Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆண்களுக்கான அழகு குறிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித இனத்தைவிட்டு மற்றைய இனங்களில் எல்லாவற்றிலும் ஆண் இனமே அழகானதும் ஆரோக்கியமானதும்.அதாவது பறவை,விலங்கினங்களில் ஆண் வர்க்கமே ........................... :angry: நினைப்புத்தானே பிழைப்பை கெடுக்கிறது. :lol:

மனிதனில் கூட ஆண்கள் தாடி மீசை கட்டான உடல் என்ற இயற்கையையே அழகாகக் கொண்டுள்ளனர்.

பெண்களுக்கு என்ன அழகு.. கூந்தல்... அது கூட ஆண்களால் வைக்க முடியும்..! பெண்கள் ஆண்களுக்கு கவர்ச்சிகளைக் காட்டுகின்றனரே தவிர அழகைக் கொண்டிருக்கவில்லை. கவர்ச்சி என்பது வேறு அழகு என்பது வேறு, ஆடையைக் களைந்து காட்டுவது கவர்ச்சி.. பாலியல் தூண்டல்..! ஆடையை உடுத்தியும் அழகாய் தென்படுவது என்பதுதான் அழகு..! பெண்கள் ஆடையைக் களைந்து பாலுறுப்புக்களைக் காட்டிறது அழகல்ல..! அது கிறிமினல் குற்றம். அண்மையில் பிரித்தானியாவில் ஒரு வயதானவர் ஆடையின்றி பெண்களைக் கவர்ந்தார் என்று சிறையிலிடப்பட்டார். ஆனா வீதிகளில் பெண்கள் சிங்கிள் பீஸ் துணில அலையுறதை கண்டும் காணாம விடுறாங்க...! கவர்ச்சிக்கு அடிமையான ஆண்களிடம் அழகை ரசிக்கும் ரசனைக்கு இடமில்லை. பெண்களும் அழகை விட கவர்ச்சியைத்தான் அழகென்று காட்ட விரும்புகின்றனர்..!

பெண்கள் அழகானவர்கள் என்பதிலும் ஆண்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியானவர்கள்..! அது பாலியல் தேவைகள் இனப்பெருக்கம் கருதி அமைந்தது. அதை அழகென்று கருத நாம் முட்டாள்கள் அல்ல..! அழகு என்பது ஒரு அற்புதமான மனதிற்கு இதமான உணர்வு.. காதல் போல அதற்கும் தனித்தன்மை உண்டு. ஆனால் காதல் எல்லாம் கலியாணம் என்ற காமக்களியாட்டத்துக்குள் இழுக்கப்பட்டு அதன் தனித்தன்மையை இழந்து விட்டிருப்பது போல அழகும் கவர்ச்சிக்கும் மிக்ஸ் ஆகி.. அந்த உணர்வும் பாழ்பட்டுப் போயிட்டிருக்குது..!

ரோஜா மலரில் அழகை ரசிக்கலாம்.. பெண்களில்..???! அழகென்று நிலவை ரசிக்கிறவங்க எத்தனன பேர்.. ஆனா பெண்களை பார்த்து ஜொள்ளு வழிக்கிறதுக்கு எத்தனை பேர் வரிசையில நிக்கிறாங்க.....ஏன் அந்த வரிசை இயற்கையை ரசிக்க என்றில்ல..???! அந்த வகையில் பெண்களில்...கவர்ச்சியைத்தான் அநேர்கர் ரசிக்கினம்.. அழகையல்ல. அப்படி அழகைத் தேடினா... பெண்களிடம் அப்படி அழகென்று எதுவுமில்ல..! கவர்ச்சிக்குரிய உறுப்புக்கள் அழகின் பொக்கிசங்கள் அல்ல..! :P :lol:

Edited by nedukkalapoovan

  • Replies 92
  • Views 18.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:):blink:

பெண்களுக்கு என்ன அழகு.. கூந்தல்... அது கூட ஆண்களால் வைக்க முடியும்..! பெண்கள் ஆண்களுக்கு கவர்ச்சிகளைக் காட்டுகின்றனரே தவிர அழகைக் கொண்டிருக்கவில்லை. கவர்ச்சி என்பது வேறு அழகு என்பது வேறு, ஆடையைக் களைந்து காட்டுவது கவர்ச்சி.. பாலியல் தூண்டல்..! ஆடையை உடுத்தியும் அழகாய் தென்படுவது என்பதுதான் அழகு..! பெண்கள் ஆடையைக் களைந்து பாலுறுப்புக்களைக் காட்டிறது அழகல்ல..! அது கிறிமினல் குற்றம். அண்மையில் பிரித்தானியாவில் ஒரு வயதானவர் ஆடையின்றி பெண்களைக் கவர்ந்தார் என்று சிறையிலிடப்பட்டார். ஆனா வீதிகளில் பெண்கள் சிங்கிள் பீஸ் துணில அலையுறதை கண்டும் காணாம விடுறாங்க...! கவர்ச்சிக்கு அடிமையான ஆண்களிடம் அழகை ரசிக்கும் ரசனைக்கு இடமில்லை. பெண்களும் அழகை விட கவர்ச்சியைத்தான் அழகென்று காட்ட விரும்புகின்றனர்..!

தாத்தா உங்களுடைய ஆதங்கம் விளங்கிறது அதற்காக ஆண்கள் தான் அழகு என்று சொல்வதை ஏற்கமுடியாது..................நீங்கள் சொல்வதை போல் ஆண்களுக்கு மீசை அழகு,தாடி அழகு ஆனாள் பெண்களுக்கு தாய்மை அழகு இது ஆண்களுக்கு முடியுமா...........புறத்தில் உள்ள அகத்தில் உள்ள அழகை ரசிபது அழகு .

ஒரு பிள்ளையை எடுத்து கொண்டால் அந்த பிள்லை நடக்கு விதம்,செய்யும் வேடிக்கை அது நமக்கு அழகு இயற்கையை விட என்று சொல்லலாம்.........அதை மாதிரி ஜொள்ளு விடாம பெண்ணை மதிபவனுக்கு............பெண்ணின் கோபம் அழகு,பெண்ணின் சினுங்கள் அழகு,பெண்ணின் கர்வம் அழகு.............இதை எல்லாம் போய் ஆண்களிட்ட பார்தால் எப்படி இருக்கும் யோசிக்கவே கொஞ்சம் இதா இருக்கு தானே...........

ஆகவே அழகு என்பது முகத்தில் இருந்தோ உடல் அமைப்பில் இருந்து வாறது அழகல்ல......ஒரு நாள் பூத்து வாடும் ரோஜா மலரை ரசிக்கும் நாம் ஏன் பெண்களை அழக் உஎன்று சொல்ல கூடாது.அவ்வாறாயின் ஒரு நாள் அழகு தான் அழகோ :P :)

நினைப்புத்தானே பிழைப்பை கெடுக்கிறது. :)

நீங்க கள்ளுகொட்டில இருகிற படியா ஒன்றுமே தெறியுதில்லை தாத்தாவுக்கு..........உல்கதிற்க் உவந்து பாருங்கோ எவ்வாவு அழகான விடயங்கள் எல்லாம் இருக்கு என் எங்கள் நெடுக்ஸ் தாத்தா கூட அழகு தான் அதிலும் அவர் பெண்களை திட்டுவது கூட அழகு தான் ..............

:P :blink: :P

:)

நீங்க கள்ளுகொட்டில இருகிற படியா ஒன்றுமே தெறியுதில்லை தாத்தாவுக்கு..........உல்கதிற்க் உவந்து பாருங்கோ எவ்வாவு அழகான விடயங்கள் எல்லாம் இருக்கு என் எங்கள் நெடுக்ஸ் தாத்தா கூட அழகு தான் அதிலும் அவர் பெண்களை திட்டுவது கூட அழகு தான் ..............

:P :blink: :P

:D
  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா உங்களுடைய ஆதங்கம் விளங்கிறது அதற்காக ஆண்கள் தான் அழகு என்று சொல்வதை ஏற்கமுடியாது..................நீங்கள் சொல்வதை போல் ஆண்களுக்கு மீசை அழகு,தாடி அழகு ஆனாள் பெண்களுக்கு தாய்மை அழகு இது ஆண்களுக்கு முடியுமா...........புறத்தில் உள்ள அகத்தில் உள்ள அழகை ரசிபது அழகு .

ஒரு பிள்ளையை எடுத்து கொண்டால் அந்த பிள்லை நடக்கு விதம்,செய்யும் வேடிக்கை அது நமக்கு அழகு இயற்கையை விட என்று சொல்லலாம்.........அதை மாதிரி ஜொள்ளு விடாம பெண்ணை மதிபவனுக்கு............பெண்ணின் கோபம் அழகு,பெண்ணின் சினுங்கள் அழகு,பெண்ணின் கர்வம் அழகு.............இதை எல்லாம் போய் ஆண்களிட்ட பார்தால் எப்படி இருக்கும் யோசிக்கவே கொஞ்சம் இதா இருக்கு தானே...........

ஆகவே அழகு என்பது முகத்தில் இருந்தோ உடல் அமைப்பில் இருந்து வாறது அழகல்ல......ஒரு நாள் பூத்து வாடும் ரோஜா மலரை ரசிக்கும் நாம் ஏன் பெண்களை அழக் உஎன்று சொல்ல கூடாது.அவ்வாறாயின் ஒரு நாள் அழகு தான் அழகோ :P :)

அழகைப் புற அழகு.. அக அழகு என்று வகைப்படுத்தினும் சராசரி மனிதர்கள் புற அழகோடுதான் அழகைக் காண்கின்றனர். அக அழகு என்போரும் பேச்சளவில் எழுத்தளவில் தான்.

அது மட்டுமன்றி அக அழகு என்று நோக்கும் போது ஆணுக்கு தனி அழகு.. பெண்ணிற்கு தனி அழகு.. குழந்தைக்கு தனி அழகு.. அப்படின்னு அது பல நிலைகளில் இருக்குது. அதிலும் பெண்கள் தான் அழகு என்று சொல்ல வந்தீங்கன்னா.. அதை ஏற்க முடியாதுதானே.

பெரிய பசு மாட்டுக்கும் சிறிய கன்றுக்குட்டிக்கும் இடைல அதன் செயற்பாடுகளில எத்தனை அழகுகள் இருக்கின்றன..! ஒரு நாய்க்குட்டி.. இரட்டைக் குட்டிகளா பிறந்துச்சுதுகளுன்னா அதுகளுக்குள்ள அந்தச் செயற்பாடுகளில எத்தனை அழகு..! அதுக்காக பெண்கள் கோவிச்சா அழகு.. கோவிச்சு பாத்திரத்தை வீசினா அழகு.. பூரிக்கட்டையால அடிச்சா அழகு.. என்று சொல்லி அவங்க தவறுகளை அடுத்தவங்கள அவங்க வருத்திறதை எல்லாம் அழகென்று உசுப்பேத்திடாதேங்க..! அது அழகல்ல கொடூரம்..! :P

  • தொடங்கியவர்

அம்மா உயிர்களுக்கு அழகு

ஆண்டவன் உலகிற்கு அழகு

இயற்கையின் சமநிலை அழகு

ஈகைகுணம் மனிதனுக்கு அழகு

உயர்வுள்ளல் எல்லோர்க்கும் அழகு

ஊக்கம் ஆண்மைக்கு அழகு

எவரெஸ்ட் சிகரங்களில் அழகு

ஏமாற்றமில்லாத வாழ்கை அழகு

ஐஸ்வர்யம் வீட்டிற்கு அழகு

ஒருமை நட்பில் அழகு

ஓருயிராதல் காதலில் அழகு

ஔவைசொல் தமிழுக்கு அழகு.

இப்படி விமசிக்கின்றார் கலை அரசன்!!!!

அழகு என்பது,

ஒவ்வொறு மனிதனைப்பெருத்து இருக்கும்

அவன் அதை எந்த கண்னேட்டத்தில் பாக்கின்றான் என்றதைப் பெருத்து இருக்கும் விடையம் தான் அழகு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கண்ட படி பெட்டு குழப்பிக்காதீங்கள்

Edited by இனியவள்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உயிர்களுக்கு அழகு

ஆண்டவன் உலகிற்கு அழகு

இயற்கையின் சமநிலை அழகு

ஈகைகுணம் மனிதனுக்கு அழகு

உயர்வுள்ளல் எல்லோர்க்கும் அழகு

ஊக்கம் ஆண்மைக்கு அழகு

எவரெஸ்ட் சிகரங்களில் அழகு

ஏமாற்றமில்லாத வாழ்கை அழகு

ஐஸ்வர்யம் வீட்டிற்கு அழகு

ஒருமை நட்பில் அழகு

ஓருயிராதல் காதலில் அழகு

ஔவைசொல் தமிழுக்கு அழகு.

இப்படி விமசிக்கின்றார் கலை அரசன்!!!!

அழகு என்பது,

ஒவ்வொறு மனிதனைப்பெருத்து இருக்கும்

அவன் அதை எந்த கண்னேட்டத்தில் பாக்கின்றான் என்றதைப் பெருத்து இருக்கும் விடையம் தான் அழகு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கண்ட படி பெட்டு குழப்பிக்காதீங்கள்

அப்படிப்போடுங்க.. பெண்கள் தான் அழகென்று அவங்க பின்னாடி லோ லோ என்று அழைஞ்சு கொண்டிருக்கிற ஜொள்ளுப் பாட்டிகள்.. திருந்தட்டும்..! :) :P :P

  • கருத்துக்கள உறவுகள்
மனிதனில் கூட ஆண்கள் தாடி மீசை கட்டான உடல் என்ற இயற்கையையே அழகாகக் கொண்டுள்ளனர். பெண்களுக்கு என்ன அழகு.. கூந்தல்... அது கூட ஆண்களால் வைக்க முடியும்..! பெண்கள் ஆண்களுக்கு கவர்ச்சிகளைக் காட்டுகின்றனரே தவிர அழகைக் கொண்டிருக்கவில்லை. கவர்ச்சி என்பது வேறு அழகு என்பது வேறு, ஆடையைக் களைந்து காட்டுவது கவர்ச்சி.. பாலியல் தூண்டல்..! ஆடையை உடுத்தியும் அழகாய் தென்படுவது என்பதுதான் அழகு..! பெண்கள் ஆடையைக் களைந்து பாலுறுப்புக்களைக் காட்டிறது அழகல்ல..! அது கிறிமினல் குற்றம். அண்மையில் பிரித்தானியாவில் ஒரு வயதானவர் ஆடையின்றி பெண்களைக் கவர்ந்தார் என்று சிறையிலிடப்பட்டார். ஆனா வீதிகளில் பெண்கள் சிங்கிள் பீஸ் துணில அலையுறதை கண்டும் காணாம விடுறாங்க...! கவர்ச்சிக்கு அடிமையான ஆண்களிடம் அழகை ரசிக்கும் ரசனைக்கு இடமில்லை. பெண்களும் அழகை விட கவர்ச்சியைத்தான் அழகென்று காட்ட விரும்புகின்றனர்..!பெண்கள் அழகானவர்கள் என்பதிலும் ஆண்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியானவர்கள்..! அது பாலியல் தேவைகள் இனப்பெருக்கம் கருதி அமைந்தது. அதை அழகென்று கருத நாம் முட்டாள்கள் அல்ல..! அழகு என்பது ஒரு அற்புதமான மனதிற்கு இதமான உணர்வு.. காதல் போல அதற்கும் தனித்தன்மை உண்டு. ஆனால் காதல் எல்லாம் கலியாணம் என்ற காமக்களியாட்டத்துக்குள் இழுக்கப்பட்டு அதன் தனித்தன்மையை இழந்து விட்டிருப்பது போல அழகும் கவர்ச்சிக்கும் மிக்ஸ் ஆகி.. அந்த உணர்வும் பாழ்பட்டுப் போயிட்டிருக்குது..!ரோஜா மலரில் அழகை ரசிக்கலாம்.. பெண்களில்..???! அழகென்று நிலவை ரசிக்கிறவங்க எத்தனன பேர்.. ஆனா பெண்களை பார்த்து ஜொள்ளு வழிக்கிறதுக்கு எத்தனை பேர் வரிசையில நிக்கிறாங்க.....ஏன் அந்த வரிசை இயற்கையை ரசிக்க என்றில்ல..???! அந்த வகையில் பெண்களில்...கவர்ச்சியைத்தான் அநேர்கர் ரசிக்கினம்.. அழகையல்ல. அப்படி அழகைத் தேடினா... பெண்களிடம் அப்படி அழகென்று எதுவுமில்ல..! கவர்ச்சிக்குரிய உறுப்புக்கள் அழகின் பொக்கிசங்கள் அல்ல..! :P :)
வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகமிங்குபடைக்கும்.........?????கன்னி துணை இருந்தால் சுவைக்கும.;.... கன்னி துணை இழந்தால் அத்தனையும் கசக்கும்.எண்டும் சொல்லுகினம்.............. இடையில நிற்கிற நாம்தான் எதை ரசிப்பது என்று தெரியாமல் மாட்டி கொண்டு முழிக்கிறம்.ஐஸ்வர்யம் வீட்டிற்கு அழகு!நாட்டிற்கும் அழகாகி போனது வேறுவிடயம்.
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உயிர்களுக்கு அழகு

ஆண்டவன் உலகிற்கு அழகு

இயற்கையின் சமநிலை அழகு

ஈகைகுணம் மனிதனுக்கு அழகு

உயர்வுள்ளல் எல்லோர்க்கும் அழகு

ஊக்கம் ஆண்மைக்கு அழகு

எவரெஸ்ட் சிகரங்களில் அழகு

ஏமாற்றமில்லாத வாழ்கை அழகு

ஐஸ்வர்யம் வீட்டிற்கு அழகு

ஒருமை நட்பில் அழகு

ஓருயிராதல் காதலில் அழகு

ஔவைசொல் தமிழுக்கு அழகு.

இப்படி விமசிக்கின்றார் கலை அரசன்!!!!

அழகு என்பது,

ஒவ்வொறு மனிதனைப்பெருத்து இருக்கும்

அவன் அதை எந்த கண்னேட்டத்தில் பாக்கின்றான் என்றதைப் பெருத்து இருக்கும் விடையம் தான் அழகு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கண்ட படி பெட்டு குழப்பிக்காதீங்கள்

என்னதான் யாரும் சொன்னாலும்..................

புதிதாக வந்திருக்கும் (Revlon)ரெவ்லோன் லிப்ஸ்ரிக்யை (மெல்லிய வெற் மருண் light wet marron) ஒருக்கால் உங்களின் உதட்டில ஒருக்கா உரசி பாருங்கோ இனியவளக்கா........

உங்களின் உதட்டு உச்சரிப்பிற்கு உங்களை சுத்தியிருக்கும் உலகமே ஆடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் யாரும் சொன்னாலும்..................

புதிதாக வந்திருக்கும் (Revlon)ரெவ்லோன் லிப்ஸ்ரிக்யை (மெல்லிய வெற் மருண் light wet marron) ஒருக்கால் உங்களின் உதட்டில ஒருக்கா உரசி பாருங்கோ இனியவளக்கா........

உங்களின் உதட்டு உச்சரிப்பிற்கு உங்களை சுத்தியிருக்கும் உலகமே ஆடும்.

அனுபவசாலிகள் சொல்லினம் கேளுங்கோ இனியவள் :(

அனுபவசாலிகள் சொல்லினம் கேளுங்கோ இனியவள் :(

ஏனுங்கோ உங்களுக்கு அநுபவம் இல்லையோ

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ உங்களுக்கு அநுபவம் இல்லையோ

:P

இல்லீங்கோ நாம உது எல்லாம் பாவிக்கிறேல்லையாக்கும்

இயற்கை அழகு,ஆண் அழகு என்று வாதாடி கொண்டு இருகிறோம் நாம் ஒரு கண் இல்லாதவரை எடுத்து கொண்டா அவருக்கு அழகாக தெரிவது என்ன???ஆணா அல்லது பெண்ணா இல்லை

போர் சூழலில் இருக்கும் ஒருவனுக்கு இயற்கையோ,ஆணோ அழகாக இருக்குமோ இல்லையே அவன் உய்ர் தான் அவனுக்கு அழகாக தெறியும்.........

இப்படி ஒருவர் இருக்கும் சூழ்நிலையை பொறுத்து அழகும்,அழகை ரசிக்கும் அவனின் மனபாங்கும் வேறுபடும்

ஆகவே ஒவ்வொருவருக்கு ஒன்று அழகு நெடுக்ஸ் தாத்தா தன்னை ரசிகிற படியா அவருக்கு அவரே அழகாக தெறியிறார் பாருங்கோ

:rolleyes: :P

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு, பெயரிலதான் பெண் எண்டு பார்த்தால் குணத்திலும் பெண்ணாக வாறாப்போல இருக்கு, எதுக்கும் கிட்னில சாறி சிட்னீல உள்ள நல்ல டொக்டரா பாருங்க, முடிஞ்சால் அங்க அங்க 2,3 ஒப்பிரேசனை செய்து ஜமுனாவாகவே ஆகிடுங்க. பெண்களுக்காக வாதாடும் குணத்தை எங்கிருந்து பெற்றீர்கள் ஜம்மு? பெயரில் பெண் குடியிருப்பதால், தாங்களும் பெண் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறிர்களோ? :angry: :angry:

நெடுக்கு கொண்ட கொள்கையில் கர்னனாட்டம் இருக்கிறியளே எப்படி, என்னைமாதிரி ரொம்பபாதிக்கப்பட்டுபோனியளோ?? :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு, பெயரிலதான் பெண் எண்டு பார்த்தால் குணத்திலும் பெண்ணாக வாறாப்போல இருக்கு, எதுக்கும் கிட்னில சாறி சிட்னீல உள்ள நல்ல டொக்டரா பாருங்க, முடிஞ்சால் அங்க அங்க 2,3 ஒப்பிரேசனை செய்து ஜமுனாவாகவே ஆகிடுங்க. பெண்களுக்காக வாதாடும் குணத்தை எங்கிருந்து பெற்றீர்கள் ஜம்மு? பெயரில் பெண் குடியிருப்பதால், தாங்களும் பெண் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறிர்களோ? :angry: :angry:

நெடுக்கு கொண்ட கொள்கையில் கர்னனாட்டம் இருக்கிறியளே எப்படி, என்னைமாதிரி ரொம்பபாதிக்கப்பட்டுபோனியளோ?? :D:lol:

என்ன சார் என்ன சொல்ல வாறியள்? அப்பமெண்டால் புட்டுக்காட்டினாலதான் எங்களுக்கு விளங்கும்?கொஞ்சம் விளாவாரியாய் சொல்லுங்கோவன்.இப்ப என்ன எங்கடை ஜம்மு பொம்புளை இல்லை எண்டு சொல்ல வாறியளோ? :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாரிங்க? நம்ம ஜம்மு ஆணா பெண்ணா

  • தொடங்கியவர்

இப்ப என்ன சொல்ல வாரிங்க? நம்ம ஜம்மு ஆணா பெண்ணா

கறுப்பி அக்கா...................

உங்களுக்கு என்னம் தேரியவில்லையா ???? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இப்படியொரு பிரச்சினை உண்டா?

அடப்பாவிங்களா?யாரைத்தான் நம்புவதோ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாரிங்க? நம்ம ஜம்மு ஆணா பெண்ணா

இன்னா விளக்கமா சொல்லனுமோ? இப்ப ஜம்மு வந்து கேட்பா கறுப்பியக்கா ஆணா பெண்ணா எண்டு, என்ன சொல்ல? பெண் எண்டு பொய்யை சொல்லவா? இல்லை 10 தலை இருக்கும் ஆண் எண்டு உண்மையை சொல்லவா???போற போக்கைபார்த்தால் இந்த தலைப்பை மாத்தி "பெண் பெயர் உடைய ஆண் எவ்வாறு பெண்ணாக மாறுவது" என்று மாத்த சொல்லுவமா? பிச்சு போடுவன் பிச்சு... :angry: :angry:

ஓ இப்படியொரு பிரச்சினை உண்டா?அடப்பாவிங்களா?யாரைத்தான் நம்புவதோ?

ஏன் தல, ரொம்பத்தான் பாசம் வைச்சியளோ?? :D :P இது ரொம்ப ஓவர் சொல்லிப்புட்டன்.. :angry:

Edited by Danklas

  • தொடங்கியவர்

ஓ இப்படியொரு பிரச்சினை உண்டா?

அடப்பாவிங்களா?யாரைத்தான் நம்புவதோ?

ம்ம்ம் என்ன மைந்தா இப்படி எல்லோறயும் நம்பாதிங்கள்!!!

நம்பிக்கை வைக்கத்தான் வேண்டும் ஆனால் .............................. கவனம்!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையே நம்பிக்கையிலை தானே ஓடுது. இது என் தப்பா? விதி செய்யும் வேலை ....என்ன செய்வது?

ஜம்மு, பெயரிலதான் பெண் எண்டு பார்த்தால் குணத்திலும் பெண்ணாக வாறாப்போல இருக்கு, எதுக்கும் கிட்னில சாறி சிட்னீல உள்ள நல்ல டொக்டரா பாருங்க, முடிஞ்சால் அங்க அங்க 2,3 ஒப்பிரேசனை செய்து ஜமுனாவாகவே ஆகிடுங்க. பெண்களுக்காக வாதாடும் குணத்தை எங்கிருந்து பெற்றீர்கள் ஜம்மு? பெயரில் பெண் குடியிருப்பதால், தாங்களும் பெண் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறிர்களோ? :angry: :angry: நெடுக்கு கொண்ட கொள்கையில் கர்னனாட்டம் இருக்கிறியளே எப்படி, என்னைமாதிரி ரொம்பபாதிக்கப்பட்டுபோனியளோ?? :D:huh:

மை டியர் பிரண்ட் யார் வதந்திகளை எல்லாம் பரபுறாங்க.................சா சிட்னியில எல்லாம் ஒப்ரேசன் பண்ன தேவையில்லை பாருங்கோ சோமாலியாவிற்கு நான் விசிட் பண்ணும் போது பாருங்கோவேன்.........நெடுக்ஸ்தாத

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா நான் உங்களை நம்புகின்றேன்..

நன்றி அண்ணா.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.