Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

என் கருத்தை எழுதிய பின்னரே பார்த்தேன். ஆனால் விளங்கவில்லை. இதில் யார் / எது நேர்மையீனம்?

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்? அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சரியாப்போச்சு... முழுத்திரியினையும் வாசித்து வந்து ஆறுதலாய், உங்கள் பதிலை போடுங்கோ. நான் சொல்வது புரியும்

Edited by Nathamuni

  • Replies 777
  • Views 64.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சில கருத்துக்கள் வைத்த பகலவனின் பின்னணியை ஆராய்வதுகூட சிறந்த கருத்துக்கள்தான்😆

அதில் என்ன தவறு கிருபன்? 

சூசை அவர்களின் அந்த உரையாடலின் போது தான் நின்றதாக சாட்சியம் கூறும் போது அவரின் பின்னணி அலசப்பட வேண்டியதே...

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

5 minutes ago, Nathamuni said:

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்? அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சரியாப்போச்சு... முழுத்திரியினையும் வாசித்து வந்து ஆறுதலாய், உங்கள் பதிலை போடுங்கோ.

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

நிழலி, என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரியவில்லை போலுள்ளது. மிச்சம் 10% வாசியுங்கள். இப்படி அவசரமாக அரைகுறையாக வந்ததால்  தான்... நண்பர் கோசன் போட்டு தாக்கி இருக்கிறார் போலை கிடக்குது.

பரவாயில்லை. உங்களுக்கு நன்றி வணக்கம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்? அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

 

அப்போது இந்த‌ திரியில் த‌மிழ் சிறி அண்ணா ஒரு ப‌திவு போட்டு இருந்தார் , 

அப்ப‌டியான‌ ப‌திவுக்கு ப‌தில் எழுத‌ மாட்டின‌ம் , ஆனால் ஏக்கே 74 இதை  தொட‌ர்ந்து எழுதி ந‌ம்ம‌ல‌ வெறுப்பு ஏத்தும் கிருப‌ன் அண்ணா ம‌ற்றும் சூசை அண்ணாவுட‌ன் நின்ற‌ ப‌க‌ல‌வ‌ன் , இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரின் விவாத‌த்தால் தான் இந்த‌ திரி நீண்டு கொண்டு போகுது ,

சும்மா இருந்த‌ ம‌ருத‌ங்கேணி அண்ணாவை ப‌க‌ல‌வ‌ன் விவாத‌த்துக்கு இழுத்து க‌ட‌சியில் மூக்கு உடை ப‌ட்ட‌து தான் மிச்ச‌ம் , 

நிழ‌லி அண்ண‌ சொல்லுவ‌து ஒன்று ச‌ரி நாதா இந்த‌ திரியில் நுனா அண்ணாவும் க‌ருத்தை ப‌திவிட்டு இருந்தார் , சில‌து நீங்க‌ள் அத‌ வாசிக்க‌ த‌வ‌றி இருக்க‌லாம் ,

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

நிழ‌லி அண்ண‌ சொல்லுவ‌து ஒன்று ச‌ரி நாதா இந்த‌ திரியில் நுனா அண்ணாவும் க‌ருத்தை ப‌திவிட்டு இருந்தார் , சில‌து நீங்க‌ள் அத‌ வாசிக்க‌ த‌வ‌றி இருக்க‌லாம் ,

நுணா மட்டு எண்டு தெரியாது.

அவர் பதிவிடும் போது, திரியில் இப்போதுள்ள நிலைமை இருக்கவில்லை.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

சூசை அவர்களின் அந்த உரையாடலின் போது தான் நின்றதாக சாட்சியம் கூறும் போது அவரின் பின்னணி அலசப்பட வேண்டியதே...

ஒருவரின் பின்னணி கருத்துக்கு முக்கியம் என்று நான் கருதவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்ற கருத்தே முக்கியம்.

சூசையுடன் நிற்கவில்லை என்று சொல்லுவதற்கும் ஒருவரிடமும் ஆதாரம் இல்லைத்தானே. இது பூனை பெட்டிக்குள் இருந்தால் பூனை உயிருடன் இருக்கின்றது. பூனை உயிரில்லாமல் இருக்கின்றது என்று சொல்வதுபோல. இரண்டும் உண்மைதான்😁 

 

12 minutes ago, MEERA said:

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

நல்ல கெட்டிக்காரன் என்பதில் பெருமைதான் 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ஒருவரின் பின்னணி கருத்துக்கு முக்கியம் என்று நான் கருதவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்ற கருத்தே முக்கியம்.

சூசையுடன் நிற்கவில்லை என்று சொல்லுவதற்கும் ஒருவரிடமும் ஆதாரம் இல்லைத்தானே. இது பூனை பெட்டிக்குள் இருந்தால் பூனை உயிருடன் இருக்கின்றது. பூனை உயிரில்லாமல் இருக்கின்றது என்று சொல்வதுபோல. இரண்டும் உண்மைதான்😁 

 

நல்ல கெட்டிக்காரன் என்பதில் பெருமைதான் 😀

அடுத்த மொக்கைகருத்துடன் வந்து இருக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்?

ஏன் விகடன் பேட்டியில் சீமானின் டபுள் போய் கதைத்தாரா?

சும்மா போகிற போக்கில் நீங்கள் அறம் சார்ந்து கருத்து எழுதுவதாகவும், மற்றவர்கள் அப்படி இல்லையென்றும் சொல்லமுடியாது.

பையன் சீமானின் தம்பி என்பது நேர்மையானது. அது போல எனக்கு ஏன் சீமானின் அரசியல் பிடிக்காது என்பதை இந்தத் திரியில் (இன்னும் பல திரிகளிலும்) பல தடவை சொல்லித்தான் இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

அதில் என்ன தவறு கிருபன்? 

சூசை அவர்களின் அந்த உரையாடலின் போது தான் நின்றதாக சாட்சியம் கூறும் போது அவரின் பின்னணி அலசப்பட வேண்டியதே...

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

மீரா அண்ணா இப்ப‌ தான் நீங்க‌ள் ச‌ரியான‌ இட‌த்துக்கு வ‌ந்து இருக்கிறீங்க‌ள் , நேற்று நானும் நாதாவும் எழுதும் போது  உங்க‌ளுக்கு ஆர‌ம்ப‌த்தில் குழ‌ப்ப‌மாய் இருந்து இருக்க‌லாம் , பிற‌க்கும் உங்க‌ளுக்கு புரியும் ப‌டி நாதா எழுதி இருந்தார் , இப்ப‌ தெரியுது தானே இந்த‌ திரியில் அண்ண‌ன் சீமானை எதிர்ப‌து போல் காட்டி எவ‌ள‌வு க‌ட்டுக் க‌தை வ‌ந்து இருக்கு என்று ,

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அடுத்த மொக்கைகருத்துடன் வந்து இருக்கிறீர்கள்.

நாதம்ஸ், விளங்காட்டி மொக்கையாகத்தான் இருக்கும்😀. எல்லோருக்கும் விளங்குகிற மாதிரி எழுதவும் கதைக்கவும் வேண்டுமென்று நினைப்பதுண்டு. ஆனால் அதுக்கு இன்னும் பயிற்சி எடுக்கவேண்டும் என்றும் கண்டுகொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

ஒருவரின் பின்னணி கருத்துக்கு முக்கியம் என்று நான் கருதவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்ற கருத்தே முக்கியம்.

சூசையுடன் நிற்கவில்லை என்று சொல்லுவதற்கும் ஒருவரிடமும் ஆதாரம் இல்லைத்தானே. இது பூனை பெட்டிக்குள் இருந்தால் பூனை உயிருடன் இருக்கின்றது. பூனை உயிரில்லாமல் இருக்கின்றது என்று சொல்வதுபோல. இரண்டும் உண்மைதான்😁 

திரும்பவும் சலாப்பல்கள். 

 

15 minutes ago, கிருபன் said:

நல்ல கெட்டிக்காரன் என்பதில் பெருமைதான் 😀

சீமான் எதிர்ப்பு உண்மையை மறைக்கின்றது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

திரும்பவும் சலாப்பல்கள். 

 

சீமான் எதிர்ப்பு உண்மையை மறைக்கின்றது.....

இங்கு கருத்தாடுபவர்களின் பின்னணியை புலனாய்வு செய்துதான் பலர் கருத்துவைக்கின்றார்கள். ஆனால் புனைபெயரில் இருப்பவர்களின் எழுத்தை மட்டும் வைத்துத்தான் ஒரு சித்திரம் வரையலாம். அது ஒருபோதும் முழுமையாக இருக்காது. எனவே பின்னணியை ஆராய்வது தேவையில்லாதது.

 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிழலி said:

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

வ‌ண‌க்க‌ம் நிழ‌லி அண்ணா , அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ எழுதுப‌வ‌ர்க‌ள் வெளிப்ப‌டையாய் எழுதுகிறார்க‌ள் , ஆமைக் க‌றி ஏக்கே 74 இதை த‌விர்த்து , இப்போது அவ‌ர் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் ப‌ற்றி விவ‌திக்க த‌யாரா என்று /

ஆயிர‌ம் ந‌ல்ல‌து சொன்ன‌ ஒரு க‌ட்சி த‌லைவ‌ர்  , அதை எல்லாம் த‌பிர்த்து விட்டு அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ த‌யாரிக்க‌ப் ப‌டும் காணொளிக‌ளை இணைக்கும் போது தான் உற‌வுக‌ள் சொல்லி காட்டின‌ம் , முட்டையில் ம‌யிர் புடுங்கிற‌ வேலைய‌ விட்டு ஏதாவ‌து ச‌ரியான‌ விவாத‌த்துக்கு வாங்க‌ என்று , 

இந்த‌ ப‌திவு உங்க‌ளுக்கான‌து இல்லை , இந்த‌ திரி நீள‌ யார் கார‌ண‌மோ அவைக்கான‌து , இதை நீங்க‌ளும் தெரிந்து கொள்ள‌னும் என்ற‌துக்காக‌ எழுதுகிறேன் /

 

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் சொன்னது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது,அது பற்றி எனக்குக் கருத்தெதுவும் இல்லை. 

ஆனால், பகலவனின் பின்னணி தேடுகிறோம் என்று அவரை அவமதிக்கிற மாதிரி எழுதிய கருத்துகள் தவறு என்று நினைக்கிறேன். பல்கலையில் படித்து வேலை செய்து கொண்டே போராட்டத்தில் உறுப்பினராகவும் இருந்த பலர் இருக்கிறார்கள். அது போல இறுதிவரை வன்னியில் நின்று சிங்களவர்களின் ஊழலால் கண்ணறைபோல இருந்த பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி நாட்டை விட்டு வெளியேறிய போராளிகள் பலர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எப்படி சாகாமல் வெளியே வந்தார்கள் என்று பொதுத் திரிகளில் வெளிப்படுத்த நிர்ப்பந்திப்பது ஆபத்தானது! 

யார் மீதான பக்தியும் தனிப்பட்ட உரிமை, ஆனால் அது மற்றவர்களை ஏறி மிதிக்காமல் வெளிப்பட்டால் நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

இங்கு கருத்தாடுபவர்களின் பின்னணியை புலனாய்வு செய்துதான் பலர் கருத்துவைக்கின்றார்கள். ஆனால் புனைபெயரில் இருப்பவர்களின் எழுத்தை மட்டும் வைத்துத்தான் ஒரு சித்திரம் வரையலாம். அது ஒருபோதும் முழுமையாக இருக்காது. எனவே பின்னணியை ஆராய்வது தேவையில்லாதது.

 

இங்கு ஆராய்யப்படுவது  ஒருவரால் தன்னைப்பற்றி யாழில் எழுதப்பட்ட சுய பின்னணியே....யாழ்களத்திற்கு வெளியே சென்று எதுவும் அலசப்படவில்லை.

இது கூட உங்களுக்கு புரியவில்லையா?

9 minutes ago, Justin said:

பகலவன் சொன்னது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது,அது பற்றி எனக்குக் கருத்தெதுவும் இல்லை. 

ஆனால், பகலவனின் பின்னணி தேடுகிறோம் என்று அவரை அவமதிக்கிற மாதிரி எழுதிய கருத்துகள் தவறு என்று நினைக்கிறேன். பல்கலையில் படித்து வேலை செய்து கொண்டே போராட்டத்தில் உறுப்பினராகவும் இருந்த பலர் இருக்கிறார்கள். அது போல இறுதிவரை வன்னியில் நின்று சிங்களவர்களின் ஊழலால் கண்ணறைபோல இருந்த பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி நாட்டை விட்டு வெளியேறிய போராளிகள் பலர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எப்படி சாகாமல் வெளியே வந்தார்கள் என்று பொதுத் திரிகளில் வெளிப்படுத்த நிர்ப்பந்திப்பது ஆபத்தானது! 

யார் மீதான பக்தியும் தனிப்பட்ட உரிமை, ஆனால் அது மற்றவர்களை ஏறி மிதிக்காமல் வெளிப்பட்டால் நல்லது!

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

 

Edited by MEERA
X

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

இங்கு ஆராய்யப்படுவது  ஒருவரால் தன்னைப்பற்றி யாழில் எழுதப்பட்ட சுய பின்னணியே....யாழ்களத்திற்கு வெளியே சென்று எதுவும் அலசப்படவில்லை.

இது கூட உங்களுக்கு புரியவில்லையா?

அந்த ஆய்வினால் ஒருவரது அடையாளத்தை உறுதிப் படுத்த முனைவது இந்தக் கேசைப் பொறுத்த வரை அவருக்கு ஆபத்தாக முடியலாம் என்று தான் சொன்னேன்.  அவரது கட்டுரையைத் தான் நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்று விளங்கியது தான்! 

இப்படி ஒருவரை ஆபத்திற்குள்ளாக்கும் அளவுக்கு ஒரு தனி நபர் பக்தி இருப்பது நல்லமில்லை என்று மட்டுமே சொல்கிறேன். 
 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

அந்த ஆய்வினால் ஒருவரது அடையாளத்தை உறுதிப் படுத்த முனைவது இந்தக் கேசைப் பொறுத்த வரை அவருக்கு ஆபத்தாக முடியலாம் என்று தான் சொன்னேன்.  அவரது கட்டுரையைத் தான் நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்று விளங்கியது தான்! 

இப்படி ஒருவரை ஆபத்திற்குள்ளாக்கும் அளவுக்கு ஒரு தனி நபர் பக்தி இருப்பது நல்லமில்லை என்று மட்டுமே சொல்கிறேன். 
 

நான் எங்கேயாவது சீமானுக்கு ஆதரவாக எழுதியிருக்கிறேனா?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

இந்த‌ திரியில் நீங்க‌ள் இன்னொன்றையும் க‌வ‌ணிக்க‌ வேண்டும் , ம‌ருத‌ங்கேணி அண்ணாவை ப‌க‌ல‌வ‌ன் கேட்டு இருந்தார் தான் விவாத‌த்துக்கு த‌யார் என்று ,

அந்த‌ விவாத‌த்தில் நானும் என‌து  ப‌திலை எழுதினேன் , 
ஒரு க‌ட்ட‌த்தில் ப‌க‌ல‌வ‌ன் மிக‌வும் கீழ்த்த‌ன‌மாக‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எழுதி இருந்தார் , 
நான் உட‌ன‌ கேட்டேன் இதா நீங்க‌ள் நாக‌ரிக‌மான‌ முறையில் முன்னெடுக்கும் விவாத‌மா , அத‌ற்கு ப‌க‌ல‌வ‌ன் ப‌தில் அளிக்க‌ வில்லை , கார‌ண‌ம் நான் கேட்ட‌ கேள்வி மிக‌வும் ச‌ரியான‌து ,

பிற‌க்கு சூசை அண்ணா தொலைபேசி ப‌ண்ண‌ அண்ண‌ன் சீமான் சூசை அண்ண‌னுட‌ன் க‌தைக்க‌ ம‌றுத்து விட்டாராம் , இதெல்லாம் ந‌ம்பும் ப‌டியாய் இருக்கா , அப்ப‌ அண்ண‌ன் சீமான் யாரு த‌னி ம‌னித‌ர் ம‌ற்றும் ப‌ட‌ இய‌க்குன‌ர் ,  க‌ட்சி வைச்சு இருந்த‌ வைக்கோ போன்ற‌வ‌ர்க‌ள் நினைத்து இருந்தா த‌மிழ் நாட்டில் பெரிய‌ புர‌ட்சியை உருவாக்கி இருக்க‌லாம் , 
ஒன்றும் இல்லாத‌ அண்ண‌ன் சீமானோடு சூசை அண்ணா க‌தைக்க‌ என்ன‌ இருக்கு நீங்க‌ளே சொல்லுங்கோ , 

அண்ண‌ன் சீமானுக்கு அருகில் இருப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் விசாரிச்சு பார்த்தேன் இந்த‌க் கிழ‌மை , அவ‌ங்க‌ சொல்லுறாங்க‌ள் வைக்கோ ம‌ற்றும் க‌னிமொழி இவ‌ர்க‌ள் தான் மே18க்கு முத‌லே போனை நிப்பாட்டி வைத்து இருந்த‌வையாம் / 

இதுவும் வெளிப்ப‌டையாய் எழுதி இருந்தேன் அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு த‌வ‌று இழைத்து இருந்தா அத‌ ம‌க்க‌ளின் பார்வைக்கு கொண்டு வாங்கோவேன் என்று , அத‌ற்கும் ப‌க‌ல‌வ‌னிட‌ம் ப‌தில் இல்லை ,

இதுக்கு மிஞ்சி சொல்ல‌ ஒன்றும் இல்ல‌ நிழ‌லி  அண்ண‌ 

 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறேன் இங்கு பகலவன் யாழில் எழுதியவை தான் இன்று என்னால் அலசப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இங்கு ஆராய்யப்படுவது  ஒருவரால் தன்னைப்பற்றி யாழில் எழுதப்பட்ட சுய பின்னணியே....யாழ்களத்திற்கு வெளியே சென்று எதுவும் அலசப்படவில்லை.

இது கூட உங்களுக்கு புரியவில்லையா?

எல்லாம் புரிந்துதான் இருந்தது. திரியில் எழுதியதற்கு பதில் வைப்பதைவிட்டுவிட்டு பகலவன் முன்னர் எழுதிய ஆக்கத்தைக் காவிவந்து இந்தத் திரியில் கேள்விக்குட்படுத்தியதே அவரது integrity ஐ சந்தேகப்படவைக்கத்தான். இந்த உத்தியை புரிந்துகொண்டதால் அவர் புஸ்வாணம்தான் என்று சொல்லி வெளியேறிவிட்டார். எனவே உத்தி வேலை செய்துவிட்டது என்று மெச்சிக்கொள்ளுங்கள்.😀

 

இந்தத் திரியில் ஆமையைப் பிடித்து கடலுக்குள் ஒளித்துவிட்டு கப்பலை வேடிக்கைகாட்டும் வேலைதானே நடக்கின்றது!

54 minutes ago, MEERA said:

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

நான் சொல்கிறேன் மீரா. இலங்கையில் ஒரு சில காலம் சாதரண தர பரீட்சையில் முதலிடங்களில் வரும் மாணவர்களை ஜனாதிபதி அழைத்து கௌரவிப்பதை நீங்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. 

அப்படி ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன். சில கேள்விகளுக்க நான் பதிலளிக்க தவிர்ப்பதால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. 

இல்லை நான் எனது கல்வி நிலையை அம்மாவுக்காக எழுதிய பதிவில் மற்றவர்களை ஏமாற்ற பொய்யாக எழுதி இருக்கிறேன் என்று நீங்கள் கருதினால் உங்கள் கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.

நான் யாழ்களத்தில் எத்தனையோ பதிவுகளை எழுதி இருக்கிறேன். எல்லாவற்றையும் போய் வாசித்துவிட்டு நான் யார் என்ற உண்மை நிலைக்கு வாருங்கள். 

இது உங்கள் கேள்விக்கான பதில் மட்டுமே. 

நன்றி மீரா உங்கள் புரிதலுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

எல்லாம் புரிந்துதான் இருந்தது. திரியில் எழுதியதற்கு பதில் வைப்பதைவிட்டுவிட்டு பகலவன் முன்னர் எழுதிய ஆக்கத்தைக் காவிவந்து இந்தத் திரியில் கேள்விக்குட்படுத்தியதே அவரது integrity ஐ சந்தேகப்படவைக்கத்தான். இந்த உத்தியை புரிந்துகொண்டதால் அவர் புஸ்வாணம்தான் என்று சொல்லி வெளியேறிவிட்டார். எனவே உத்தி வேலை செய்துவிட்டது என்று மெச்சிக்கொள்ளுங்கள்.😀

 

இந்தத் திரியில் ஆமையைப் பிடித்து கடலுக்குள் ஒளித்துவிட்டு கப்பலை வேடிக்கைகாட்டும் வேலைதானே நடக்கின்றது!

நீங்கள் சீமானின் அரசியலை விடுத்து கறி இட்லியை வேடிக்கை காட்டுவது போல் என்கிறீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

நான் எங்கேயாவது சீமானுக்கு ஆதரவாக எழுதியிருக்கிறேனா?

 

நான் உங்களை சீமான் பக்தன் என்று எங்கேயும் சொல்லவில்லை! பகலவனின் பின்னணியை நீங்கள் மட்டும் ஆராயவில்லை! நாதமும், பையனும் கூட சில தங்களுக்கே புரியாத தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்திருக்கின்றனர். 

மீண்டும் பாருங்கள் , மேல் என் கருத்து உங்களை நோக்கி மட்டுமல்லாமல் பொதுவாகத் தான் நான் கூறியிருக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நான் உங்களை சீமான் பக்தன் என்று எங்கேயும் சொல்லவில்லை! பகலவனின் பின்னணியை நீங்கள் மட்டும் ஆராயவில்லை! நாதமும், பையனும் கூட சில தங்களுக்கே புரியாத தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்திருக்கின்றனர். 

மீண்டும் பாருங்கள் , மேல் என் கருத்து உங்களை நோக்கி மட்டுமல்லாமல் பொதுவாகத் தான் நான் கூறியிருக்கிறேன்! 

எனது கருத்தை quote செய்து எழுதி இருக்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.