Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரகுமார் கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம்

Featured Replies

கஜேந்திரகுமார் 2010, கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம் என்ன ?  

  • கருத்துக்கள உறவுகள்

அவராக வெளியேறவில்லை, வெளியேற வேண்டும் என்று சம்பந்தனின் நடவடிக்கைகள் இருந்தது. 

  • தொடங்கியவர்

தவறு. 2010 பிரிந்து போகும்போது கூறப்பட்ட காரணம் வேறு. அது சம்பந்தமாக பேட்டியும் வழங்கியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paranee said:

தவறு. 2010 பிரிந்து போகும்போது கூறப்பட்ட காரணம் வேறு. அது சம்பந்தமாக பேட்டியும் வழங்கியிருந்தார்.

அப்ப அந்த காரணத்தையும் நீங்களே சொல்லிவிடலாமே?? 

  • கருத்துக்கள உறவுகள்

2010 நாளாளுமன்றத் தேர்தலில் பல முன்னாள் பா ஊ க்களுக்கு கூட்டமைப்பினர் இடம் கொடுக்கவில்லை குறிப்பாக வடக்கிலிருந்து சிவாஜி அண்ணர், ஸ்ரீ காந்தா, பதமினி சிதம்பரநாதன் , கஜேந்திரன் ஆகியோர் கூட்டமைப்பினால் தவிர்க்கப்பட்டனர்

கஜேந்திர குமார் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட இருந்தது. ஆனாலும் அவர் பதமினி சிதம்பரநாதனையும் கஜேந்திரனையும் விலத்தினால் தானும் விலகிக்கொள்கின்றேன் என அறிவித்துக்கொண்டு ( அதற்குள் சுரேஷ் கூட்டமைப்பில் முன்னுக்கு கொண்டுவரப்பட்டதும் இவர் வயது குறைந்தவர் என ஓரங்கட்டப்பட்டதும்(வீடு எதிர் சைக்கிள் ஒரு காரணம்) (அப்போதே உள்ளுக்குள்ளே முன்னணியின் உருவாக்கம்பற்றி பேச்சவார்த்தைகள் நடைபெற்றன)

கூட்டமைப்பிலிருந்து வெளியேறி முன்னணியை ஆரம்பித்தார்.

 

கூட்டமைப்பின் 2009 க்குப்பின்னரான தேசியத்திற்கெதிரான போக்கினால் கூட்டமைப்பினருக்கு எதிராக ஒரு அமைப்புத் தேவையென உணர்ந்தவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கஜேந்திரகுமாரை வைத்து முன்னணியை உருவாக்கினர்

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் 2010  கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம் என்ன ?  

2009க்கு  பின்னர் கூட்டமைப்பில் உள்ள புலி  சார்ந்து  பேசுபவர்களை  ஓரங்கட்ட 

அனைத்து  நடவடிக்கைகளும் முடக்கிவிடப்பட்டன

அதன்  முதலாவது  பலி மட்டுமே கஜேந்திரகுமார்

ஆனால்  காரணம்  என்ன  என்று கேட்டால்

வேண்டாப்பொண்டாட்டி

கை பட்டால் என்ன  கால்  பட்டாலென்ன????

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paranee said:

கஜேந்திரகுமார் 2010, கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம் என்ன ?  

வணக்கம் பரணி
       மிகவும் மூத்த உறுப்பினராகிய நீங்கள் இவ்வளவு காலமும் இயங்காமல் இப்போது களமிறங்கியதன் மர்மம் என்னவோ?
        மட்டுறுத்தினராகவும் இயங்கியதாகவும் நினைவு.
சரி விடயத்திற்கு வருவோம்.

       2009  விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டோம் என்று அரசு அறித்து அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ இந்தியால் இருந்து நாடு திரும்பிய கூட்டணியின் தலைவர் இறங்கிய கையோடு ஒரு திட்டத்தை (ஏற்கனவே இந்தியாவில் தயாரித்ததை)இது தான் இனி எமது திட்டமென்கிறார்.

       இங்கேயே முதல் முரண்பாடுகள் தொடங்குகின்றன.கூட்டணி என்றால் நாம் எல்லோரும் பேசி முடிவெடுப்பது தான் நல்லது.இப்படி தனியே நீங்கள் எப்படி முடிவெடுப்பது என்று பிரச்சனைப்படுகிறார்கள்.
       
         தொடர்ந்தும் இந்தியாவின் அறிவுறுத்திலின் பேரில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவானவர்களை கழட்டிவிட தொடங்குகிறார்.இருந்தும் கஜேந்திரகுமாரை விட மற்றவர்களை ஓரம்கட்டுகிறார்.
           
          தமிழ்தேசியம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நன்றாக அறிந்து தேசியத்துக்கு ஆதரவானவர்களை சேர்த்து முன்னணி ஆரம்பமாகிறது.
          இது எனக்கு தெரிந்தது.இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.
நன்றி.

  • தொடங்கியவர்
12 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் பரணி
       மிகவும் மூத்த உறுப்பினராகிய நீங்கள் இவ்வளவு காலமும் இயங்காமல் இப்போது களமிறங்கியதன் மர்மம் என்னவோ?
        மட்டுறுத்தினராகவும் இயங்கியதாகவும் நினைவு.
சரி விடயத்திற்கு வருவோம்.

       2009  விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டோம் என்று அரசு அறித்து அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ இந்தியால் இருந்து நாடு திரும்பிய கூட்டணியின் தலைவர் இறங்கிய கையோடு ஒரு திட்டத்தை (ஏற்கனவே இந்தியாவில் தயாரித்ததை)இது தான் இனி எமது திட்டமென்கிறார்.

       இங்கேயே முதல் முரண்பாடுகள் தொடங்குகின்றன.கூட்டணி என்றால் நாம் எல்லோரும் பேசி முடிவெடுப்பது தான் நல்லது.இப்படி தனியே நீங்கள் எப்படி முடிவெடுப்பது என்று பிரச்சனைப்படுகிறார்கள்.
       
         தொடர்ந்தும் இந்தியாவின் அறிவுறுத்திலின் பேரில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவானவர்களை கழட்டிவிட தொடங்குகிறார்.இருந்தும் கஜேந்திரகுமாரை விட மற்றவர்களை ஓரம்கட்டுகிறார்.
           
          தமிழ்தேசியம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நன்றாக அறிந்து தேசியத்துக்கு ஆதரவானவர்களை சேர்த்து முன்னணி ஆரம்பமாகிறது.
          இது எனக்கு தெரிந்தது.இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.
நன்றி.

வணக்கம்
அனைவருக்கும் நன்றி. நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் அதற்கான பதிலும் ஆதாரமும் எனக்கு கிடைக்கவி்ல்லை. யாழ் அதற்கான பதிலை தரும் என்ற நம்பிக்கையில் வந்தேன். பதில் கிடைத்தது. ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Paranee said:

வணக்கம்
அனைவருக்கும் நன்றி. நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் அதற்கான பதிலும் ஆதாரமும் எனக்கு கிடைக்கவி்ல்லை. யாழ் அதற்கான பதிலை தரும் என்ற நம்பிக்கையில் வந்தேன். பதில் கிடைத்தது. ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

மின்னல் நிகழ்ச்சி ஒன்றில் கஜேந்திரகுமார் விபரமாக சொல்லுகிறார்.
ஆனால் எந்தக் காணொளி என்று தெரியவில்லை.தேடிப் பாருங்கள் கிடைக்கலாம்.

புலிகள் இல்லாத அரசியலின் பின் பெயருக்கு கூட்டணியே தவிர தமிழரசுக்கட்சி தான் சகலதும்.

மற்றவர்கள் ஏதோ தேவைகளுக்காக ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.