வேலை செய்து கொண்டிருந்த போது சித்தி அவருக்கு புறோக்கர் மூலம் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளார், சித்தியிடம் தான் அங்கு படித்து கட்டட மேற்பார்வையாளராக இருப்பதாக மாப்பிளை கூறியதை நம்பிய சித்தி புறோக்கரிடம் அந்த தொழிலை கூறிய போது புறோக்கர் இன்னும் கொஞ்சம் உயர்வாக சிவில் இஞ்சினியர் என பெண் வீட்டாருக்கு கூறி மாதம் 5 லட்சத்திற்கு மேல் சிங்கப்பூரில் உழைப்பதாகவும் கூறியுள்ளார்.

 

வைபர் மூலம் பெண் பார்க்கும் படலம் முடிவடைந்துள்ளது. அத்துடன் மாப்பிளை பெண்ணுடன் நல்ல இங்கிலீசில் கதைத்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் பட்டம் பெற்றிருந்த மணமகள் மாப்பிளையின் ஆங்கிலத்திற்கு சமாளிக்கமுடியாமல் திணறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந் நிலையில் கடந்த ஆவணி மாதம் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதன் பின்னர் மணப்பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரரான பொறியியலாளர் ஒருவர் மாப்பிளையை விருந்துக்கு அழைத்து அவருடன் கதைக்க முற்பட்ட போதே மாப்பிளை தனது வேலை தொடர்பாக சமாளிக்க முற்பட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பொறியிலாளர் சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர்கள் சிலரிம் விசாரித்த போது அவர் சிங்கபூரில் கட்டட நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை செய்வதை அறிந்துள்ளார்.

இதனால் பெண் வீட்டார் தற்போது கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் அத்துடன் மணப்பெண் தற்போது கர்ப்பமாக உள்ளதால் இது தொடர்பாக அவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாகவும் தெரியவருகின்றது. மாப்பிளைக்கு சீதனமாக 75 லட்சம் பணம் மற்றும் யாழ் திருநெல்வேலிப்பகுதியில் வீடு வளவும் கொடுக்கப்பட்டுள்ளது.

https://vampan.net/?p=9325

சிவில் இன்ஜினியர் என்றால்  
பல குடும்ப வரைபடங்கள் வரைந்து 
கட்டம் கட்டம் இல்லறத்தை கட்டியிருப்பார் 

நம்மாள் நேரடியாக கல்லை வைத்து சீமெந்தை பூசுவதால் 
பூச்சு வேலைகளை உடனடியாகவே தொடங்கிவிட்டார் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை நாம  திருமணம் முடித்தபின் சிங்கைக்கு வந்தது ....இல்லாட்டில் 
ஊரில் திரத்திய ஏழரை உந்த கதைக்குப்பின் இங்கேயும் திரத்தியிருக்கும் 

Edited by அக்னியஷ்த்ரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.