Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிரிசிங்க குடும்பத்தை கைது செய்ய உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிசிங்க குடும்பத்தை கைது செய்ய உத்தரவு!

1575455004-Court-2.jpg?189db0&189db0

ஈரிஐ பினான்ஸ் நிறுவன பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசாங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றில் ஆஜராகாதமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/எதிரிசிங்க-குடும்பத்தை-க/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

இவர்களுக்குத்தான் எமது அருதுசா ஒழுங்கை வீட்டை விற்றோம். Hotel Sapphire இற்கு அடுத்த வீடு. EAP  Edirisinghe ஒரு நல்ல மனிதர். எனது அப்பாவுக்கு ஒரு நீல மாணிக்கத்தை ஒருமுறை எமது வீட்டுக்கு வந்து கொடுத்தார் (1981) அப்போது அவருக்கு Diabetes இருந்தபடியால் நான்தான் சீனி போடாமல் தேத்தண்ணி ஊற்றி கொடுத்தேன். மனைவி சோமா கர்வம் பிடித்தவர். ஆனால் கணவர் சடுதியில் விட்டு சென்ற (1987) Business எல்லாவற்றையும் நன்கு பராமரித்தார். பிள்ளைகள் நால்வரும் பொறுப்பு குறைவு. அதனால்தான் வியாபாரம் சரிந்து விட்டது. சில வருடங்களுக்கு முன் Deepa USA  வந்தபோது நான்தான் சில உதவிகளை செய்து குடுத்தேன் 1960/70 களில்  வெள்ளவத்தை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இருந்த மக்களின் நகைகள் முழுவதும் இவர்களின் அடைவு கடையுடன் போகும்போது நிறைய பேர் இந்த பணம் நிலைக்காது என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். கடந்த 10 வருடங்களாக இவர்களின் நிறுவனம் மிகவும் தடுமாறி கொண்டு இருந்தது. Central Bank தான் பொறுப்பெடுத்து நடத்தியது. இன்று பிள்ளைகளுக்கு இந்த நிலை. பணம் பொருள், புகழ் ஒன்றுமே நிலைப்பதில்லை 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

இவர்களுக்குத்தான் எமது அருதுசா ஒழுங்கை வீட்டை விற்றோம். Hotel Sapphire இற்கு அடுத்த வீடு. EAP  Edirisinghe ஒரு நல்ல மனிதர். எனது அப்பாவுக்கு ஒரு நீல மாணிக்கத்தை ஒருமுறை எமது வீட்டுக்கு வந்து கொடுத்தார் (1981) அப்போது அவருக்கு Diabetes இருந்தபடியால் நான்தான் சீனி போடாமல் தேத்தண்ணி ஊற்றி கொடுத்தேன். மனைவி சோமா கர்வம் பிடித்தவர். ஆனால் கணவர் சடுதியில் விட்டு சென்ற (1987) Business எல்லாவற்றையும் நன்கு பராமரித்தார். பிள்ளைகள் நால்வரும் பொறுப்பு குறைவு. அதனால்தான் வியாபாரம் சரிந்து விட்டது. சில வருடங்களுக்கு முன் Deepa USA  வந்தபோது நான்தான் சில உதவிகளை செய்து குடுத்தேன் 1960/70 களில்  வெள்ளவத்தை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இருந்த மக்களின் நகைகள் முழுவதும் இவர்களின் அடைவு கடையுடன் போகும்போது நிறைய பேர் இந்த பணம் நிலைக்காது என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். கடந்த 10 வருடங்களாக இவர்களின் நிறுவனம் மிகவும் தடுமாறி கொண்டு இருந்தது. Central Bank தான் பொறுப்பெடுத்து நடத்தியது. இன்று பிள்ளைகளுக்கு இந்த நிலை. பணம் பொருள், புகழ் ஒன்றுமே நிலைப்பதில்லை 

வட்டி வியாபாரம் செய்தவர்கள் குடும்பங்கள் நனறாக இருந்ததாக சரித்திரமே இல்லை.

இதன் காரணமாகவே இஸ்லாமியர்கள் வட்டிக்கு பணம் கொடுப்பதை மத ரீதியாக தடுத்துள்ளார்கள். 

********

அந்த நீலமாணிக்கல்லு....

அவரிடம் இருந்து உங்களுக்கு வந்தாப்பிறகு, அவருக்கு அதிஷ்டம் போட்டுது போலை கிடக்குது. நீங்கள் அமேரிக்காவுக்கு போய், அவையளுக்கும் உதவுற நிலைமையில வந்து இருக்கிறியள். 😎

நீலமாணிக்கல்லை யாரு இப்போ வைச்சிருக்கிறது? :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

வட்டி வியாபாரம் செய்தவர்கள் குடும்பங்கள் நனறாக இருந்ததாக சரித்திரமே இல்லை.

இதன் காரணமாகவே இஸ்லாமியர்கள் வட்டிக்கு பணம் கொடுப்பதை மத ரீதியாக தடுத்துள்ளார்கள். 

********

அந்த நீலமாணிக்கல்லு....

அவரிடம் இருந்து உங்களுக்கு வந்தாப்பிறகு, அவருக்கு அதிஷ்டம் போட்டுது போலை கிடக்குது. நீங்கள் அமேரிக்காவுக்கு போய், அவையளுக்கும் உதவுற நிலைமையில வந்து இருக்கிறியள். 😎

நீலமாணிக்கல்லை யாரு இப்போ வைச்சிருக்கிறது? :grin:

நீலமாணிக்கம் எனக்குதான் கிடைத்தது 😇. அப்பா எனக்கு சூட்டிய பேரே நீலமாணிக்கம் தானே Blue Sapphire  (சிங்களப்பெயர்). எனது தங்கை மகளுக்கு கொடுத்து விட்டேன். எனக்கு இரு ஆண் பிள்ளைகள் என்பதால் எனக்கு கிடைத்த பழைய நகைகளை சகோதரங்களின் பெண் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டேன். உண்மைதான் ஒருவரின் வயிற்றில் அடித்து சம்பாதிக்கும் பணம் வாழ்க்கைக்கு உதவாது.  தீபா 2014 இல் நியூ ஜெர்ஸி வந்தபோது  வேறொருவர் மூலம் இந்த உதவியை கேட்டிருந்தா. 

Edited by nilmini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, Nathamuni said:

வட்டி வியாபாரம் செய்தவர்கள் குடும்பங்கள் நனறாக இருந்ததாக சரித்திரமே இல்லை.

இதன் காரணமாகவே இஸ்லாமியர்கள் வட்டிக்கு பணம் கொடுப்பதை மத ரீதியாக தடுத்துள்ளார்கள். 

ஊரிலை மட்டுமில்லை இஞ்சை வெளிநாடுகளுக்கும் வந்து அறா வட்டிக்கு காசு குடுத்த சனம் நல்லாயிருந்ததாய் நான் காணேல்லை.வட்டிக்கு குடுத்த தாய் தேப்பன் போய் சேர்ந்துடுங்கள். அதுகள் செய்த பாவங்கள் முழுக்க பிள்ளையள் பேரப்பிள்ளையளை எல்லே போட்டுத் தாக்குது

36 minutes ago, Nathamuni said:

நீலமாணிக்கல்லை யாரு இப்போ வைச்சிருக்கிறது? :grin:

சிங்கன் விசயத்தோடை....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

அதுகள் செய்த பாவங்கள் முழுக்க பிள்ளையள் பேரப்பிள்ளையளை எல்லே போட்டுத் தாக்குது

பெற்றவர்கள் பட்ட கடன்  பிள்ளைகளையே சேரும். பாவம் மட்டுமல்ல புண்ணியமுந்தான்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.