Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்தக்காட்டேரி!

Featured Replies

  • தொடங்கியவர்

எங்கள் ஊரிலும் சோழகக் காற்று எல்லாம் இருக்கிறதே, மருதங்கேணியில் மாத்திரம் சுழற்றி அடித்து விட்டு ஓய்ந்து விடுமா ?  அதுவும் போக மன்னிக்க வேண்டும், எனக்கு மருதங்கேணி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது.

 

1 hour ago, Maruthankerny said:

நீங்கள் எழுதிய எந்த சூழலும் அழகும் நீங்கள் குறிப்பிடும் 
சாவச்சேரி தெல்லிப்பளை நீர்கொழும்பில் இல்லையே? 

மருதங்கேணியின் அழகை அப்படியே வர்ணித்து உங்கள் எழுத்து இருக்கிறது 
அதுவும் குறிப்பாக சோழகாற்றை குறிப்பிடறீர்கள் 

எங்கள் ஊரிலும் சோழகக் காற்று எல்லாம் இருக்கிறதே, மருதங்கேணியில் மாத்திரம் சுழற்றி அடித்து விட்டு ஓய்ந்து விடுமா ?  அதுவும் போக மன்னிக்க வேண்டும், எனக்கு மருதங்கேணி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தோழி said:

எங்கள் ஊரிலும் சோழகக் காற்று எல்லாம் இருக்கிறதே, மருதங்கேணியில் மாத்திரம் சுழற்றி அடித்து விட்டு ஓய்ந்து விடுமா ?  அதுவும் போக மன்னிக்க வேண்டும், எனக்கு மருதங்கேணி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது.

 

எங்கள் ஊரிலும் சோழகக் காற்று எல்லாம் இருக்கிறதே, மருதங்கேணியில் மாத்திரம் சுழற்றி அடித்து விட்டு ஓய்ந்து விடுமா ?  அதுவும் போக மன்னிக்க வேண்டும், எனக்கு மருதங்கேணி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது.

சோளக்காற்று எல்லா இடமும் இருக்கும் 
ஆனால் அது மணலை அள்ளி  குவித்து 
சிறு மலைகள்போல ஆக்கி அதில் பல வர்ணங்கள் வரைந்து 
பனைமரம் 
தென்னை மரம் 
நாவல்மர காடு 
நடந்துபோக ஈச்சமரம் 
என்று சாவச்சேரியிலோ தெல்லிப்பளையிலோ நீர்கொழும்பிலோ காணமுடியாது.

இந்த வர்ணனையை நீங்கள் மருதங்கேணி வந்தால் 
நிஜமாகவே காணலாம் 

  • தொடங்கியவர்
21 hours ago, Maruthankerny said:

சோளக்காற்று எல்லா இடமும் இருக்கும் 
ஆனால் அது மணலை அள்ளி  குவித்து 
சிறு மலைகள்போல ஆக்கி அதில் பல வர்ணங்கள் வரைந்து 
பனைமரம் 
தென்னை மரம் 
நாவல்மர காடு 
நடந்துபோக ஈச்சமரம் 
என்று சாவச்சேரியிலோ தெல்லிப்பளையிலோ நீர்கொழும்பிலோ காணமுடியாது.

இந்த வர்ணனையை நீங்கள் மருதங்கேணி வந்தால் 
நிஜமாகவே காணலாம் 

நீங்கள் கொடிகாமம் வந்தால் உங்களுக்கும் இவை போன்ற இயற்கை காட்சிகள் எல்லாவற்றையும் பார்க்க முடியும். இருந்தாலும் இவற்றை புனைவாகவே எழுதியிருந்தேன்.நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் எனில் அப்படியே இருக்கட்டும்.🤪

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரும் சாவகச்சேரி பக்கம் தான் ...நீங்கள் கூறிய அனைத்தும் நானும் பார்த்து அனுபவித்தது தான் தோழி. 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, Maruthankerny said:

சோளக்காற்று எல்லா இடமும் இருக்கும் 
ஆனால் அது மணலை அள்ளி  குவித்து 
சிறு மலைகள்போல ஆக்கி அதில் பல வர்ணங்கள் வரைந்து 
பனைமரம் 
தென்னை மரம் 
நாவல்மர காடு 
நடந்துபோக ஈச்சமரம் 
என்று சாவச்சேரியிலோ தெல்லிப்பளையிலோ நீர்கொழும்பிலோ காணமுடியாது.

இந்த வர்ணனையை நீங்கள் மருதங்கேணி வந்தால் 
நிஜமாகவே காணலாம் 

தென்மராட்சியிலை என்ன இல்லை? 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தோழி said:

நீங்கள் கொடிகாமம் வந்தால் உங்களுக்கும் இவை போன்ற இயற்கை காட்சிகள் எல்லாவற்றையும் பார்க்க முடியும். இருந்தாலும் இவற்றை புனைவாகவே எழுதியிருந்தேன்.நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் எனில் அப்படியே இருக்கட்டும்.🤪

கொடிகாமத்தில் அழகான மணல் கும்பிகளை காணமுடியாது தோழி!!

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Maruthankerny said:

சோளக்காற்று எல்லா இடமும் இருக்கும் 
ஆனால் அது மணலை அள்ளி  குவித்து 
சிறு மலைகள்போல ஆக்கி அதில் பல வர்ணங்கள் வரைந்து 
பனைமரம் 
தென்னை மரம் 
நாவல்மர காடு 
நடந்துபோக ஈச்சமரம் 
என்று சாவச்சேரியிலோ தெல்லிப்பளையிலோ நீர்கொழும்பிலோ காணமுடியாது.

இந்த வர்ணனையை நீங்கள் மருதங்கேணி வந்தால் 
நிஜமாகவே காணலாம் 

இவற்றை வல்லிபுரக்கோவில் பிரதேசத்திலிருந்து அம்பன், குடத்தனை, நாகர்கோவில் ஈறாக  மருதங்கேணிவரையும் காணலாம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

கொடிகாமத்தில் அழகான மணல் கும்பிகளை காணமுடியாது தோழி!!

சாவகச்சேரியிலை மண்ணாம்புட்டி இருக்கு
கொடிகாமத்திலை துரவுப்புட்டிதான் இருக்கு

  • தொடங்கியவர்
1 hour ago, Sasi_varnam said:

எங்கள் ஊரும் சாவகச்சேரி பக்கம் தான் ...நீங்கள் கூறிய அனைத்தும் நானும் பார்த்து அனுபவித்தது தான் தோழி. 😀

😃👍🏼

20 minutes ago, Eppothum Thamizhan said:

கொடிகாமத்தில் அழகான மணல் கும்பிகளை காணமுடியாது தோழி!!

ஏன் நீங்கள் வரேக்க மணல் கும்பிகள் எல்லாம் ஒளிச்சிட்டுது போல? கடற்கரையில இருந்து சில மைல் தூரத்தில மணல் இல்லாமல் சருகுகளா இருக்கும் ஐயா? 😉😉

5 minutes ago, குமாரசாமி said:

சாவகச்சேரியிலை மண்ணாம்புட்டி இருக்கு
கொடிகாமத்திலை துரவுப்புட்டிதான் இருக்கு

எல்லாம் அழகுதான் அழகான மனமும் சரியான கண்களும் இருந்தால்! 😃

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தோழி said:

😃👍🏼

ஏன் நீங்கள் வரேக்க மணல் கும்பிகள் எல்லாம் ஒளிச்சிட்டுது போல? கடற்கரையில இருந்து சில மைல் தூரத்தில மணல் இல்லாமல் சருகுகளா இருக்கும் ஐயா? 😉😉

நீங்கள் உயரமான மணல் கும்பிகளை சரியாக பார்க்கவில்லை போலிருக்கிறது. 5 அல்லது 10 வருடங்களுக்கு முன் வல்லிபுரக்கோவில் கடல்தீர்த்தத்திற்கு போயிருந்தால் இரண்டிற்கும் (திட்டிக்கும்  கும்பிக்கும்) உள்ள வித்தியாசம் தெரிந்திருக்கும். இப்போ நாலைந்து கும்பிகள் மணல் கொள்ளையர்களால் அள்ளப்பட்டுவிட்டது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, தோழி said:

 

எல்லாம் அழகுதான் அழகான மனமும் சரியான கண்களும் இருந்தால்! 😃

ஓமோம்...சரியான கண்ணாலை கொடிகாம சந்தையை பாக்க நியூயோர்க் சிற்றியை பாக்கிற மாதிரி இருக்கும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தோழி said:

நீங்கள் கொடிகாமம் வந்தால் உங்களுக்கும் இவை போன்ற இயற்கை காட்சிகள் எல்லாவற்றையும் பார்க்க முடியும். இருந்தாலும் இவற்றை புனைவாகவே எழுதியிருந்தேன்.நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் எனில் அப்படியே இருக்கட்டும்.🤪

நிச்சயமாகஉந்தக் கொடிகாமத்தில இப்ப்டி சோழகத்துக்கு பார்க்க ஏலாது . எவ்வளவு பந்தயம் 👍

 

😂😂

  • தொடங்கியவர்
18 hours ago, குமாரசாமி said:

ஓமோம்...சரியான கண்ணாலை கொடிகாம சந்தையை பாக்க நியூயோர்க் சிற்றியை பாக்கிற மாதிரி இருக்கும்.:grin:

நான் நியூயோர்க்கில தான் பிறந்தனான், எப்போதாவது கொடிகாமம் போகும் போது அந்தச் சந்தைக்கும் இந்தச் சந்தைக்கும் ( விற்கும் பொருட்களைத் தவிர) கணிசமான அளவில் வித்தியாசம் தெரியேல்ல. உங்கட கண்ணும் மனசும் என்ன மாதிரியோ? 

17 hours ago, Kapithan said:

நிச்சயமாகஉந்தக் கொடிகாமத்தில இப்ப்டி சோழகத்துக்கு பார்க்க ஏலாது . எவ்வளவு பந்தயம் 👍

 

😂😂

ஹையோ, பந்தயம் பிடிக்கிறதுக்கு இந்த விசயமா கிடைச்சது? எனக்கு தெரிந்த விடயங்களுக்காக நான் ஏன் நேரம் மினக்கெட்டு பந்தயம் பிடிப்பான்? 😉

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தோழி said:

நான் நியூயோர்க்கில தான் பிறந்தனான், எப்போதாவது கொடிகாமம் போகும் போது அந்தச் சந்தைக்கும் இந்தச் சந்தைக்கும் ( விற்கும் பொருட்களைத் தவிர) கணிசமான அளவில் வித்தியாசம் தெரியேல்ல. உங்கட கண்ணும் மனசும் என்ன மாதிரியோ? 

ஹையோ, பந்தயம் பிடிக்கிறதுக்கு இந்த விசயமா கிடைச்சது? எனக்கு தெரிந்த விடயங்களுக்காக நான் ஏன் நேரம் மினக்கெட்டு பந்தயம் பிடிப்பான்? 😉

உங்களுக்கு கொடிகாமம் தெரியும் ஆனால் மருதங்கேணி தெரியாதே 😂

  • தொடங்கியவர்
3 hours ago, Kapithan said:

உங்களுக்கு கொடிகாமம் தெரியும் ஆனால் மருதங்கேணி தெரியாதே 😂

என்ன செய்யிறது, அம்மா பிறந்த இடம் ஆதலால் கொடிகாமம் தெரியும். மருதங்கேணி தெரியாது! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.