Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்... தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

ஐயா கோசான், எனது நண்பர் ஒருவர் 6 பிள்ளைகளுடன்  5 அறைகள் கொண்ட சொந்த வீட்டில்… 

எல்லோரும் சோசலில் உள்ளதாக எண்ண வேண்டாம்.

மேலும் இந்த செய்தியில் சம்பந்தப்பட்ட  நபர் 10 பிள்ளைகளையும் வெறியில் / மனைவியின் சம்மதமின்றி பெற்றிருப்பார் என்று எழுதும் அளவிற்கு இங்கு பலருக்கு அவரை தெரிந்துள்ளது.  😝

 

வணக்கம் மீரா,

எல்லாரும் சோசல் காசில் உள்ளார்கள் என நான் சொல்லவில்லை. உங்கள் நண்பர் 5 அறை வீடு வைத்திருக்கும் அளவு வசதி உடையவர் என்றால் அவர் ஆறு பிள்ளைகள் பெறுவது அவர் இஸ்டம்.

நான் சொன்னது வருமானம் தனக்கே போதாத போது 10 பிள்ளைகள் பெறுவோரை பற்றி.

யாரும் இவர்களின் படுக்கை அறையை எட்டி பார்க்கவில்லைத்தான், ஆனால் மனைவியை எண்ணை ஊற்றி கொழுத்துவது சரியென பட்ட மனிதருக்கு, மனைவியின் அனுமதி இல்லாமல் அவரை அணுகுவது அவ்வளவு பெரிய தார்மீக தடையாக இருந்திருக்கும் என்பதை உய்துணர்வது கடினம் அல்ல.

யாராவது இலங்கையில் குடும்ப நல வைத்தியரிடம் கதைத்து பாருங்கள். “உனக்கே சாப்பிட வழியில்லை, புருசனும் குடிகாரன், இப்ப 5 வது தேவையா”? என்ற கேள்விக்கு அநேகமான ஏழை தாய்மாரின் பதில் “அவரிக்கு இல்லை எண்டு சொல்ல முடியாது” என்பதே. 

தமிழ் இன பரம்பலை கூட்ட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே. ஆனால் அதை உங்களை போல், உங்கள் நண்பரை போல் பொருளாதார வலு உள்ளவர்கள் செய்ய வேண்டும். பிளேண்டிக்கு வழியில்லாதவர்கள், மனைவியை அடித்து காசு பறித்து கொண்டு சாராயம் குடிப்பவர்களிடம் இதை எதிர்பார்க்க கூடாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

வணக்கம் மீரா,

எல்லாரும் சோசல் காசில் உள்ளார்கள் என நான் சொல்லவில்லை. உங்கள் நண்பர் 5 அறை வீடு வைத்திருக்கும் அளவு வசதி உடையவர் என்றால் அவர் ஆறு பிள்ளைகள் பெறுவது அவர் இஸ்டம்.

நான் சொன்னது வருமானம் தனக்கே போதாத போது 10 பிள்ளைகள் பெறுவோரை பற்றி.

யாரும் இவர்களின் படுக்கை அறையை எட்டி பார்க்கவில்லைத்தான், ஆனால் மனைவியை எண்ணை ஊற்றி கொழுத்துவது சரியென பட்ட மனிதருக்கு, மனைவியின் அனுமதி இல்லாமல் அவரை அணுகுவது அவ்வளவு பெரிய தார்மீக தடையாக இருந்திருக்கும் என்பதை உய்துணர்வது கடினம் அல்ல.

யாராவது இலங்கையில் குடும்ப நல வைத்தியரிடம் கதைத்து பாருங்கள். “உனக்கே சாப்பிட வழியில்லை, புருசனும் குடிகாரன், இப்ப 5 வது தேவையா”? என்ற கேள்விக்கு அநேகமான ஏழை தாய்மாரின் பதில் “அவரிக்கு இல்லை எண்டு சொல்ல முடியாது” என்பதே. 

தமிழ் இன பரம்பலை கூட்ட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே. ஆனால் அதை உங்களை போல், உங்கள் நண்பரை போல் பொருளாதார வலு உள்ளவர்கள் செய்ய வேண்டும். பிளேண்டிக்கு வழியில்லாதவர்கள், மனைவியை அடித்து காசு பறித்து கொண்டு சாராயம் குடிப்பவர்களிடம் இதை எதிர்பார்க்க கூடாது.

 

வணக்கம் கோசான், 

நீங்கள் இந்த செய்தியை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.

அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார்.  இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

மேலும் அவர், பெற்றோலை உடலில் ஊற்றிக்கொண்டு பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்றபோதே, அவரது உடலில் இருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.

இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.

 

மேலும் இன்றைய காலச் சக்கரத்தில் அகப்பட்டு அல்லல் படும் மனிதர் பிள்ளைப்பெறும் போதும் அதே மனநிலையில் இருந்திருப்பார் என்ற உங்களின் வாதம் சரியனதல்ல.

அத்துடன் இந்த நபர் 10 பிள்ளைகளை பெறும் போதும் குடிகாரனாக இருந்திருப்பார் என்ற உங்களினதும் சக கருத்தாளர்களின் நிலை பிழையானது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, MEERA said:

அத்துடன் இந்த நபர் 10 பிள்ளைகளை பெறும் போதும் குடிகாரனாக இருந்திருப்பார் என்ற உங்களினதும் சக கருத்தாளர்களின் நிலை பிழையானது.

பிரச்சனை அதுவல்ல மீரா, 10 பிள்ளை பெற்றபின்னும் குடிபோதையில் தன்னை எரிக்க முடிவு செய்யும் ஒருவர் அதற்கு முன்னர் சொக்கத்தங்கமா வீட்டை கவனித்திருப்பார் என்று எண்ண முடியுமா என்பதே!! தான் இறந்தால் அந்த 10 பிள்ளைகளின் கதியென்ன என்பதைக்கூட நினைக்கமுடியாதவாறு செய்துவிட்டது இந்த பாழாய்ப்போன குடிபோதை!!

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

வணக்கம் கோசான், 

நீங்கள் இந்த செய்தியை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.

அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார்.  இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

மேலும் அவர், பெற்றோலை உடலில் ஊற்றிக்கொண்டு பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்றபோதே, அவரது உடலில் இருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.

இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.

 

மேலும் இன்றைய காலச் சக்கரத்தில் அகப்பட்டு அல்லல் படும் மனிதர் பிள்ளைப்பெறும் போதும் அதே மனநிலையில் இருந்திருப்பார் என்ற உங்களின் வாதம் சரியனதல்ல.

அத்துடன் இந்த நபர் 10 பிள்ளைகளை பெறும் போதும் குடிகாரனாக இருந்திருப்பார் என்ற உங்களினதும் சக கருத்தாளர்களின் நிலை பிழையானது.

இல்லை வாசித்து விட்டுத்தான் எழுதுகிறேன்.

தன் மேல் பெற்றோலை ஊத்தியபடி அடுப்படியில் நிற்கும் மனைவியிடம் போகும் மனிதன் நிச்சயம் மனைவி மேல் நெருப்பு பிடித்தால் என்ன, வீடு எரிஞ்சால் என்ன, பிள்ளையள் கருகினால் என்ன என்ற நிலையில் இருப்பவராகவே இருக்க முடியும்.

செய்தியில் அவர் குடிவெறியில் நடந்து கொண்டதாகவே உள்ளது. அவர் நேற்றுத்தான் குடிக்க பழகினாரா இல்லையா என்பது இல்லை. தவிரவும் அவர் 10 பிள்ளைகள் பெறும் போது கோடீஸ்வரனாக இருந்து இப்போ ஏழை ஆகி விட்டார் என்றும் இல்லை.

தவிரவும் உண்மையில் இது இந்த குடும்பத்தை பற்றிய எனது கருத்து மட்டும் அல்ல. 

இந்த செய்தியின் பிண்ணனியில் - வசதி இல்லாமல் பல பிள்ளை பெறுபவர்களௌ பற்றிய என பொதுபடையான கருத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை நெருப்பு அணைந்து விட்டது இங்கு தொடங்குகிறது யாராவது அந்த பிள்ளைகளுக்கு பணம் அனுப்ப வழி தெரிந்து   இருந்தால் PM ல் போட்டுவிடுங்க கொஞ்சமாவது அனுப்பினால்தான் இரவு நித்திரை வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பொதுவான சமூகப்பிரச்சனை அதுவும் எங்களது சமூகத்தை பெரிதளவு பாதிக்கும் குடிப்பழக்கம், வறுமை, பிள்ளைகளின் நலன் என்ற விடயத்தைப்பற்றி கருத்தில் கொள்ளாமல், வளமான நாடுகளில் உள்ளவர்களையும் வறுமையில் வாடுபவர்களையும் ஒப்பிட்டும் தவறான எடுத்துக்காட்டுகளையும் கொண்டு எழுதுகிறார்கள்.. 

இதுவே கணவனின் குடிபோதையும் அடிகளையும் தாங்காத மணைவி கணவனை அடித்திருந்தாலோ இல்லை உயிருக்கு ஆபத்தை விளைவித்திருந்தாலோ இல்லை கணவனின் குடி, வறுமை காரணமாக பிள்ளைகளை வளர்க்கமுடியாமல் பிள்ளைகளை விற்று இருந்தாலோ, தத்து கொடுத்திருந்தாலோ கருத்துக்கள் வித்தியாசமாக அமைந்திருக்கும். அவ்வளவுதான்.. 

நன்றி.

F26048-A3-BCB4-4170-B8-FE-10-A7-A3559-E1

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் வடிவேலுவின் ஸ்ரைலில் பிளான் பண்ணி செய்ய வேண்டும்…😂😂😂

இதற்கு மேல் முடியாது… 

நன்றி வணக்கம்….

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த என்னை விட அதிக வயது கூடிய ஒருவருக்கு சீரான இடைளெpயில் 8 பிள்ளைகள்.ஒரு பிள்ளை மட்டும் சிறு இடைவெளி கூட.அவர் சொன்ன காரனம் தான் அப்பிரன்டிஸ் சத்திர சிகிச்சை செய்து இருந்தவராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.