Jump to content

எனக்கு வருத்தம்


Recommended Posts

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2020 at 14:40, பெருமாள் said:

பெருமாளுடன் கதைக்கிறேன் என்று வேறு யாருடனோ கதைத்துவிட்டு இங்கு அதற்கென ஒரு திரியும் துறந்து தலையில் போட்ட குட்டு இன்னும் நோ  மாறவில்லை கொரனோ  முடியட்டும் ஒன்றுகூடல் வைத்தால் போச்சு .

 

விழுந்தாலும் மீசையில மண் படவில்லை என்ற கதைதான்.

On 29/11/2020 at 14:40, பெருமாள் said:

விடிகாலையில்  சைக்கிளில் கோப்பிக்கடை போக அந்த கிரவுண்டை கடப்பது உண்டு நிறைய சனம் அதுவும் இந்த கொரனோவுக்கு பிறகு எங்கள்  சனம்  கூட்டம் கூட்டமாய்  கதைத்தபடி  நடப்பதை பார்த்துள்ளேன் அதில் நீங்கள்  நடப்பது எனக்கு தெரியாது .

 

நாங்கள் கூட்டத்தோட கூட்டமா நடக்கிற ஆக்களா??? சிங்கம் சிங்கிளாத்தான் நடக்கும்.😎

 

On 29/11/2020 at 14:40, பெருமாள் said:

நானும் நம்ப வில்லை Calorie Counter Watches களின் ஸ்கிரீன் சொட் வாட்சப்பில் அனுப்பி இருந்தார்கள் இப்படியான கலோரி அளவிடும் கடிகாரம்கள் ஆப்ஸ் களை கிராக் பண்ணும் அளவுக்கு நம்ம சனம்  வளரவில்லை .

எங்கட சனம் நல்லா முன்னேறீட்டுது. ஆனால் உந்த 5 மணித்தியாலம் தான் ???? அதுகள் ஒரு வாரத்துக்கு 5 மணிநேரம் என்று போட்டதை நீங்கள் கவனிக்கேல்லைப்போல/. 

On 30/11/2020 at 00:38, உடையார் said:

Jaffna Herbal Tea😂😂😂

Funny animals running GIF - Find on GIFER

சிரிச்சு வயிறு நொந்து போச்சு உடையார். உதென்ன உங்கள் வீட்டு மாசாலாத் தேனீரோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2020 at 10:24, பெருமாள் said:

வெளிநாட்டு வாழ்க்கை பலரையும் மாத்தி உள்ளது தலைநிறைய பிரச்சனைகளுடன் எந்த நேரமும் ஓடிக்கொண்டு இருப்பவர்களால் பக்கத்தில் கடவுள் போனால் கூட கண்டுபிடிக்க முடியாது இவ்வளவுக்கும் நிவே அக்கா வீட்டில் வந்து புத்தகம் ஒன்றை பெற்று சென்றுள்ளா.

அதிகாலையில் எழுந்து கோப்பியோ தேநீரோ எப்பவாவது அமைதியாக  ரஸித்து குடித்து இருக்கிறீர்களா இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் ?  சாராயக்கடை பப்  போல் எனக்கு அந்த கோப்பி கடை .கொரனோ வந்த பின் அநேகமா வீட்டில்தான் .

உங்களுக்கு படிப்பித்த ஆசிரியரை யார் என்று சொல்லுங்க விழுந்து கும்பிடனும் .

நல்லாக் கதை விடுவியள். உங்களிடம் நான் புத்தகம் ஒன்றும் வாங்கவில்லை. அந்த வீட்டிலோ நீங்கள் வாடகைக்கு இருக்கிறியள்???😀

7 hours ago, Maruthankerny said:

வணக்கம் அக்கா !
சென்ற கிழமை வாசித்தபோது ஒரே சிரிப்பு 
பின்பு வேலையில் போயிருந்து உங்களைப்பற்றி நிறைய யோசித்தேன் 
இப்படி வெளிப்படையாக எழுதுவத்துக்கு  மிகுந்த முதிர்ச்சி வேண்டும் என்று எண்ணுகிறேன் 
தந்தை சாகும்போது எனது மனைவியை நான் இழுத்துக்கொண்டு இருந்தேன் என்று 
காந்தி தனது சுயசரிசையில் எழுதி இருப்பார் ......காந்தி நிலைக்கு நாங்கள் வளர்ந்தால் 
ஏன் எங்கள் பெயரை நாமே கெடுக்கவேண்டும் என்றுதான் யோசிப்போம் 
ஏன் யாருக்கும் தெரியாததை தானே எழுதி கொள்கிறார்கள் என்று யோசிப்பதுண்டு 
அப்படியொரு பக்குவம் உங்களிடமும் காணக்கூடியதாக இருக்கிறது. 

இவற்றை உண்மையில் பதிவு செய்யவேண்டும் 
முகநூலில் இருக்கும் எமக்கு படிப்பித்த சில ஆசிரியர்களே 
இவ்வாறான மொக்கு பதிவுகளை பகிருவதை பார்க்கும்போது 
எரிச்சல் வரும் மரியாதை காரணமாக எதையும் சுட்டி காட்ட முடிவதில்லை. 

 

இப்ப எனக்கே குழப்பமாய் போச்சு. நான் எழுதியது நல்லது என்கிறீர்களா??? மொக்கை என்கிறீர்களா ????

Thinking Face Emoticon Images, Stock Photos & Vectors | Shutterstock

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

எனக்கும் வருத்தம்  தான், இந்த திரி இவ்ளோஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ நீளத்துக்கு இழுக்கணுமான்னு..! 🤔😜

Emoticon happy face are thinking and posing Vector Image

7 hours ago, கறுப்பி said:

சுகமாகி வந்தது ஆறுதல்.

நன்றி கறுப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இப்ப எனக்கே குழப்பமாய் போச்சு. நான் எழுதியது நல்லது என்கிறீர்களா??? மொக்கை என்கிறீர்களா ????

 

அதை நம்பி பட்டு தெளிந்தவர்கள் எழுதினால் ஓரளவு என்றாலும் சிந்திப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

எனக்கும் வருத்தம்  தான், இந்த திரி இவ்ளோஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ நீளத்துக்கு இழுக்கணுமான்னு..! 🤔😜

ஐயா வன்னியரே! நீங்களும் ஒருக்கால் ஆஸ்பத்திரியிலை ஒரு கிழமைக்கு  இருந்திட்டு வாங்க.
பூக்கொத்து,ஆரஞ்சு ஜூஸ்,குளுக்கோஸ் எண்டு ஜமாய்ச்சிடமாட்டம்.....😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லாக் கதை விடுவியள். உங்களிடம் நான் புத்தகம் ஒன்றும் வாங்கவில்லை. அந்த வீட்டிலோ நீங்கள் வாடகைக்கு இருக்கிறியள்???😀

இந்த இரண்டு லண்டன் பொம்பிளைகளிடம் வாய் காட்ட கூடாது பெருமாள் என்று எனக்கு நானே அடித்துக்கொண்டு ஒதுங்கி விடுறன் ஆளை விடுங்க .அடுத்தவ வந்து விசாரணை கமிஷன் அமைக்காவிட்டால்  நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இந்த இரண்டு லண்டன் பொம்பிளைகளிடம் வாய் காட்ட கூடாது பெருமாள் என்று எனக்கு நானே அடித்துக்கொண்டு ஒதுங்கி விடுறன் ஆளை விடுங்க .அடுத்தவ வந்து விசாரணை கமிஷன் அமைக்காவிட்டால்  நல்லது .

எனக்கென்னமோ சுமே அக்கா உங்களை கண்டு பிடிச்சிட்டா என்ற பயத்தில ஒதுங்கிற போல இருக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Sabesh said:

எனக்கென்னமோ சுமே அக்கா உங்களை கண்டு பிடிச்சிட்டா என்ற பயத்தில ஒதுங்கிற போல இருக்கே

கொஞ்சம் அமைதியாகுவும் என்றாலும் பெற்றோல் கானுடன் வந்து நிக்கிறியள் .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 22:35, ரதி said:

 

On 1/12/2020 at 11:24, பெருமாள் said:

 

On 28/11/2020 at 19:58, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இந்த மூன்று நபர்களையும் உலக அட்டவதானிகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றனர்.😁

 

மூண்டு பேர்ரை புடுங்குப்பாட்டுக்கு அளவேயில்லையப்பா.....நண்டர் இதுக்குள்ளை கால் வைக்காதது எனக்கு பெரிய டவுட்டு....😎

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2020 at 19:14, Sabesh said:

எனக்கென்னமோ சுமே அக்கா உங்களை கண்டு பிடிச்சிட்டா என்ற பயத்தில ஒதுங்கிற போல இருக்கே

அதுதான் உண்மை😂😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலியவின் மனு மீதான தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு Published By: DIGITAL DESK 3   04 SEP, 2024 | 02:37 PM   முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவை மீண்டும் ஒத்தி வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம், இந்த மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான உரிய தீர்மானத்தை 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 03ஆம் திகதி வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192831
    • மிருசுவிலில் 8 பேர் கொலை; சுனில் ரத்னாயக்கவின் பொதுமன்னிப்பு விவகாரம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு யாழ். மிருசுவில் பகுதியில் 8 பேர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஜனவரி 15 ஆம் திகதி பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி அம்பிகா சற்குணநாதன் ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட மனுவில் எதிர்மனுதாரர்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. https://thinakkural.lk/article/308990
    • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அந்த நீதிமன்றில் உறுப்பினராக உள்ள மங்கோலியா(Mongolia) நாட்டிற்கு ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்(Vladimir Putin) சென்றுள்ளார். ரஷ்யா - உக்ரைன் (ukraine)இடையே போர் நீடித்து வருகிறது. இப்போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக நெதர்லாந்தில் (netherland)உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. புடின் மீது கைது பிடியாணை  அந்த வழக்கில் புடின் மீது கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு புடின் பயணம் மேற்கொண்டால் அந்த நாடு புடினை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று மங்கோலியா சென்றுள்ளார். மங்கோலியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நிலையில் புடினின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மங்கோலியா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடினை அந்நாட்டு ஜனாதிபதி உக்னங்இன் குர்ரில்சுக் நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். https://ibctamil.com/article/putin-will-be-arrested-international-sensation-1725397308#google_vignette
    • மூன்றாவது முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழன். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இதுவரை பரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் , பரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், மூன்றாவது முறையாகப் பராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398204
    • Published By: DIGITAL DESK 7   04 SEP, 2024 | 05:42 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர். விசா விநியோகம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவை மீறி செயற்படுவதே இதற்கு காரணமாகும். அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பத்தரமுல்லையில் கடவுச்சீட்டுக்கு வரிசையில் மக்கள் இருக்கும் நிலையில் விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர். எமது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு இருந்து வரும் தடைகள் தொடர்பில் சுற்றுலா பயணிகள் தங்களின் முகப்புத்தகங்கள் ஊடாக தகவல் வெளியிட்டு வருகின்றனர். இது எமது நாட்டின் கெளரவத்துக்கு பாதிப்பாகும். விசா விநியோகத்தில் இடம்பெற்றுவரும் பாரிய மோசடி தொடர்பில் உயர் நீதிமன்றில் நாங்கள் தொடுத்த வழக்கு காரணமாக, நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு தடை உத்தரவொன்றை வழங்கி இருக்கிறது. என்றாலும் நீதிமன்ற உத்தரவையும் கண்டுகொள்ளாது இன்னும் அந்த முறைப்படியே விசா விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.  அதேநேரம் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் செயற்படாமல் இருப்பதற்கான நியாயத்தை சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் விடயத்துக்கு பொறுப்பானவர்கள் தாங்கள் ஆரம்பித்த இந்த விடயத்தை எப்படியாவு தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்படுகின்றனர். நீதிமன்ற உத்தரவரை உதாசீனம்  செய்து செயற்படுவதனாலே இந்த பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாகும். அதனால் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். எனவே விசா விநியாேகம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் செயற்பட  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/192850
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.