Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டா அழைப்பு விடுத்தும் ஏன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை – காரணத்தை வெளியிட்டார் சம்பந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா அழைப்பு விடுத்தும் ஏன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை – காரணத்தை வெளியிட்டார் சம்பந்தன்!

sampanthan-gota.jpg

தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தாம் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார் இருப்பினும் நாம் கலந்துகொள்ளவில்லை.

தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அவர்களின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது. இதன் காரணமாக இன்றைய தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.

2015 ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இம்முறை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படும் என்று கோட்டாபய அரசு கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. அதனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையிலேயே கோட்டாபய தலைமையிலான அரசு செயற்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களிக்காத தமிழ் மக்களைப் பழிவாங்கும் வகையிலேயே அவர் செயற்படுகின்றார். இந்தக் காரணங்களால் இன்றைய சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்துள்ளோம்” என கூறினார்.

நன்றி பி.பி.சி.

http://athavannews.com/கோட்டா-அழைப்பு-விடுத்தும/

எலெக்சன் மட்டும் வராதிருந்தால் *** போய் நின்று சிங்க கொடியும் ஆட்டி கிரிபத்து திண்டு போட்டு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவருக்கு வாயுத் தொல்லை. அதனால் கலந்துகொள்ள முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

கோட்டா அழைப்பு விடுத்தும் ஏன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை – காரணத்தை வெளியிட்டார் சம்பந்தன்!

நல்லாட்சியில் தூக்கிய செம்பு நெளிந்து விட்டது. ஆகையால் அடுத்தமுறை பார்க்கலாம். :cool:

Bildergebnis für சொம்பு"

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

கோட்டா அழைப்பு விடுத்தும் ஏன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை – காரணத்தை வெளியிட்டார் சம்பந்தன்!

 

5269-E0-AD-5924-4384-96-D5-2-F52-E0-DA2-

2 minutes ago, Kavi arunasalam said:

5269-E0-AD-5924-4384-96-D5-2-F52-E0-DA2-

அருமை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

 

Image may contain: 2 people, people standing

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

Image may contain: one or more people and outdoor

 

Image may contain: 2 people, people standing

அவர் இராஜ தந்திரி. சாணக்கியன். அறிஞர். ஆனால் உண்மையுள்ளவர் அல்ல.

(அது அவருக்கும் தெரியும்.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.