Jump to content

கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்?


Mathan

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி வெளியில சொல்லுவியள்...அப்படி நடப்பியள்... அதுதான் சிம்பு போட்டுத்தள்ளினான்...விளங்கிச

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆகாஷ் தனது மனைவி நிஷா வை ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான் முதன் முதலில் 1996 இல் சந்தித்தா÷. அன்று அவ÷ நிஷாவின் மீது கச்சான்(Peanuts) எறிந்து தனது கவனத்தை ஈ÷த்தா÷. அன்றிலிருந்து இவ÷ ஒரு தலையாயக காதலித்துள்ளா÷. பிறகு சங்கீ யின் தொட÷பு விட்டவுடன் தனது காதலை தெரித்து தனது காதலியாக்கினா÷.

சங்கீ விற்கும் இவருக்குமிடையேயான தொட÷பு காதல் அல்ல girl forend. இதற்கு பல அ÷த்தங்களுண்டு.

Link to comment
Share on other sites

நம்மளைப் பொறுத்தவரையில் இப்படித் திரியும் ஆண்கள்

அப்ப இப்படியான பெண்களை என்னென்பது...??! அதையும் நீங்களே சொன்னா அழகா இருக்கும்...! :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் அதிகம் தங்களப் பற்றிய உண்மைகளைச் சொல்லுறதில்ல...அதுதான் அவையின்ர பெரிய ரகசியம்...மற்றவையப் பற்றிய எண்டா கண்டதையெல்லாம் காண்ற காதுக்கு காது சொல்லாமல் விடமாட்டினமாம்...உண்மை போலத்தான் கிடக்கு...!

ஓம் ஓம் மேல இரண்டு சிநேகிதர்களை பற்றி.. பெண்கள் தானே பேசினவை என்ன..?? 8 வருடம் காதலிக்கிறாராம்.. அதில சங்கீதாவும்... இப்ப தெரியுதே.. ஆர் காது மூக்கு வைக்கிறது என்று.. அதற்கு பக்கவாத்தியம்.. வாசிச்சது.. ஒரு பறவை பாவம்.. இதில பெண்களை காதுக்கு காதோ..?? :wink: :P.. அதைவிட தங்கள் அனுபவங்களை.. மற்றவையின் அனுபவங்களர்.. மாற்றி எடுத்துவிடுறது.. அப்படி தானே..

Link to comment
Share on other sites

ஓம் ஓம் மேல இரண்டு சிநேகிதர்களை பற்றி.. பெண்கள் தானே பேசினவை என்ன..?? 8 வருடம் காதலிக்கிறாராம்.. அதில சங்கீதாவும்... இப்ப தெரியுதே.. ஆர் காது மூக்கு வைக்கிறது என்று.. அதற்கு பக்கவாத்தியம்.. வாசிச்சது.. ஒரு பறவை பாவம்.. இதில பெண்களை காதுக்கு காதோ..?? :wink: :P.. அதைவிட தங்கள் அனுபவங்களை.. மற்றவையின் அனுபவங்களர்.. மாற்றி எடுத்துவிடுறது.. அப்படி தானே..

இப்படி எல்லாம் அனுபவப்படோனும் என்று நினைச்சிருந்தா இப்ப இதிலையா எழுதுவம்...எங்கேயன் கடலை போட்டுக் கொண்டிருக்க மாட்டம்... அப்படி என்ன இருக்கு கடலையில காதல் வர...ம்ம்ம்ம்.....! :P :wink: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது அது அவங்க அவங்களுக்கு தான் தெரியும்.. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன உடன வந்திட்டன் என்று பாக்கிறியளோ..... ஊடு பாத்து வந்தன் ஆன எல்லா நாளும் வரேலா.....

வருசம் பொங்கலெணடு தான் வரலாம்.......

இது படையெடுப்பு பயிற்சி இல்ல....

என்ரை இருப்பை காக்க.................

என்ன குழைக்காட்டான்... குழையடிக்கிறியள்.... :lol: தடை தாண்டல் என்கிறியள் .. போட்டி என்கிறியள்.. வந்திட்டன் என்கிறியள்.... வரேலாது என்கிறியள்.... வருசம் பொங்கல் என்கிறியள்.. என்ன நடந்தது உந்த சண்டையளை பார்த்து ஏதாவது நடந்திட்டோ.. அல்லது இதிலை சொல்லுறதை பார்த்தால் முதல் ஆளா உங்களை தான் போட்டு தள்ளிடுவினம் என்று எஸ்கேப்போ.. அது தான் தடை தாண்டி ஓட பயிற்சியோ..? :(:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாஷ் மிக விரைவில் அப்பா ஆகின்றா÷.

நன்றி - பிரித்தானிய செய்திப் பிரிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாஷின் இன்னமும் பதிவுத் திருமணம் செய்யவில்லை.

நன்றி - பிரித்தானிய செய்திப் பிரிவு.

Link to comment
Share on other sites

ஆகாஷின் இன்னமும் பதிவுத் திருமணம் செய்யவில்லை.

நன்றி - பிரித்தானிய செய்திப் பிரிவு.

ஆகாஷ் மிக விரைவில் அப்பா ஆகின்றா÷.

நன்றி - பிரித்தானிய செய்திப் பிரிவு.

முடிச்சா அப்பா ஆகிறது அம்மா ஆகிறது என்ன உலக சாதனையே... ஊர்ந்து போற எறும்புந்தான் ஆகுது... அதுகளும் உப்படிச் சொல்ல வெளிக்கிட்டா...??! உந்த டயலாக்க எப்ப விடப் போறியள்.... அப்ப சட்டத்துக்கு வெளிய நின்றுதான் எல்லாம் நடக்குது...சட்டவிரோதிகள் போல....! :P :lol:

Link to comment
Share on other sites

என்ன குழைக்காட்டான்... குழையடிக்கிறியள்.... :lol: தடை தாண்டல் என்கிறியள் .. போட்டி என்கிறியள்.. வந்திட்டன் என்கிறியள்.... வரேலாது என்கிறியள்.... வருசம் பொங்கல் என்கிறியள்.. என்ன நடந்தது உந்த சண்டையளை பார்த்து ஏதாவது நடந்திட்டோ.. அல்லது இதிலை சொல்லுறதை பார்த்தால் முதல் ஆளா உங்களை தான் போட்டு தள்ளிடுவினம் என்று எஸ்கேப்போ.. அது தான் தடை தாண்டி ஓட பயிற்சியோ..? :(:lol::lol:

பாவம் அவருக்கு பரீட்சை வருகுது போல....இப்பதான் ரெடியாகிறாராக்கும்...! :P :wink: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலையும் விஜயை பின்பற்றுகிறாரோ....?

விஜயும் திருமணமானவுடன் தந்தையாகினா÷.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலையும் விஜயை பின்பற்றுகிறாரோ....?

விஜயும் திருமணமானவுடன் தந்தையாகினா÷.

அடப்பாவிகளா.. இதெல்லாம் சொந்த பாமிலி மாட்டர். உங்கள் உளவுப்பிரிவுக்கு.. அட்வைஸ் பண்ணக்கூடாதா.. உருப்படியா ஏதாவது.. உளவு செய்யச்சொல்லி... : :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

தமிழக பத்திரிகைகளில் தொடர்ச்சியாக ஆகாஷுக்கு எதிரான செய்திகள் வருவதற்க்கு காரணம் நடிகர் விஜய் என்று ஆகாஷ் தரப்பினர் கூறுகின்றார்களே ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. இதெல்லாம் சொந்த பாமிலி மாட்டர். உங்கள் உளவுப்பிரிவுக்கு.. அட்வைஸ் பண்ணக்கூடாதா.. உருப்படியா ஏதாவது.. உளவு செய்யச்சொல்லி... :

செய்திப் பிரிவின÷ தரும் செய்திகளை மட்டுமே தருகிறேன். அவ÷கள் தான் தீ÷மானிக்க வேண்டும்.

ஆகாஷின் பதிவுத் திருமணம் 2005 இல்

நன்றி - பிரித்தானிய செய்திப் பிரிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக பத்திரிகைகளில் தொடர்ச்சியாக ஆகாஷுக்கு எதிரான செய்திகள் வருவதற்க்கு காரணம் நடிகர் விஜய் என்று ஆகாஷ் தரப்பினர் கூறுகின்றார்களே ?

ஆம். அதுதான் முதலிலேயே எமது செய்திப்பிரிவு கூறிவிட்டதே.

அவருக்கு விஜய் தரப்பால் ஆரம்பம் முதல் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இப்போது அவ÷ நிறைய தமிழ் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளா÷. இதனால் மேலும் அழுத்தங்கள் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாஷின் நடிப்பில் உருவான ராமகிருஷ்ணா திரைப்படம் மிக விரைவில் லண்டன் திரையரங்குகளில்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மீராக்கா உங்களை அதிகம் களத்தில காணக்கிடைக்கிறதில்லையே என்ன நடந்தது..?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலைப் பழுகாரணமாக எழுதுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்படியா அப்ப சரி...! :P

Link to comment
Share on other sites

ஆகாஷ் தனது மனைவி நிஷா வை ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான் முதன் முதலில் 1996 இல் சந்தித்தா÷. அன்று அவ÷ நிஷாவின் மீது கச்சான்(Peanuts) எறிந்து தனது கவனத்தை ஈ÷த்தா÷. அன்றிலிருந்து இவ÷ ஒரு தலையாயக காதலித்துள்ளா÷. பிறகு சங்கீ யின் தொட÷பு விட்டவுடன் தனது காதலை தெரித்து தனது காதலியாக்கினா÷.

சங்கீ விற்கும் இவருக்குமிடையேயான தொட÷பு காதல் அல்ல girl forend. இதற்கு பல அ÷த்தங்களுண்டு.

அடடா அடடா இப்பதான் என்க்குப் புரியுது சைட் அடிக்கிறதை ஏன் கடலை போடுறது எண்டு சொல்றாங்க என. :lol::(:lol::lol:
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ராமகிருஷ்ணா கதாநாயகனுக்கு ஆண் குழந்தை 29/01/05 அன்று பிறந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

என்ன மீராக்கா உங்களை அதிகம் களத்தில காணக்கிடைக்கிறதில்லையே என்ன நடந்தது..??
:lol:
Link to comment
Share on other sites

ராமகிருஷ்ணா - திரைவிமர்சனம் - குமுதம்

இந்த முறை கிராமத்துப் பக்கம் போயிருக்கிறார் அகத்தியன். அம்மா திடீரென்று இறந்து போனதால் அநாதை போல் உணரும் பணக்கார இளைஞர் ஆகாஷ். அம்மாவின் அறிவுரைப்படி கிராமத்துக்கு சாதாரண படிப்பறிவில்லாத ராமகிருஷ்ணனாய் திரும்புகிறார். அங்கே அவருக்கு நேரும் அனுபவங்கள்தான் கதை.

கிராமத்தில் நுழைந்ததுமே சார்லியின் வா மச்சான் என்று கூப்பிடும் அன்பு ஹீரோவை நெகிழ வைக்கிறது. எதிர்பாராமல் இரண்டு பெண்களையும் சந்திக்கிறார்.

அட... அட... அட... ஹீரோயின் ஸ்ரீதேவிகா ஆகட்டும், கரகாட்டக்காரி வாணி ஆகட்டும், டபுள்மீனிங் டயலாக்குகளை சகட்டுமேனிக்கு அள்ளிவிடுகிறார்கள். பல இடங்களில் இயல்பான கிராமத்துப் பச்சை தென்பட்டாலும், சில சமயம் எல்லைமீறும்போது, யூ டூ அகத்தியன்? என்று கேட்கத் தோன்றுகிறது.

சார்லி அண்ட் கோவின் காமெடி சிரிக்க வைத்தாலும், நீளம் அதிகமோ என்கிற உணர்வு எழாமல் இல்லை.

கிராமத்தில் தன்னுடைய அம்மாவின் ஃப்ளாஷ்பேக்கை ஹீரோ நிச்சயம் தெரிந்துகொள்ளப் போகிறார் என்பது முன்பே தெரிந்துவிடுகிறது. விஜயகுமாரை சரண்யா எதற்காகப் பிரிந்தார் என்கிற காரணத்தை வலுவாகச் சொல்லாததால் அவர்களின் பிணைப்பு பற்றி ஏதும் புரியவில்லை.

ஜெய்ஆகாஷ் துடிப்பான நடிப்பை சுறுசுறுப்பாகக் காட்டியிருக்கிறார்.

ஸ்ரீதேவிகா வித்தியாசமான தோற்றம். ஜெய்ஆகாஷை பளிச்பளிச் என்ற வார்த்தைகளால் அவர் சாடி கிண்டலடிப்பது மிளகாய்க்கடி.

தேவாவின் இசையில் விருப்பமில்லையா? பாடலில் இளமை ஊஞ்சலாடுகிறது.

விஜயகுமார் இறந்தபிறகு, என்னவோ பரபரப்பாக நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் எல்லாமே புஸ்ஸென்று போகிறது.

அதுவும் கடைசி கல்யாணக் காட்சியில், ஏதோ போருக்குச் செல்பவர்போல் ஜெய்ஆகாஷ் முழுநீளத்துக்கு வசனம் பேசிப் பேசியே கொல்கிறார்.

கிராமத்து பாஸஞ்சர் வண்டி.

++++++++++++

நெல்லை மாவட்டத்தின் பல இடங்களிலும், சென்னை, குலுமனாலி, லண்டன் ஆகிய இடங்களில் சுமார் எழுபது சீன்களை, எண்பது நாட்களில் எடுத்திருக்கிறார்கள்.

ஹீரோ ஜெய்ஆகாஷ் படத்தின் கேரக்டர் போலவே லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இந்தப் படத்திற்காக முதல்முறையாக வேஷ்டி கட்டி இருக்கிறார். அதேபோல் சிலம்புச் சண்டை கற்று, க்ளைமாக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறார்.

ஹீரோயின் ஸ்ரீதேவிகா கேரளாவைச் சேர்ந்தவர். இன்னொரு ஹீரோயின் வாணி. அகத்தியன் இயக்கிய தெலுங்குப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தமிழ்நாடு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண்.

நடிகர் விஜயகுமார் இந்த வயதிலும் டூப் இல்லாமல் சண்டை போட்டு கலக்கியிருக்கிறார். ஃபைட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நன்கு சிலம்பு தெரிந்தவர் என்பதால் கேரக்டருக்காக அவரை வில்லனாக நடிக்க வைத்துவிட்டார்களாம்.

பெய்யுமானம்மா பாடல் காட்சியில் பலவிதமான கிராமத்துக் கலைகளை பயன்படுத்தி, அந்தப் பாடலை மட்டும் பன்னிரண்டு நாட்கள் எடுத்திருக்கிறார்கள். டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் பாடலை இயக்கியதோடு தானும் ஆடிப் பாடியிருக்கிறார்.

கிங் படஇயக்குநர் சாலமன் இந்தப் படத்திற்காக காமெடி ட்ராக் இணைந்து செய்திருக்கிறார். பரவை முனியம்மா எப்போதும் மேடைகளில் பாடும் பாடல்களை படத்திலும் பாட வைத்திருக்கிறார்கள்.

சென்னை துறைமுக பகுதியில் ஹ§ண்டாய் கார்கள் ஏற்றுமதி பகுதியில் ஸ்பெஷலாக பெர்மிஷன் வாங்கி ஷ¨ட்டிங் நடத்தியிருக்கிறார்கள். அதேபோல் லண்டனிலும் ஒரு பாடல் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பக்கம் பாடல் காட்சி ஷ¨ட்டிங் நடக்கும்போது அங்குள்ள அட்டைகள் ஹீரோ மற்றும் படக்குழுவினரின் ரத்தத்தைக் குடித்து அட்டகாசம் செய்திருக்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய ‘சேமிப்புத் தொகையை’ அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் உயர்த்தியுள்ளனர். மேலும், சேமிப்பு கணக்குகள் குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதல், சர்வதேச மாணவர் ஒருவர் அவுஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய சேமிப்புக் கணக்கில் அவுஸ்திரேலிய டொலர்கள் 29,710 இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த ஒக்டோபரில், இந்தத் தொகை 21,041 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 24,505 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டது. சர்வதேச மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவது அவுஸ்திரேலியாவின் முன்னணி வருமானமாக அமைந்திருக்கிறது. இதற்கமைய 2022/23 ஆம் ஆண்டில் 36.4 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வருமானமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301138
    • 08 MAY, 2024 | 12:05 PM இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையம் செயற்கை கை, கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.  இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது. செயற்கை கால்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்களின் வள பங்களிப்போடு கடந்த 3ஆம் திகதி தொடங்கிய இந்த பயிலரங்கம் எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவடையும்.  375 இராணுவ வீரர்களுக்கும், கடற்படை விமானப்படை, மற்றும் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த 75 பேருக்கும் செயற்கை கை, கால்கள் விநியோகிக்கப்படவுள்ளன.  மேலும், 200 பொதுமக்களுக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிலரங்கின்போது 04 இராணுவ உறுப்பினர்களுக்கு செயற்கை கை, கால்கள் அடையாளமாக வழங்கப்பட்டன.  இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.   இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ராகம ரணவிரு செவன நிலையத்தின் தளபதி மற்றும் இராணுவ உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  https://www.virakesari.lk/article/182954
    • 08 MAY, 2024 | 11:30 AM இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்தை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டமை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் விதிகளை மீறும் செயல் என அடிப்படை உரிமைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நியமனம் தன்னிச்சையானது என்றும், நடைமுறை உத்தரவுக்கு எதிரானது என்றும் மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை நீதிமன்றம் செல்லுபடியற்றது என அறிவிக்க வேண்டும் எனவும் விஜேரத்னவை பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கி, விசாரணை முடியும் வரை அவருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.  தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள், கூட்டத்தின் நிமிடங்கள், தேர்வுக்கான காரணங்கள் ஆகியவற்றை அரசியலமைப்புப் பேரவை வெளியிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்னவை நியமித்தமையை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை (SC FR 110/2024) தாக்கல் செய்துள்ளது. 2020 ஜனவரி முதல் அதன் பணிப்பாளர் நாயகமாக முன்னர் பணியாற்றிய விஜேரத்ன, புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். விஜேரத்னவின் நியமனம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை மீறுவதாகவும், நடைமுறை நியாயம்  மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும் TISLஇன் மனு வாதிடுகிறது. இந்த நியமனத்தை இரத்து செய்யுமாறும் அல்லது விஜேரத்னவை நீக்கிவிட்டு சட்டத்துக்கு  உட்பட்டு புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் TISL உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.  மேலும், விஜேரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாவதற்குரிய அனைத்து சட்ட ரீதியான நிபந்தனைகளையும் தகுதிகளையும் பூர்த்தி செய்யவில்லை என்றும் இம்மனு வாதிடுகிறது. மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள், அரசியலமைப்புப் பேரவையின் பொதுச் செயலாளர், தலைவர், ஆணையாளர்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் நாயகம் பதவிக்குப் பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். பொதுநலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த மனுவின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பணிப்பாளர் நாயகமாக விஜேரத்ன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு TISL உயர் நீதிமன்றத்திடம் கோருகிறது. இவ்வாறான முறையற்ற நியமனங்களைத் தொடர அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை TISL நிறுவனமானது சுட்டிக்காட்டியுள்ளது. நடைமுறைச் சீர்கேடுகள் தடையின்றி நீடிக்க அனுமதிப்பதன் மூலம் சாத்தியமான பொருளாதார மற்றும் நற்பெயர் சார் விளைவுகளை குறிப்பிடுகிறது. இந்தப் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும், தவறுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், திருத்துவதற்கும் தவறினால், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் நம்பகத்தன்மை, பொருளாதாரம் மற்றும் சர்வதேச நற்பெயரை எதிர்மறையாக பாதிக்கும் என்று மனு வலியுறுத்துகிறது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது சட்டப்பூர்வ தீர்வுகளை தேடுவதோடு, பணிப்பாளர் நாயகம் பதவிக்குரிய எதிர்கால நியமனங்களுக்கான, தெளிவான மற்றும் வெளிப்படையான வழிகாட்டுதல்களை நிறுவுமாறு அரசியலமைப்புப் பேரவை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை கோருகிறது. https://www.virakesari.lk/article/182948
    • உலகில் அதிக நேரம் மக்கள் உறங்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை 3ஆவது இடம் பிடித்துள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும் அளவினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை வாழ் மக்கள் 8.1 மணிநேரம் உறங்குவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின்படி 12 மணி நேரத்துடன் பல்கேரியா 1ஆவது இடத்திலும் 10.2 மணிநேரத்துடன் அகோலா 2ஆவது இடத்திலும் காணப்படுகின்றன. இதேவேளை எமது அண்டை நாடான இந்தியா 42ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301159
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.