Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தளத்தில் வாழும் மன்னார் முஸ்லிம்களுக்கு “”மிகுந்த கஷ்ட நிலைமை””..!! நிவாரணம் வழங்கத் தயாராகிறார் மன்னார் G.A. – முஹாஜிர் சேர்மன் ஏற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தளத்தில் தங்கியுள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

இந்நிலையில், அவர்களின் விபரங்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு கோரி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் மன்னார் நகரம், முசலி, மாந்தை மேற்கு, நானாட்டான் ஆகிய பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

IMG_20170725_181721-300x225.jpg

புத்தளத்தில் வாழும் இந்தக் குடும்பங்கள் மன்னாரிலோ அல்லது புத்தளத்திலோ எந்தவிதமான உதவிகளும் பெறாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும், புத்தளத்தில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கினால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவுக்கு மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

 

இந்த விடயம் தொடர்பாக மன்னார் அரசாங்க அதிபரிடமும், தவிசாளர் முஜாஹிர் வேண்டுகோள் ஒன்றை ஏற்கனவே விடுத்திருந்தார். மன்னார் அரச அதிபர் இந்தக் கோரிக்கை தொடர்பாக தாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி செயலணியின் தலைவர், புத்தளம் அரச அதிபர் மற்றும் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://puttalamtoday.com/புத்தளத்தில்-வாழும்-மன்ன/

இவர்களுக்கு மன்னாரிலும் , புத்தளத்திலும் வீடுகள் உண்டு। அப்படி என்றால் புத்தளத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய புத்தளம் மாவடட செயலாளர் இருக்கிறார்। மன்னாரில் உள்ளவர்களை மன்னர் அரச அதிபர் பார்த்துக்கொண்டாள் போதும்। இவர்கள் இரண்டு பக்கமும் நன்மையை பெற்றுக்கொள்ளும் கூடடம்। 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இவர்களுக்கு மன்னாரிலும் , புத்தளத்திலும் வீடுகள் உண்டு। அப்படி என்றால் புத்தளத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய புத்தளம் மாவடட செயலாளர் இருக்கிறார்। மன்னாரில் உள்ளவர்களை மன்னர் அரச அதிபர் பார்த்துக்கொண்டாள் போதும்। இவர்கள் இரண்டு பக்கமும் நன்மையை பெற்றுக்கொள்ளும் கூடடம்। 

இவர்களுடைய விபரத்தை யாழ் ,முல்லை அரச அதிபர்களும் கேட்பினம்  ஏனெனில் இவைக்கு இந்த இடங்களிலும் வீடு காணியுண்டு....எல்லாம் ரிசாத்துவின் செயல்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இவர்களுடைய விபரத்தை யாழ் ,முல்லை அரச அதிபர்களும் கேட்பினம்  ஏனெனில் இவைக்கு இந்த இடங்களிலும் வீடு காணியுண்டு....எல்லாம் ரிசாத்துவின் செயல்..

அந்த அளவு அவர்கள் ஒற்றுமையானவர்கள் என்று அர்த்தம்🙂.

19 hours ago, Kapithan said:

அந்த அளவு அவர்கள் ஒற்றுமையானவர்கள் என்று அர்த்தம்🙂.

அதில் மாற்றுக்கருத்தும் இடமில்லை। இஸ்லாமியர் என்னும்போது அவர்களது ஒற்றுமையை காணலாம்। அரசியல் வேறுபாடு இருந்தாலும் , இப்படியான கொள்ளையடிப்பு , மற்றவர்களை கொலை செய்வது போன்ற விடயங்களில் இஸ்லாமியர் ஒன்று படுவார்கள்। 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

அதில் மாற்றுக்கருத்தும் இடமில்லை। இஸ்லாமியர் என்னும்போது அவர்களது ஒற்றுமையை காணலாம்। அரசியல் வேறுபாடு இருந்தாலும் , இப்படியான கொள்ளையடிப்பு , மற்றவர்களை கொலை செய்வது போன்ற விடயங்களில் இஸ்லாமியர் ஒன்று படுவார்கள்। 

மிகச் சிறந்த இசுலாமியர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களும் தமது மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் அனீதியை கண்டு கொள்வதில்லை☹️

ஏமாத்தி பிழைப்பு நடத்துவதே இந்த கோஷ்டியின் வாடிக்கையாகி போயிட்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.