Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு சம்பந்தன் அளித்த உறுதிமொழி

Featured Replies

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போகலே தனது சான்றுகளை இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடம் கையளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றார்.

கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என இரா. சம்பந்தன் உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/143241

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போகலே தனது சான்றுகளை இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடம் கையளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றார்.

கோத்தாவை நேரே சந்திக்காமல்.... உலக ராஜதந்திர வரலாறில்.... ஒன்லைன் மூலமாக தனது நியமனபத்திரங்களை சமர்ப்பித்த முதல் ராஜதந்திரி ஆகிறார், இந்திய தூதர்.

அவரை தொடர்ந்து, ஈரானிய, பிரேசில் தூதர்களும் அவ்வாறே சமர்பித்தார்கள்.

http://www.dailymirror.lk/breaking_news/Three-envoys-present-credentials-through-video-conferencing-amidst-COVID-19/108-188294

Edited by Nathamuni

7 hours ago, போல் said:

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போகலே தனது சான்றுகளை இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடம் கையளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றார்.

கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என இரா. சம்பந்தன் உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/143241

கால காலமாக இணைந்துதானே பணியாற்றுகிறீர்கள்। இப்ப என்ன புதுசா சொல்ல இருக்குது। இருந்தாலும் தமிழனுக்கு என்ன பிரயோசனம்?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, போல் said:

கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

x1080

அடடா..இவரு ஊதறதையும் இந்தம்மா ஆடுறதையும் பார்க்க தில்லானா மோகனாம்பாள்ல வாற சிவாஜி கணேசனையும் பத்மினியையும் நேர்ல பாத்த மாறி இருக்கு அடடா..👌

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் - அமைச்சர் டக்ளஸிற்கிடையே தொலைபேசி உரையாடல்!

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையே இரு நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம் குறித்து தொலைபேசியில் உரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த உரையாடல் இன்றையதினம் நடைபெற்றது.
குறித்த உரையாடலின்போது சமகால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன் எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் இந்தியாவின் நல்லெண்ணம் மேலும் வலுப்பெறும் என்றும் புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவரோடு இணைந்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தேவையான இந்திய உதவிகளை பெற்றுக்கொள்வதில் கூடுதல் முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தூதுவர் கோபால் பால்கேயிடம் கருத்து ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதே நேரம் இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றிருக்கும் கோபால் பால்கேயை தமிழ் மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/82097

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எங்கட அரசியல் வியாதிகள் என்னத்தைப் பெரிசாக் கதைச்சிருக்குங்கள்..

சம்: ஹலோ..ஹிந்தியன் எம்பசி ஜி.. நமஸ்தே ஜி..

ஹிந்தியன் தூதுவர்: நமஸ்தே நமஸ்தே.. என்ன விசயம் சொல்லும்.. சம் ஜீ

சம்: கோத்தா குறுக்கால போனா.. நீங்க ஒருக்கா நெடுக்கால போங்க ஜீ.. மிச்சத்தை நாங்க பார்த்துக்கிறம்.

ஹிந்தியன் தூதர்: ஓகே.. ஓகே..நா பிராப்ளம்.  பட் வாங்கிறதில.. 50% தரனும்.. ஜீ

சம்: நாப் பிராப்பிளம் ஜீ.. பாய்.

-----------------------

டக்கிளஸ்: ஹிந்தியன் அம்பசிடர்.. ஜீ.. நமஸ்தே.

ஹிந்தியன் தூதர்:டக்கிளஸ் ஜீ வணக்கம்.. கொரோனா சுகம் எப்படி..

டக்கிளஸ்: ஜீ கொரோனா சுகம் ஓகே.. கோத்தா சுகம் தான் கொஞ்சம் இடிக்கு.. நீங்க சப்போட் தரனும்.

ஹிந்தியன் தூதுவர்: வட் டக்கிளஸ் ஜீ.. நீங்க மகிந்த பிராண்ட்... வை பயப்பிடுறது..ஜீ

டக்கிளஸ்: அண்ணன் ஒரு பாதை ஜீ.. தம்பி ஆமி பாதை ஜீ.. அதான்.. அப்படியே நம்ம சூளைமேட்டு வழக்கையும் கிடப்பில போடுங்க ஜீ..

ஹிந்தியன் தூதுவர்: ம்ம்.. சூளைமேடு.. டோன்ட் வொறி ஜீ.. எடப்பாடி.. நம்ம தோஸ்து ஜீ.. பட் கோத்தா கொஞ்சம் கெயர் புள் தான். வெயிட் அன்ட் சீ ஜீ. 

டக்கிளஸ்: தாங்க்ஸ் ஜீ. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.