Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் அரச ஊழியர் மீது தாக்குதல்-முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கருணா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண் அரச ஊழியர் மீது தாக்குதல்-முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கருணா கோரிக்கை

_23147_1578115244_CDA66892-78D5-455E-88A4-F2098DF42109.jpeg

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும்  பெண் உத்தியோகத்தர்   தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை கமநல சேவை திணைக்களத்தில் பணிபுரியும்  பெண் அரச உத்தியோகத்தரை  அதே திணைக்களத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நபர் புதிய வருடத்தில்  அரச உத்தியோகத்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வின்போது  தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கப்பட்டு காயமடைந்த குறித்த பெண் உத்தியோகத்தர் தற்போது 3 நாட்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா  என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வெள்ளிக்கிழமை(3) இரவு  சம்பவத்தை அறிந்து குறித்த பெண் அரச ஊழியர் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைக்கு சென்று நலன் விசாரித்ததுடன் இவ்வாறான தாக்குதல் முயற்சி அநாகரீகமானது எனவும் இவ்வாறான நிலைமை தொடருமானால் இனங்களுக்கிடையே தேவையற்ற பிரச்சினைகள் உருவாக கூடும்.எனவே சம்பந்தப்பட்ட நபர் சட்டநடவடிக்கைக்கு உடனடியாக உட்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அத்துடன்  குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை  கேட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

குறித்த பெண் அரச உத்தியோகத்தரை தாக்கிய நபர் தற்போது தலைமறைவாகி உள்ளார் எனவும் சம்பவம் தொடர்பில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும்  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் தாக்குதலுக்கு உள்ளாகி  சிகிச்சை பெற்று வரும் பெண்  இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் தனக்கு ஒரு நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறு   ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தின் பின்னணி  

நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் நிலைய முகாமைத்துவ உத்தியோகத்தராக பணி புரிந்து வந்த பி.தவப்பிரியா என்பவர் கடந்த முதலாம் திகதி நிலையத்தின் தலைமை கமநல உத்தியோகத்தரினால் கடமை நேரத்தில் தாக்கப்பட்டார்.

 புதிய வருடத்தின் கடந்த 1 ம் திகதி சத்திய பிரமாணம் நிகழ்வு ஆரம்பமாகிய வேளை இச்சம்பவம் இடம்பெற்றதாகவும்  அனைத்து ஊழியர்களுக்கு முன்னிலையில் தனக்கு  கன்னத்தில் குறித்த நபர்  அறைந்துள்ளதாக  அன்றைய தினம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடொன்றை மேற்கொண்ட பின்னர்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 குறித்த பெண் ஊழியர் தாக்கப்பட்டு 3 நாட்கள் ஆகியும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட அதிகாரி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பது தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் கல்முனை பிராந்திய கிளையில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட பெண் எழுதியுள்ள கடிதம் ஒன்றில்  குறித்த அலுவலகத்தில் பணியை தொடர விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.battinaatham.net/description.php?art=23147

இதட்கு கருணா சொல்லித்தான் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதல்ல. பாதிக்கப்படடவர்களே போலீசிலோ , நீதிமன்றிலோ முறையிட்டு நடவடிக்கை எடுக்கலாம்.

துலுக்கனுகளுக்கு தமிழ் பெண்கள் மீது கை வைப்பது சர்வசாதாரணமாகிவிட்ட்து. எனவே அந்தந்த பிரதேச அரசியல்வாதிகளும் பாதிக்கப்படடவர்களுக்கு உதவி செய்வதின்மூலம் நீதியை நிலைநாடடலாம்.

ஒரு துலுக்க பெண்ணில் கை வைத்தால் துலுக்கன் சும்மா இருப்பானா?

முஸ்லீம் அரசியல்வாதிகளால் பெரும்பாலும் தெருவைக் கூட சுத்தம் செய்ய லாயக்கில்லாத முஸ்லீம்கள் தான் அரச அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக புரிகிறது.

இல்லையென்றா இப்பிடி ஒரு கேவலமான வேலையை ஒரு அரச உயர் அதிகாரி செய்வாரா?

இந்த முஸ்லீம் பொறுக்கிகளுக்கு கருணா முந்தி செய்தமாதிரி செய்தா தான் கொஞ்சமாவது உறைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

அவரை பிடித்து 14ம் திகதி வரை பிணையில் வர முடியாத படி செய்துள்ளார்கள்...பைசல் காசிமின் சொந்தக்காரராம் ...அவர் கோட்டுக்கே போயிருக்கார் பிணை எடுப்பதற்கு ...பார்ப்போம் என்ன நடக்குது என்று 😟

 

  • கருத்துக்கள உறவுகள்

சக தமிழ் பெண் ஊழியரை... கைநீட்டி அடிப்பதற்கு, இந்த முஸ்லீமுக்கு  யார் அதிகாரம் கொடுத்தது?
ஒரு சிங்களப் பெண்ணின் மேல்... இப்படி ஒரு செயலை செய்து விட்டு,
இவர் நடமாட முடியுமா? தமிழன் என்றால்.... எல்லாருக்கும், இளக்கமாக  போய் விட்டது. 😡

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

அவரை பிடித்து 14ம் திகதி வரை பிணையில் வர முடியாத படி செய்துள்ளார்கள்...பைசல் காசிமின் சொந்தக்காரராம் ...அவர் கோட்டுக்கே போயிருக்கார் பிணை எடுப்பதற்கு ...பார்ப்போம் என்ன நடக்குது என்று 😟

தமிழர்களிடம் சட்ட வல்லுனர்கள் குறைவு காரணம் அனைவரும் சட்ட வல்லுனர்கள் நீதிமன்றதுக்கு போகாத வக்கீல்கள்.

  கிழக்கில் அதிகமான வக்கீல்கள் ,நீதிபதிகள்  முஸ்லீம்கள் ஆகையால் இவருக்கு பிணைகிடைக்கும்  தண்டனையும் எச்சரிக்கையுமாக கிடைக்கும்  பார்ப்போம் பொறுத்து  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்களிடம் சட்ட வல்லுனர்கள் குறைவு காரணம் அனைவரும் சட்ட வல்லுனர்கள் நீதிமன்றதுக்கு போகாத வக்கீல்கள்.

  கிழக்கில் அதிகமான வக்கீல்கள் ,நீதிபதிகள்  முஸ்லீம்கள் ஆகையால் இவருக்கு பிணைகிடைக்கும்  தண்டனையும் எச்சரிக்கையுமாக கிடைக்கும்  பார்ப்போம் பொறுத்து  

அவருக்கு கட்டாயம் தண்டனை கொடுப்பார்கள். தமிழ் ,முஸ்லீம் பிரச்சனை வரக் கூடும் என்ற பயத்தால் 


 

9 hours ago, ரதி said:

அவருக்கு கட்டாயம் தண்டனை கொடுப்பார்கள். தமிழ் ,முஸ்லீம் பிரச்சனை வரக் கூடும் என்ற பயத்தால் 


 

முஸ்லீம் என்ற ரீதியில் தண்டனை குறைவாகவோ , இல்லாமலோ செய்ய முடியாது.

அதட்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம். இல்லாவிடடாள் நீதி சேவைகள் ஆணைக்குழுவில் நீதிபதிக்கு எதிராக முறைப்பாடு செய்யலாம். இருந்தாலும் சடட வல்லுனர்களின் உதவியுடன் எல்லாம் சரியாக செய்யப்பட வேண்டும்.

அங்கு தமிழ் முஸ்லீம் பிரச்சினை நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டுதான் இருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.