Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயருக்கு சிலை திறப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயருக்கு சிலை திறப்பு!

 

88e9c318-c0b4-41d9-b903-fbd38934ef5e-1-960x443.jpg?189db0&189db0

யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயரான இத்தாலியை சேர்ந்த ஒரசியோ பெத்தாசினியின் உருவச்சிலை இன்று (27) யாழ் ஆயர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த உருவச்சிலையினை யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது குறித்த சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர்கள் இருவர் ஆயரினால் கெளரவிக்கப்பட்டனர்.

சிலை திறப்பு நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

1 hour ago, உடையார் said:

யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயரான இத்தாலியை சேர்ந்த ஒரசியோ பெத்தாசினியின் உருவச்சிலை இன்று (27) யாழ் ஆயர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டது.

1800 களில் இருந்தவரை வைத்து சிலை அரசியல்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

1800 களில் இருந்தவரை வைத்து சிலை அரசியல்!

இதில் எங்கே அரசியல் இருக்கிறது 😂

சிலைத் திறப்பு இடம்பெற்றதோ யாழ் ஆயர் இல்லத்தில். திறக்கப்பட்ட சிலை இருப்பதோ ஆயர் இல்லத்தில். ஆயர் அரசியல்வாதிகளையோ கட்சிகளையோ அழைத்தது போலவும் தெரியவில்லை. இப்படியிருக்க நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்கள் போலும். 😂😂

39 minutes ago, Kapithan said:

இதில் எங்கே அரசியல் இருக்கிறது 😂

சிலைத் திறப்பு இடம்பெற்றதோ யாழ் ஆயர் இல்லத்தில். திறக்கப்பட்ட சிலை இருப்பதோ ஆயர் இல்லத்தில். ஆயர் அரசியல்வாதிகளையோ கட்சிகளையோ அழைத்தது போலவும் தெரியவில்லை. இப்படியிருக்க நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்கள் போலும். 😂😂

 

5 hours ago, Rajesh said:

1800 களில் இருந்தவரை வைத்து சிலை அரசியல்!

இங்கு எங்கு அரசியல் உள்ளது; அதே போல் இங்கு சிலை வைத்த்ததில் என்ன தவறு? ஏன் எமது இனத்தின் மீது இவ்வளவு வெறுப்பு ?

என்னை பொறுத்தவரையில் சிவனும் அம்மனும் எப்படியோ அப்படி தான் மாதாவும் யேசுவும்.... கத்தோலிக்க மதம் தமிழன் கலாச்சாரத்தல் ஒரு அங்கம்;

  • கருத்துக்கள உறவுகள்

எதிலும் அரசியல் செய்து பழகிய பழக்கதோஷம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

என்னை பொறுத்தவரையில் சிவனும் அம்மனும் எப்படியோ அப்படி தான் மாதாவும் யேசுவும்.... கத்தோலிக்க மதம் தமிழன் கலாச்சாரத்தல் ஒரு அங்கம்;

எப்போதிருந்து “கத்தோலிக்க மதம் தமிழன் கலாச்சாரத்தல் ஒரு அங்கம்” ஆனது?

 

3 hours ago, Dash said:

இங்கு எங்கு அரசியல் உள்ளது; அதே போல் இங்கு சிலை வைத்த்ததில் என்ன தவறு? ஏன் எமது இனத்தின் மீது இவ்வளவு வெறுப்பு ?

இவ்வளவு வேகமாக தமிழ் கத்தோலிக்கர் வேறொரு இனமாகி விட்டீர்களா? முஸ்லிம்கள் பொறுமைசாலிகள் - யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தும்வரை தாமும் தமிழர்தான் என்ற கனவில் இருந்தார்கள்.

நீங்கள்   றோவுக்கும் சிவசேனைக்கும் அதிகம் வேலை வைக்காமல் வேகமாகவே வெளியேறி இருக்கிறீர்கள். இனி புலம்பெயர்ந்த ஐரோப்பிய தமிழரிலும் பார்க்க வேகமாக இலங்கை தமிழ் பேசும் கத்தோலிக்கர் ஐரோப்பிய கலாச்சாரத்தில் சங்கமாகினால் உங்கள் “இனம்” விரைவாக தன் அடையாளத்தை பெற்றுவிடும். வெற்றிபெற வாழ்த்துகள்.

Edited by கற்பகதரு

21 hours ago, Kapithan said:

இதில் எங்கே அரசியல் இருக்கிறது 😂

சிலைத் திறப்பு இடம்பெற்றதோ யாழ் ஆயர் இல்லத்தில். திறக்கப்பட்ட சிலை இருப்பதோ ஆயர் இல்லத்தில். ஆயர் அரசியல்வாதிகளையோ கட்சிகளையோ அழைத்தது போலவும் தெரியவில்லை. இப்படியிருக்க நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்கள் போலும். 😂😂

ஆக்கிரமிப்புகாரர்களின் உதவியுடன் காலூன்றிய மண்ணுக்கு நேரடி சம்பந்தம் இல்லாத ஓராளுக்கு சிலை வைக்கிறது அரசியல் இல்லாம வேற என்ன?

நீங்க தான் வெறும் உரலை இடிக்கிறீங்கள்!

யாழ் ஆயர் இல்லம் தமிழ் மண்ணை அடாத்தாக ஆக்கிரமித்தவர்களின் எடுபிடிக்கு சிலை வைப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இது யாழ் ஆயர் இல்லத்தினரின் அடிமை மனோநிலையை காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

யாழ் ஆயர் இல்லம் தமிழ் மண்ணை அடாத்தாக ஆக்கிரமித்தவர்களின் எடுபிடிக்கு சிலை வைப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இது யாழ் ஆயர் இல்லத்தினரின் அடிமை மனோநிலையை காட்டுகிறது.

உண்மையைக் கூறுங்கள். ஆயரின் சிலை மீது பிரச்சனையா அல்லது ஆயரின் சமயம் தொடர்பில் பிரச்சனையா 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

உண்மையைக் கூறுங்கள். ஆயரின் சிலை மீது பிரச்சனையா அல்லது ஆயரின் சமயம் தொடர்பில் பிரச்சனையா 😂😂

ஆயர் தமிழரே இல்லை - கத்தோலிக்கர், வந்தேறு குடியின் வாரிசு. ஆக்கிரமிப்பாளரின் பிரதிநிதி. தம்மை தமிழர் என்று சொல்வதால் கத்தோலிக்கருக்கு என்ன பயன்? முஸ்லிம்கள் போல எப்போதோ பிரிந்திருந்தால் எத்தனையோ உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும். ஒரு அழியும் இனத்தோடு ஒட்டியிருக்கும் அளவுக்கு ஏன் கத்தோலிக்கர் முட்டாள்களாக இருக்கிறார்கள்? 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

ஆயர் தமிழரே இல்லை - கத்தோலிக்கர், வந்தேறு குடியின் வாரிசு. ஆக்கிரமிப்பாளரின் பிரதிநிதி. தம்மை தமிழர் என்று சொல்வதால் கத்தோலிக்கருக்கு என்ன பயன்? முஸ்லிம்கள் போல எப்போதோ பிரிந்திருந்தால் எத்தனையோ உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும். ஒரு அழியும் இனத்தோடு ஒட்டியிருக்கும் அளவுக்கு ஏன் கத்தோலிக்கர் முட்டாள்களாக இருக்கிறார்கள்? 

சமய வேற்றுமை பாராட்டுவோர் எல்லோருக்குமான கேள்வி இது. 🤔

பதில் இருக்கிறதா  ? 🤥

21 hours ago, Kapithan said:

உண்மையைக் கூறுங்கள். ஆயரின் சிலை மீது பிரச்சனையா அல்லது ஆயரின் சமயம் தொடர்பில் பிரச்சனையா 😂😂

எனது பதிவு தெளிவாக உள்ளது.
நீங்கள் மதவெறி எனும் கண்ணாடியூடாக பார்க்கும்போது இப்பிடி தான் கேள்விகள் வரும்?

😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Rajesh said:

எனது பதிவு தெளிவாக உள்ளது.
நீங்கள் மதவெறி எனும் கண்ணாடியூடாக பார்க்கும்போது இப்பிடி தான் கேள்விகள் வரும்?

😎

""ஆக்கிரமிப்புகாரர்களின் உதவியுடன் காலூன்றிய மண்ணுக்கு நேரடி சம்பந்தம் இல்லாத ஓராளுக்கு சிலை வைக்கிறது அரசியல் இல்லாம வேற என்ன?""

யாழ் ஆயர் இல்லம் தமிழ் மண்ணை அடாத்தாக ஆக்கிரமித்தவர்களின் எடுபிடிக்கு சிலை வைப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இது யாழ் ஆயர் இல்லத்தினரின் அடிமை மனோநிலையை காட்டுகிறது.

 

இது என்னால் எழுதப்படவில்லை என்பதை தங்களின் பணிவான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன் மகா பிரபுவே 😂

Edited by Kapithan

3 minutes ago, Kapithan said:

இது என்னால் எழுதப்படவில்லை என்பதை தங்களின் பணிவான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன் மகா பிரபுவே 😂

இங்கே குளறுபடி பண்ணுவதிலும் அதை இல்லை என்று பொய்யுரைப்பதிலும் நீங்க கைதேர்ந்தவர் தான்!

😀

1 hour ago, Rajesh said:

எனது பதிவு தெளிவாக உள்ளது.
நீங்கள் மதவெறி எனும் கண்ணாடியூடாக பார்க்கும்போது இப்பிடி தான் கேள்விகள் வரும்?

😎

மத வெறி யாருக்கு உங்களுக்கா அல்லது அவருக்கா? அப்படி சைவத்தமிழன் மட்டும் தான் உரிமை கொண்டாடலாம் என்றால்  அன்டன் பாலசிங்கத்தையும்,சார்ள்ஸ் லூக்கஸ் அண்டனியையும், சோதியா, சொர்ணம்,விக்டர் போன்றவர்களும் எண்ணற்ற கிறிஸ்த்தவ போராளிகளும் உயிரை கொடுக்கும் போது உங்கள் கண்களுக்கு படவில்லையோ?  அவர்களை போராட வேண்டாம் என்று கூறியிருக்கலாமே? 

 

39 minutes ago, Dash said:

மத வெறி யாருக்கு உங்களுக்கா அல்லது அவருக்கா? அப்படி சைவத்தமிழன் மட்டும் தான் உரிமை கொண்டாடலாம் என்றால்  அன்டன் பாலசிங்கத்தையும்,சார்ள்ஸ் லூக்கஸ் அண்டனியையும், சோதியா, சொர்ணம்,விக்டர் போன்றவர்களும் எண்ணற்ற கிறிஸ்த்தவ போராளிகளும் உயிரை கொடுக்கும் போது உங்கள் கண்களுக்கு படவில்லையோ?  அவர்களை போராட வேண்டாம் என்று கூறியிருக்கலாமே?

ஆட்டுக்க மாட்டை நுழைச்சு திசை திருப்ப வேணாம்!

மதவெறி உங்களுக்க்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.