Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது: முஸ்லீம் கோடீஸ்வரர் இடையீட்டு மனுத் தாக்கல்.

Featured Replies

கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது: முஸ்லீம் கோடீஸ்வரர்.

கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது என தெரிவித்து கொழும்பில் உள்ள முஸ்லீம் கோடீஸ்வரர் ஒருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் இடையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளார்

கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கொழும்பில் சிங்களவர்களை விட அதிகளவில் சிறுபான்மையினரே வாழந்து வருவதாகவும் ஏறத்தாள இரண்டு இலட்சம் சிறுபான்மையினத்தவர்கள் வாழும் கொழும்பில் இருந்து தமது அடையாளங்களை உறுதிப்படுத்த தவறியவர்களம் இருப்தற்கான தகுந்த காரணங்களை முன்வைக்க முடியாதவர்களுமாக 300 பேர் வெளியேற்றப்பட்டமை தவறானது அல்ல என்று அந்த கோடீஸ்வரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்

கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த முஸ்லீம் கோடீஸ்வரரான டாக்டர் மொகமட் கௌஸ் மொகமட் சுலைமான் சுர்பீக் என்பவரே இந்த இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

-Pathivu-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவி உன்னன கொன்று பழினய புலிகள் மிது போடப்போகிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனச் சுத்திகரிப்பை திட்டமிடும் அரச இயந்திரம், சிறுபான்மை இனத்துக்குள்ளாக இருக்கம் பிரிவுகளைத் தமக்குச் சார்பாக எப்போதுமே கையாளும்.

எய்தவர்கள் இருக்க அம்பை நோகக் கூடாது.

- இங்கு இஸ்லாமியப் பெயரையுடைய வர்த்தகர் பயன்படுத்தப்படுகிறார்.

  • தொடங்கியவர்

தமிழர்கள் வெளியேற்றப்பட்ட போது ஹக்கீம் கூட கண்டன அறிக்கை வெளியிடவில்லை மாறாக "தமிழர்களை வெளியேற்றியது போல கொழும்பிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்ற முடியுமா??" என்று தங்களிடம் ஏதோ பெரிய பலம் இருப்பது போல கருத்து வெளியிட்டிருந்தார். இந்த முஸ்லீம் நபரின் இடையீட்டு மனுத் தாக்கலுக்கு பின்புலமாக பலர் இருக்கின்றனர் என்பதில் சந்தேகமே இல்லை.

Edited by யாழ்வினோ

இறைச்சிக்காக அறுப்பதற்கு வைக்கப்பட்ட ஆட்டின் இறுதி ஓலம்.தன்நிலை அறியாத ஒரு சுயனலவாதி

தமிழர்கள் அன்னிய நாட்டு தலை நகரான கொழும்பிற்கு விசா பெறாமல் சென்றது தவறில்லையா???

தமிழீழத்திலும் விசா இன்றி இருக்கும் சிங்கள படையினரை அப்புறப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் வேற.இந்தாளிட்ட கப்பபணத்துக்கு பதிலா இந்த வழக்கை போடவைத்்திருக்கிறார்கள் போல :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் என்றுதான் திருந்தப்போகிறார்களோ

இனச் சுத்திகரிப்பை திட்டமிடும் அரச இயந்திரம், சிறுபான்மை இனத்துக்குள்ளாக இருக்கம் பிரிவுகளைத் தமக்குச் சார்பாக எப்போதுமே கையாளும்.

எய்தவர்கள் இருக்க அம்பை நோகக் கூடாது.

- இங்கு இஸ்லாமியப் பெயரையுடைய வர்த்தகர் பயன்படுத்தப்படுகிறார்.

நீங்கள் சொல்வது சரி

கோடீஸ்வரரின் மனிதாபிமானம்.

நறுக்கியும் இன்னும் புரியாத அல்லாகூ அக்பர்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் நியாயம் என்று வழக்குப் போட்டால் இனவாதமாகக் காண்பிக்கப்படும் என்பதால், சிறிலங்கா அரசு முஸ்லிம் வர்த்தகரைக் கேட்டிருக்கும்.. சிலவேளை அவரும் கடத்தப்பட்டு பணம் கறக்கப்பட்ட ஆளோ தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியமையை மனசில வைச்சு முஸ்லீம்கள் இன்னும் தமிழர் விரோத நிலையில் உள்ளனர் என்பதை இது காட்டுகிறது. வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழர் தரப்பு கற்பிக்கும் காரணங்களை தமிழர்கள் வெளியேற்றத்துக்கும் முஸ்லீம்கள் சிங்கள அரசியல் சக்திகளுடன் இணைந்து வழங்க முனையலாம்..! அதன் ஒரு கட்டம் தான் இது..!

முஸ்லீம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட முதல் தமிழர்கள் கிழக்கில் இருந்து முஸ்லீம்களால் விரட்டி அடிக்கப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்..! அதற்கு முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் உருவாக்கிய ஜிகாத் அமைப்பு பொறுப்பேற்றுச் செயற்பட்டது என்பதையும் மக்கள் அறிவர்.

இறுதியாக கிழக்கில் இருந்து வடக்குத் தமிழர்களை கருணா அணி என்ற போர்வையில் சிங்கள அரசு துரத்தி அடித்தது..! வடக்கு கிழக்கு என்ற பிரிவினையை தமிழர்கள் மத்தியில் ஆழப்படுத்தவும்.. ஏலவே உள்ள முஸ்லீம் தமிழர் பிரிவினையை தொடர்ந்து பேணவும் சிங்கள அரசின் தூண்டுதல்களும் ஆதரவும் இப்படியான முஸ்லீம்களுக்கு இருக்கவும் வாய்ப்புண்டு. சமூகப் பிரிவினைகளில் அரசியல் ஆதாயம் தேடும் முஸ்லீம் காங்கிரஸும் இதை வேடிக்கை பார்க்கும்.. தேவையென்றால் பாகிஸ்தான் வரை கொண்டும் செல்லும்..!

சர்வதேச அரங்கில் தனிமைப்பட்டு விட்ட சுதந்திரமான நிலையில் தமிழர்கள் அடுத்தவர்களின் அழுத்த எல்லைகளுக்கு அப்பால் இன்று தங்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையை சாதுரியமாகப் பாவிக்க வேண்டியது தமிழர்களின் மதிநுட்பமான செயற்பாடுகளிலும் ஒற்றுமையிலும் மட்டுமே தங்கியுள்ளது..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.