Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு எதிராக விசாரணை: ’தமிழரசு கடிதம் அனுப்பவில்லை’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உவர் சம்பந்தன் உச்சக்கட்ட போரின் போதே அழியுறதெல்லாம் அழியட்டும் தாங்கள் வாழ்ந்தால் காணும் என்று சத்தப்படாமல் ஹிந்தியாவில் பதிங்கிக் கிடந்தவர் தானே. 

இவை தூதுவர்களை சந்திச்சு.. புலிகள் மீது பலவாறான அவதூறுகளை முன்வைத்தமை புலிகளும் அறிந்த விடயமே.

என்ன இந்த முட்டாள்கள்.. தாங்களே அண்ணார்ந்து நின்று.. துப்பி.. தங்களையே சேதப்படுத்திக் கொண்டது தான் மிச்சம். மற்றும்படி.. இவையும் உருப்பட்டதில்லை.. இவையை நம்பிச் சனமும் உருப்படல்ல. 

Edited by nedukkalapoovan

  • Replies 56
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டால், அது நிஞாயமானதாக ஏற்றுக்கொள்ளப்படும். அமைதியாக இருந்த இனங்கள் எவ்வாறு இரு துருவங்களாக மாறின? அதற்கான காரணம்?, புலிகளை ஆயுதம் தூக்கவைத்த காரணம்?, அப்பாவி இளைஞர்களை அழிவுக்கு தூண்டியவர்கள் யார்?, பிரச்சனையை ஆராய்ந்து காரணங்களை அறிந்து ஆரம்பத்திலேயே சுமூகமாக தீர்க்காமல் தூங்கி காலத்தை இழுத்தடித்தவர்கள் யார்?, எங்கள் மக்களின் உயிர்கள், உடைமைகள், நிலங்கள் பறிக்கப்படும்போது அதை மறைத்து மௌனம் காத்தவர்கள் யார்? இப்போ புலிகளை கூண்டிலேற்றிவிட்டு தப்பிப்போர் யார்? என்பதெல்லாம் ஆராய்ந்தால் புலிகள் ஆயுதம் தூக்கியதற்கு அவர்களல்ல பொறுப்பு என்பது தெளிவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

கருணா, பிள்ளையான் போன்றோர் புலிகளில் இருந்த காலத்தில்(1987) நடந்த அரந்தலாவ பிக்குகள் உட்பட 33 பேரின் கொலைக்கு கருணாவை தண்டிக்க வேண்டும் என்று இங்கு கூறுபவர்கள் கருணா பிள்ளையான் தொடந்து புலிகளில் இருந்திருந்தால் அவ்வாறு கூறி இருக்க மாட்டார்கள்.

இல்லை மோனை! அவர்கள் புலிகளை விட்டு விலகியபின், புலிகளும் மௌனிக்கப்பட்டபின், கிழக்கில் நடந்த கொடூர கொலைகள், காரணம்  யாரென்று சாட்சி சொல்கின்றதே. இதற்கு பின்னும் எப்பிடி ராசா நீங்கள் சொல்லும் இவர்கள் மக்களுக்காகவே  போராடினார்கள் என்று எங்கள் மனம் ஒப்பும்? அவர்கள் புலிகளோடு இருக்கும் போதும் இப்பிடித்தான் இருந்திருப்பார்களோ என்று மனம் ஏங்குதய்யா. நான் என்ன செய்ய? புலிகளை திட்டிதீற்கும் நீங்கள், இவர்கள் மட்டும் சுத்தமாய் இருந்திருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்?

5 hours ago, satan said:

இல்லை மோனை! அவர்கள் புலிகளை விட்டு விலகியபின், புலிகளும் மௌனிக்கப்பட்டபின், கிழக்கில் நடந்த கொடூர கொலைகள், காரணம்  யாரென்று சாட்சி சொல்கின்றதே. இதற்கு பின்னும் எப்பிடி ராசா நீங்கள் சொல்லும் இவர்கள் மக்களுக்காகவே  போராடினார்கள் என்று எங்கள் மனம் ஒப்பும்? அவர்கள் புலிகளோடு இருக்கும் போதும் இப்பிடித்தான் இருந்திருப்பார்களோ என்று மனம் ஏங்குதய்யா. நான் என்ன செய்ய? புலிகளை திட்டிதீற்கும் நீங்கள், இவர்கள் மட்டும் சுத்தமாய் இருந்திருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்?

சாத்தான், புலிகளை நான் என்றும்   திட்டவும் இல்லை கருணா, பிள்ளையான் மட்டும் சுத்தமானவர்கள் என்று கூறவும் இல்லை. நடைமுறை reality எதுவோ அதைத் தான்  எப்போதும் கூறுகிறேன். உண்மைகளை ஏற்றுக் கொள்வதால் தமிழரின் உரிமைப்போராட்டம் என்றுமே பாதிக்கப்படாது மாறாக இன்னும் வலுவடையும் என்றே நான் நம்புகிறேன்.    

புதிய தலைமுறை பிள்ளைகள் தமிழ் தேசிய அரசியல்வாதிகளையோ, புலிகளையோ முன்மாதிரியாக கொண்டு அரசியல் செய்து மீண்டும் மீண்டும் தோல்வியடையக் கூடாது என்பதால் எமது கடந்த கால தவறுகள் அனைத்தும் எம்மக்குள்  பேசப்படுதல் எமது போராட்டத்தை இன்னும் வலுவாக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, tulpen said:

புதிய தலைமுறை பிள்ளைகள் தமிழ் தேசிய அரசியல்வாதிகளையோ, புலிகளையோ முன்மாதிரியாக கொண்டு அரசியல் செய்து மீண்டும் மீண்டும் தோல்வியடையக் கூடாது என்பதால் எமது கடந்த கால தவறுகள் அனைத்தும் எம்மக்குள்  பேசப்படுதல் எமது போராட்டத்தை இன்னும் வலுவாக்கும். 

அந்த புதிய தலைமுறை பிள்ளைகள் எங்க இருக்கினம் எப்படியான போராட்டத்தை முன்னெடுக்கினம் எண்டும் ஒருக்கால் சொல்லிவிடுறதுதானே!! இல்லாட்டில் இனித்தான் அவையள் பிறக்கப்போகினமோ??

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Eppothum Thamizhan said:

அந்த புதிய தலைமுறை பிள்ளைகள் எங்க இருக்கினம் எப்படியான போராட்டத்தை முன்னெடுக்கினம் எண்டும் ஒருக்கால் சொல்லிவிடுறதுதானே!! இல்லாட்டில் இனித்தான் அவையள் பிறக்கப்போகினமோ??

இது சீமானின் பேட்டிகளையும் பேசஇ;சக்களையும்  அதிகம்  கேட்பதால்  வந்த வசனம்???🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

புதிய தலைமுறை பிள்ளைகள் தமிழ் தேசிய அரசியல்வாதிகளையோ, புலிகளையோ முன்மாதிரியாக கொண்டு அரசியல் செய்து மீண்டும் மீண்டும் தோல்வியடையக் கூடாது என்பதால் எமது கடந்த கால தவறுகள் அனைத்தும் எம்மக்குள்  பேசப்படுதல் எமது போராட்டத்தை இன்னும் வலுவாக்கும். 

புலிகளின் அரசியல்  சரியானது புதிய தலைமுறையும் அதேவழியை தான்  பின்பற்ற வேண்டும் இனி ஒரு போராட்டம் நடைபெறாது அதாவது புலிகளை போல் எவரும் போராடப்போவதில்லை அப்படி போராடினால் புலிகள் வழி தான் சரியாகும் 

புதிய தலைமுறைக்கு இந்தியா பற்றியும் இலங்கை பற்றியும் சொல்லி கொடுங்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் தனிநாடு அல்லது பூரண சுயாட்சி பெற முடியாது என்பதை சொல்லி கொடுங்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.