Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Rajesh said:

அது கூட இல்லையாமே! 🤣

ஒரு கூட்டம் வச்சி போனது பிழையாப்பா விடுங்களன்பா😎

 

  • Replies 81
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

சுற்றிவளைக்காமல் நேரடியாகப் பதிலைத் தாருங்கள். யார்யார் சாதியத்திற்கும் பிரதேசவாதத்திற்கும் ஆதரவு என்பதை யாழ் களத்திலுள்ள எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  அந்த அடிப்படையில் எனது கருத்தை எழுதினேன்.

ஆக பலரைப்போல் ஓடி ஒழியாமல் களத்தில் நிற்கிறீர்கள் என்பதற்காக உங்களைப் பாராட்டலாம். 

 "உங்கள் விட்டு ஆன்சரிங் மெசின் என்று நினைத்து கொண்டீர்களா என்னை😠 "

நீங்கள் கோபப்படுவதை கற்பனை செய்து பார்த்தேன். கோபத்திலும் அழகாக இருக்கிறீர்கள் 😂😂

(அதுசரி, நான் கொஞ்சம் கடுமையாகவும் வெளிப்படையாகவும் எனது கருத்துக்களை வைக்கிறேனோ ?🤔 பலர் கடுமையாக எதிர்க்கின்றனர் ?)☹️

நீங்கள் எழுதுறது கருத்தென்ட நினைப்பு வேற உங்களுக்கு இருக்குதா 

 

8 hours ago, satan said:

மதம் மாறியவர்கள், அந்த நினைப்பில் வாழ்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? வெளி நாட்டுக்கு போக இயலாதவர்கள் அந்த நினைப்பில் இருந்துவிட்டு போகட்டுமே. அதில் உங்களுக்கு என்ன நட்டம்? சோற்றுக்கு வழியில்லை என்கிறீர்கள், சாதியில் தாழ்ந்ததால் மாறினார்கள் என்கிறீர்கள். இன்னும் எவ்வளவுக்கு அவர்களை தாழ்த்துவீர்கள்? 

நான் ஒன்றும் அவர்களை தாழ்த்தவில்லை...அவர்களது செய்கைகள் மூலம் அவர்கள் தாங்களாகவே தங்களை தாழ்த்திக் கொண்டார்கள்... யார் கஷ்டப்பட்டால் தம் வறுமையை போக்க அவரவர்  தான் கடுமையாய் உழைக்க வேண்டும்.

அதை விடுத்து இலகுவாய் பணம் சம்பாதிக்க அல்லது வறுமையை போக்க மதம் மாறுவது என்பதும் ,அதன் பின்னரும் தம் வருமணத்திற்காய்  முதல் இருந்த மதத்தை திட்டுவது என்பதும் பெத்த தாயை விற்பதற்கு சமன் என்னை பொறுத்த வரை 
 

ஆக, இன்னொரு அடிமையை, என் அதிகாரத்தினால் ஏற்படுத்தி, போட்டி திருவிழா நடத்தி பழிவாங்கல் நாடகம் நடக்க வேண்டும்.  ஒரு கருத்தைத்தான் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.  என்னை நானாக எனது குறைகளுடனும், இயலாமையுடனும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயத்தில் இருப்பதே எனக்கு சவுகரியமானது, நிலையானது. "என்நிலைக்கு நீ ஏறிவா, அப்போ நான் உன்னை எனக்கு சமமாக ஏற்றுக்கொள்கிறேன்." என்று ஒரு சமுதாயம் சொல்லுமானால், அது எனக்குரிய சமுதாயமல்ல. எனது படிப்பை, பதவியை மட்டும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயமே  தவிர என்னையல்ல. எனக்குப்பின்னால் "பதவி, படிப்பு வந்தாப்போல் தாங்கள் ஏதோ பெரிய சாதிகாரர் என்ற நினைப்பு." என்று சொல்லாது என்று என்ன நிட்சயம்? இல்லை எனது பதவி கைவிட்டுப் போனால் அதே சம உரிமை கிடைக்குமா?

அவர்கள் கடைசி வரை அடிமையாய் இருக்க வேண்டும் என்பதே உங்கள் விருப்பம் போல 
 

அதற்குள் எனது சந்ததி அழிக்கப்பட்டு விடும்.     நீங்கள் சொல்வது போல் நடக்க வேண்டுமென்றால் நாங்கள் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்கிறீர்கள். வெளி நாட்டுக்கு போய்  கோயில் வைத்தாற்போல் பெரிய சாதிகாரர் என்று நினைப்பு என்று சொல்லி விட்டால்? வெளிநாட்டுக்காரி நீங்கள் அப்பிடி ஒரு வார்த்தையை விட்டுட்டீங்களே? 

எதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுத வேண்டாம் ...நான் எழுதியது வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களில் இப்ப சாதி பார்க்கும் வழக்கம் குறைந்து கொண்டு வருகுது ...ஆனால் ஊருக்கு வர கொஞ்ச காலம் எடுக்கும் ...உங்கள் மகன் காலத்தில் இந்த சாதி பாக்கும் பழக்கம்  இல்லாமல் போய் விடும் அல்லது குறைந்து விடும்...அதற்கு வெளிநாட்டில் இருப்பவர்கள் உழைப்பது மாதிரி ஊரில் இருப்பவர்களும் உழைக்க வேண்டும் 
 

சுத்தி வளைக்காமல் பதில் தர வேண்டும். சோத்துப்பாசலுக்காக அவர்கள் மதம் மாறவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? 

அவர்கள் சோத்துப் பார்சலுக்காய் தான் மதம் மாறினவர்கள் என்று மாறின அவர்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும் ,எனக்கும் தெரியும் 
இதைத் தான் வேண்டாம் என்கிறேன்....இப்ப ஊரிலேயே உழைக்க பல வழிகள் இருக்கு ...கடுமையாக உழையுங்கள் ....சொந்தக் காலில் நில்லுங்கள் ...உங்களைப் பலப்படுத்தி கொள்ளுங்கள் ...சிறந்த ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்கலாம் .

இது பற்றி மேலும் ,மேலும் எழுத விருப்பமில்லை ....நன்றி 

 

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு கூட்டம் வச்சி போனது பிழையாப்பா விடுங்களன்பா😎

சரி சரி நீங்க சொன்னதால விட்டுடுவம்! 😊

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த தேர் இன்னும் இழுத்து முடியவில்லையா

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

அட இந்த தேர் இன்னும் இழுத்து முடியவில்லையா

ஆட்களைக் கொண்டு இழுக்கிறதா அல்லது பெக்கோவைக் கொண்டு இழுக்கிறதா என்ற இழுபறியில முடிவு வரயில்ல 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Rajesh said:

சரி சரி நீங்க சொன்னதால விட்டுடுவம்! 😊

சச்ச விடக்கூடாது  இன்னம் இழுத்துக்கிட்டே இருக்கணும் 

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ல கடுமையாய் உழைக்க முடியாதவர்கள்: பெண்கள், விதவைகள், ஊனமுற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், சுரண்டப்படுபவர்கள், ஒதுக்கப்படுபவர்கள், யாவற்றையும் இழந்து தனிமையில், நோயில் இருப்பவர்களே. எல்லோரையும் நம்மைப்போல் ஒரே தட்டில் வைத்து வெளிநாட்டொடு ஒப்பிட்டு கருத்தெழுதுவது ஏற்புடையதல்ல. பாதிக்கப்படடவரை   முடிந்தால் வாழ வைப்போம். முடியாவிட்டால் வாழ விடுவோம். இகழ்வதை தவிர்ப்போம். அவர்களது இயலாமையை எவ்வளவு தரம் தாழ்ந்து இகழ முடியுமோ இகழுவோம் நம்மைப்பற்றி யாதொன்று கூறினால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்போம் அதனாற்தான் படைத்தவனும் இடையிடையே சோதித்துப் பார்க்கிறான்          

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.