Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்


Recommended Posts

  • Replies 615
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் எழுத நேரம் இல்லை.

நேரம் இல்லை.

xrp ஐ பைனான்ஸ் (அல்லது வேறு பங்குபற்றும் exchange இல்)  24ம் திகதி (23 இல் இருப்பது இன்னும் நல்லது) வைத்தி இருக்கவும். 

sologenic airdrop வருகிறது.  24ம திகதி xrp இன் அளவு snapshot  எடுக்கப்படும்.

அத்துடன், பைனான்ஸ் போன்ற exchange boss க்கு twitter பண்ணவும் - அதாவது நீங்கள் உங்கள் கிரிப்டோவை exchange இல் வைத்து இருந்தால், வைத்திருக்கும் காலத்தை கணக்கில் எடுத்து, airdrop ஐ பங்கிடுமாறு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

அதிகம் எழுத நேரம் இல்லை.

நேரம் இல்லை.

xrp ஐ பைனான்ஸ் (அல்லது வேறு பங்குபற்றும் exchange இல்)  24ம் திகதி (23 இல் இருப்பது இன்னும் நல்லது) வைத்தி இருக்கவும். 

sologenic airdrop வருகிறது.  24ம திகதி xrp இன் அளவு snapshot  எடுக்கப்படும்.

அத்துடன், பைனான்ஸ் போன்ற exchange boss க்கு twitter பண்ணவும் - அதாவது நீங்கள் உங்கள் கிரிப்டோவை exchange இல் வைத்து இருந்தால், வைத்திருக்கும் காலத்தை கணக்கில் எடுத்து, airdrop ஐ பங்கிடுமாறு.

 

நன்றி கடஞ்சா.

EToro கள்ளர் air drop ஒண்டும் தாரேல்ல. சோங் பேர்ட்டும் தரவில்லை. சொலஜெனிக் தருவார்கள் போல் இல்லை.

அங்கே இருக்கும் என் XRP  பைனான்சுக்கு மாத்த யோசிச்சேன். ஆனால் இது FCA approved, 1 மில்லியன் பவுண்ஸ் வரை காப்பீடு உண்டு (அந்தளவு இல்லை என் இருப்பு). மாற்றும் போது fees, wallet க்கு மாற்றும் பிக்கல் பிடுங்கல் என்பதால் மாற்றாமல் விட யோசிக்கிறேன். 

இலவச டோக்கன்களை மிஸ் பண்ணுவது கடுப்பாகுது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இலவச டோக்கன்களை மிஸ் பண்ணுவது கடுப்பாகுது.

https://news.bitcoin.com/xrps-market-price-gains-on-upcoming-sologenic-airdrop-xrp-whales-start-moving-millions/

https://www.binance.com/en/support/announcement/45605c2192e14056b4eea9fc2fbb7282

இயலுமான  அளவு xrp  பைனான்ஸ் இல் வாங்கவும் - 1 sologenic இப்பொது $3.87 ( mid - long term xrp ok என்று நினைக்கிறேன்)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

https://news.bitcoin.com/xrps-market-price-gains-on-upcoming-sologenic-airdrop-xrp-whales-start-moving-millions/

https://www.binance.com/en/support/announcement/45605c2192e14056b4eea9fc2fbb7282

இயலுமான  அளவு xrp  பைனான்ஸ் இல் வாங்கவும் - 1 sologenic இப்பொது $3.87 ( mid - long term xrp ok என்று நினைக்கிறேன்)
 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் விளக்கமாக 

https://www.globenewswire.com/news-release/2021/12/14/2351641/0/en/Sologenic-Set-to-Airdrop-1-Billion-to-XRP-Holders-with-the-Launch-of-a-Decentralized-NFT-Marketplace.html

https://sologenic.medium.com/sologenic-solo-airdrop-guidelines-faq-9b84e52bd169
 

47 minutes ago, goshan_che said:

இலவச டோக்கன்களை மிஸ் பண்ணுவது கடுப்பாகுது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

xrp, sologenic  தனமாரியில்  (airdrop இன் பொருத்தமான தமிழ் என்று நினைக்கிறன்) பங்குபற்றும் கிரிப்டோ exchange இன் விபரம்.

கிரிப்டோவில்  எங்கு தொடங்குவது என்று நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு கூட ஓர் சந்தர்ப்பம்.

 

https://www.sologenic.com/participating-exchanges

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவான இன்னொரு தனமாரி (airdrop).

பல நீண்ட சிக்கல் உள்ளவற்றில் இருந்து, இலகுவானது பிரித்தறிந்து இருக்கிறது.

telegram, twitter, facebook, E-Mail, non custodial wallet (metamask அல்லது trust wallet போல) ஆனால் உங்கள் கிரிபோட்டோ exchange இந்த coin ய் வழங்கலில்ல் வைத்து உள்ளதாயின், அதை deposit பண்ணும் wallet address க்கும் இந்த airdrop i பொழிந்து பார்க்கலாம்.

creative ஆக, twitter, telegram, E-mail இ மாற்றி எடுக்கலாமா என்று சோதனை செய்து பார்க்கவும்.

இப்போதைய விலையில், $90, ஏறத்தாழ 5 10-15 நிமிட நேரம் செலவழித்து.

23 December 2021 deadline

 



 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்படும் எல்லா தரவுகளும், நிதி அறிவுரை அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இங்கு முன்பும் சொல்லப்பட்டு இருக்கிறது.

TECH

Bitcoin ‘may not last that much longer,’ academic warns

PUBLISHED FRI, DEC 17 20219:55 AM ESTUPDATED SAT, DEC 18 20211:04 AM EST
SHAREShare Article via FacebookShare Article via TwitterShare Article via LinkedInShare Article via Email
KEY POINTS
  • Eswar Prasad, senior professor of international trade policy at Cornell University, told CNBC’s “Squawk Box Europe” earlier this month: “Bitcoin itself may not last that much longer.”
  • Bitcoin’s price has been highly volatile over the last few years and in the last month the price of a bitcoin has fallen from around $58,000 to less than $48,000.
  • While there used to be just a few cryptocurrencies, today there are hundreds and some of them are more useful and more environmentally-friendly than bitcoin.
WATCH NOW
VIDEO01:23
Bitcoin ‘may not last that much longer,’ academic warns
 

The future of bitcoin is anyone’s guess, but one academic has warned that the world’s most popular cryptocurrency could fade out in the near future.

Eswar Prasad, senior professor of international trade policy at Cornell University, told CNBC’s “Squawk Box Europe” earlier this month: “Bitcoin itself may not last that much longer.”

 

Bitcoin’s price has been highly volatile over the last few years and in the last month the price of one coin has fallen from around $58,000 to less than $46,000. At 10:15 a.m. ET on Friday, the price of a bitcoin was $45,637.

While there used to be just a few cryptocurrencies, today there are hundreds and some of them are more useful and more environmentally-friendly than bitcoin.

Blockchain is the underlying technology behind most cryptocurrencies. It’s essentially a digital ledger of virtual currency transactions which is distributed across a global network of computers.

“Bitcoin’s use of the blockchain technology is not very efficient,” said Prasad, who is the author of ’“The Future of Money: How the Digital Revolution is Transforming Currencies and Finance.”

WATCH NOW
VIDEO03:41
‘Bitcoin itself may not last that much longer,’ Cornell professor says
 

The cryptocurrency “uses a validation mechanism for transactions that is environmentally destructive” and “doesn’t scale up very well,” he explained. Indeed, bitcoin’s carbon footprint is bigger than the whole of New Zealand.

 

Prasad said some of the newer cryptocurrencies use blockchain technology far more efficiently than bitcoin does.

He believes blockchain technology will be “fundamentally transformative” in the way that finance is done and in the way we conduct our day-to-day transactions, like buying a house or buying a car.

“Given that bitcoin is not serving well as a medium of exchange, I don’t think it’s going to have any fundamental value other than whatever investor’s faith leads it to have,” Prasad said.

More generally, cryptocurrencies have “lit a fire under central banks to start thinking about issuing digital versions of their own currencies,” Prasad said.

He added that such digital currencies could be beneficial as they may provide a low-cost payment option that everyone has access to, thereby increasing financial inclusion and potentially financial stability.

“Much as you might not like bitcoin, it has really set off a revolution that ultimately might benefit all of us either directly or indirectly,” Prasad said.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு புதிய free  token (ethernet fan token), பெரிய  அளவில் கிடைக்கும்.

வருங்கால வளர்ச்சி இருந்தால், இலவச பணம் உங்களுக்கு. ஒரு செலவும் செய்யாமல் கிடைக்கும் இன்வெஸ்ட்மென்ட்.

telegram ஐ உங்கள் மொபைல் அல்லது pc இல் தரவிறக்கம் செய்து, install பண்ணவும்.

metamask போன்ற wallet ஐயும் இன்ஸ்டால் பண்ணவும் (உங்கள் பிரௌசர் இல் extension ஆக). BSC smart chain ஐ metamask இல் சேர்க்கவும்.

IT  திறமையில் நம்பிக்கை வேண்டும், அப்படி இல்லாதவர்கள், உதவி எடுக்கவும் 

Referral Link: https://t.me/ETHFanAirdropBot?start=r09827814121

குறிப்பு: இதை செய்தால், எனக்கும் ஓர் பங்கு கிடைக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. இதில் சொல்லபட்ட எனது கருத்தின் அடிப்படையில் சில விமான, குரூஸ், கொட்டல் பங்குகளை 2 கிழமைக்கு முன் வாங்கினேன். அப்போ 52week low விற்கு அண்மையாக விலைகள் இருந்தன. இப்போ கொஞ்சம் கூடி உள்ளது. இப்போதும் வாங்கும் வாய்ப்பு என்றே நினைகிறேன்.

ஏனையோர் என்ன நினைகிறீர்கள்?

2.  BTC 46K இல் bottom அடைந்து விட்டது என்கிறார்கள் ? உங்கள் கணிப்பு என்ன சொல்கிறது?

On 26/12/2021 at 10:34, Kadancha said:

இன்னும் ஒரு புதிய free  token (ethernet fan token), பெரிய  அளவில் கிடைக்கும்.

வருங்கால வளர்ச்சி இருந்தால், இலவச பணம் உங்களுக்கு. ஒரு செலவும் செய்யாமல் கிடைக்கும் இன்வெஸ்ட்மென்ட்.

telegram ஐ உங்கள் மொபைல் அல்லது pc இல் தரவிறக்கம் செய்து, install பண்ணவும்.

metamask போன்ற wallet ஐயும் இன்ஸ்டால் பண்ணவும் (உங்கள் பிரௌசர் இல் extension ஆக). BSC smart chain ஐ metamask இல் சேர்க்கவும்.

IT  திறமையில் நம்பிக்கை வேண்டும், அப்படி இல்லாதவர்கள், உதவி எடுக்கவும் 

Referral Link: https://t.me/ETHFanAirdropBot?start=r09827814121

குறிப்பு: இதை செய்தால், எனக்கும் ஓர் பங்கு கிடைக்கும். 

கடஞ்சா,

இது நம்பகமான லிங்கா?

இந்த bot தரும் tasks ஐ நீங்கள் செய்து விட்டீர்களா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

கடஞ்சா,

இது நம்பகமான லிங்கா?

இந்த bot தரும் tasks ஐ நீங்கள் செய்து விட்டீர்களா?

 

 

மேலே உள்ளதையும் , கீழே உள்ளதையும் ஒருவரும் இப்பொது செய்ய வேண்டாம்.

செய்து விட்டே தந்து இருக்கிறேன் என்றாலும் .

எப்படி இதை கண்டேன் என்ற படி முறைகளை இணைக்கிறேன்.

முடிவை நீங்கள் எடுக்கலாம்.

நிர்வாகம் மேலே உள்ளதை வெட்டவும். 

 

On 26/12/2021 at 10:34, Kadancha said:

இன்னும் ஒரு புதிய free  token (ethernet fan token), பெரிய  அளவில் கிடைக்கும்.

வருங்கால வளர்ச்சி இருந்தால், இலவச பணம் உங்களுக்கு. ஒரு செலவும் செய்யாமல் கிடைக்கும் இன்வெஸ்ட்மென்ட்.

telegram ஐ உங்கள் மொபைல் அல்லது pc இல் தரவிறக்கம் செய்து, install பண்ணவும்.

metamask போன்ற wallet ஐயும் இன்ஸ்டால் பண்ணவும் (உங்கள் பிரௌசர் இல் extension ஆக). BSC smart chain ஐ metamask இல் சேர்க்கவும்.

IT  திறமையில் நம்பிக்கை வேண்டும், அப்படி இல்லாதவர்கள், உதவி எடுக்கவும் 

Referral Link: https://t.me/ETHFanAirdropBot?start=r09827814121

குறிப்பு: இதை செய்தால், எனக்கும் ஓர் பங்கு கிடைக்கும். 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த eth fan token airdrop, நேற்றுடன் முடிந்து விட்டது.  ஆகவே அதில் அவர்கள் (eth fan token) உறுதியாக இல்லை.

இதில் சொல்லப்படுவது, அநேகமானோருக்கு, சிக்கல் நிறைந்ததாக இருக்கும். ஆர்வம் இருந்தால், IT உதவியை நாடவும். மற்றும், BLOCKCHAIN பற்றி ஆரம்ப அறிவை பெறவும்.  

மிக முக்கியமாக,     உங்கள் wallet இன் public address ஐ மாத்திரம் கொடுக்கலாம் . (private key அல்லது secret words ஐ ஒருபோதும் கொடுக்க வேண்டாம்.

airdrops, மற்றும் வாங்குவது, விற்றபதற்றகாக, பிறிம்பான wallet ஐ பாவிக்கவும். அந்த wallet இல் மிக சிறிதளவான tokens ஐயே வைத்து இருக்கவும். 


எதை செய்தாலும், பிறிம்பான twitter, E-mail, facebook, discord, instagram  மற்றும் youtube போன்ற சமூக வலசைத்தளங்களில் பிறிம்பான  accounts ஐ உருவாக்கி பாவிக்கவும்.

eth fan token, இன் இணைய வலைத்தளத்தில், ANNOUCEMENTS இல் இருந்தே இந்த AIRDROP ஐ அறிந்து கொண்டேன் 

எதுவாயினும் உங்கள் சொந்த ஆய்வின் அடிப்படையில் செயுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

YARL இல் AIRDROP ஐ பதிவிட முதல்,  பல அடிப்படை  தரவுகளை ஆய்வு செய் இணைப்பது.

அப்படி இணைக்கப்பட்டாலும், எதுவாயினும் உங்கள் சொந்த ஆய்வின் அடிப்படையில் செயுங்கள். 

 

------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த தரவு ஆய்வு  படிமுறைகள்:    

coinmarketcap.com இல் ETH  Fan  Token பட்டியல் இடப்பட்டு இருக்கிறது.

https://coinmarketcap.com/currencies/eth-fan-token/

அதில் (https://coinmarketcap.com/currencies/eth-fan-token/
), இருந்து ETH  Fan  Token coin இன் Binancne Smart chain  address ஐ எடுக்கலாம். ETH  Fan  Token இன் website எடுக்கலாம். eth fan token க்கான சில சமூக வலை தளங்களும் எடுக்கலாம்.

Binance smart chain இல் ETH  Fan  Token coin க்கு transactions இருக்கிறதா என்று பார்க்கவும்.

ETH  Fan  Token coin இன் Binancne Smart chain  address உம்   ETH  Fan  Token இன் website இல் இருக்கும் ETH  Fan  Token இன் Binancne Smart chain  address உம் ஒன்று, ஒரு வேறுபாடும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

eth fan token website இல் சமூக வளையதளங்களும், coinmarketcap தரும் eth fan token க்கான சமூக வலை தளங்களும் ஒன்று என்பதை உறுதிப்படுத்தவும்.

Coinmarket cap இல்  ETH  Fan  Token coin  க்கு  trading activity இல்லை. அனால், எந்த ஆரம்ப token க்கும், ஏற்ற அளவு volume வரும் வரையிலும், coinmatketcap டிரேடிங் activity ஐ பட்டியல் இடாது.  

அனால், Defi exchange இல் இருக்கும். defi exchange:

1)

https://www.dextools.io/app/bsc/pair-explorer/0x4b729d5d871057f3a9c424792729217cde72410d

2)

https://poocoin.app/

3)

https://pancakeswap.finance/
 
முதல் இரண்டும் விளக்கம் ஆக பட்டியல் இடும்.  

இந்த இணைப்பு eth fan token க்கான நேரடி poocoin.app defi exchange இன் நேரடி இணைப்பு. 
https://poocoin.app/tokens/0xccb5051962f77e6a23eca1235c97fad32fbb9826

அனால், eth fan token இன் binance smart chain address கொண்டு தேடி,    eth fan token இன் டிரேடிங் activity ஐ காண்பதே சரியான முறை.

https://honeypot.is/  மற்றும் https://app.staysafu.org/scanner  என்பவற்றை கொண்டு, இந்த eth fan token ஒன்றும் மோசடி அல்ல என்பதையும் உறுதிப்படுத்தவும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை தவிர,

contract audits மற்றும்

KYC audits ஐயும் ஆய்வு செய்தே,

tokens மற்றும் airdrop போன்றவை yarl இல் இணைக்கப்படும். 
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

ஏனையோர் என்ன நினைகிறீர்கள்?

2.  BTC 46K இல் bottom அடைந்து விட்டது என்கிறார்கள் ? உங்கள் கணிப்பு என்ன சொல்கிறது?

bitcoin இன் விலை அதிகரிப்பு வட்டம் (cycle), October 2020 இல் ஆரம்பம்.  

இப்போதைய இந்த வட்டம்,  சாதாரண, technical analysis வழி, 40,000 அளவு,  0.5 fibonanchi retracement மட்டம்.

46-47k என்பவர்களளுக்கு, ஏதேனும் fundamental analysis தரவுகளின் படியா அல்லது அவர்களின் gut feeling ஆ என்பது கேள்வி.

மற்றது, trading spread, இந்த கிழமை 50k ஐ bitcoin தொட்டபோது, trading spread மிகவும் இறுக்கமாக இருந்தபடியால், விலை கீழே வரும் என்று எதிர்பார்த்தேன். வந்தும் உள்ளது.


trading spread ஐ இப்போது என்னவோ  தெரியாது. 50k இன் trading spread ஐ கொண்டு 47k trading ஸ்பிரேட் கணக்கிடும் பொது, அந்த அளவு அல்லது குறைவாக இருந்தால், கீழே போவதற்கான வாய்ப்புகள் கூட   

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதி அறிவுரை அல்ல.

ஷீபா inu  - இன்னும் நேரம் செல்லவில்லை..

இறுதியான பிறகாய்ன் சரிவில் கூட ஷீபா இனு அதிகம் விழவில்லை.

உங்கள் £40-50 என்னும் சில்லறையை ஷீபா inu பன்மடங்கு பெருப்பிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகி கொண்டு வருகிறது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://concordium.com/

இந்த கிரிப்டோ வில் ஈடுபடுவது, வாய்ப்புகள் அதிகம்.

சந்தைக்கு வர இருக்கிறது.


நிதி அறிவுரை  அல்ல. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2021 at 12:35, goshan_che said:

1. இதில் சொல்லபட்ட எனது கருத்தின் அடிப்படையில் சில விமான, குரூஸ், கொட்டல் பங்குகளை 2 கிழமைக்கு முன் வாங்கினேன். அப்போ 52week low விற்கு அண்மையாக விலைகள் இருந்தன. இப்போ கொஞ்சம் கூடி உள்ளது. இப்போதும் வாங்கும் வாய்ப்பு என்றே நினைகிறேன்.

ஏனையோர் என்ன நினைகிறீர்கள்?

2.  BTC 46K இல் bottom அடைந்து விட்டது என்கிறார்கள் ? உங்கள் கணிப்பு என்ன சொல்கிறது?

 

மிக சிறந்த சிந்தனை (Good Idea) பங்கின் விலை இதற்குமேல் இறங்குவதற்கு வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் இது ஒரு சிறப்பான திட்டம்.சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாதகமாக இருந்தால் மிக பெரிய அள்வில் இலாபம் ஈட்டுவீர்கள்.

எதிர்பாராத வகையில் திட்டம் நிறைவேறாமல் போனால் இழப்பை மட்டுப்படுத்துவதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? (Hedging) 

உங்களது Portfolio இல் Counter Trend திட்டம் அதிகமாக உள்ளதாக உணர்கிறேன் (எனது கணிப்பு தவறாக இருக்கலாம்). உதாரணமாக உல்லாசப்பயணம், பிட் கொயின்.

https://www.youtube.com/watch?v=oXno18pOHgo

பங்கு சந்தை வெற்றிக்கு தேவையான ஆய்வு (Research, Fundamental analysis), திட்டம் (Plan), சரியான நேரத்தில் முதலிடுதல் (Technical analysis), இவற்றுடன் முக்கியமாக உள்வியல் (Trading psychology), பணமுகாமைத்துவம் (Risk Management).

உங்களது இந்த திட்டத்தினை Top down analysis என்பார்கள். நுண்பொருளாதாரத்தில் (Macro Economic) ஏற்படும் மாற்றத்தினைஅடிப்படையாகக்கொண்ட திட்டம்.சிறப்பான திட்டம் என்பதற்கு மாற்று கருத்தில்லை,

கால கணிப்பு தவறான பட்சத்தில் உங்கள் இழப்புகளை தாங்கும் வலு உங்களுக்கிருந்தால் இந்த வர்த்தகத்தில் ஒரு தவறுமில்லை.

மேலே உள்ள காணொளியில் 6 பில்லியனை இழப்பதற்கு காரணம் அவரது திட்டம் தவறானது ஆனாலும் குளிர்காலம் வரும் வரை அவர் பொறுத்திருந்தால் அவருக்கு இன்னொரு சந்த்தர்ப்பம் கிடைத்திருக்கும் ஆனால் அவர் இழப்பை குறைக்க மேலும் வாங்கியமை மூலம் Double down (Beginners mistake). அவராகவே தனக்கான ஆப்பை இழுத்தார்.

அவரது திட்டத்தில் stop loss இல்லை, Double down மூலம் மேலும் ஆபத்தினை அதிகரித்தார் ( no risk management) அதன் மூலம் Margin call ஏற்பட்டது, இதற்கெல்லாம் காரணம் எமது உளவியல் தான் காரணம்.

இவர் அனுபவம் உள்ள Trader ஆக இருந்தாலும் புதிதாக வர்த்தகத்திலீடுபடுபவர்கள் போல் தவறு செய்துள்ளார். பெரும்பாலும் பெரிய வர்த்தகர்கள் மனநிலை வேட்டையாளர்கள் போல் இருக்கும் என்பார்கள், அவர்கள் கூட இறுக்கமான சூழ்நிலையில் சதாரண மனிதர்கள் போலவே சிந்திப்பார்கள்.

இதற்கு உதாரணமாக ஒரு கதை மகா பாரதத்தில் கூறுவார்கள் மனிதர்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே சிந்திப்பார்கள்.

அர்யுனன் கர்ணன் மேல் உள்ள கடுப்பில் ஊரான் காசில் (துரியோதனன் காசில்) கர்ணன் படம் காட்டுகிறான் என பார்ப்பவர்களிடம் அவதூறு சொல்லிக்கொண்டிருந்தார், அதனை கேட்ட கிருஸ்ணர் அர்யுனனிடம் 3 மலைகளை கொடுத்து (தங்கம், வெள்ளி, வைரம்) அந்தி சாய்வதற்குள் மக்களுக்கு தானமாக கொடுத்துவிடு என்றார்.

அவர் மக்களை அழைத்து வரிசையாக விட்டு அந்த மலைகளை உடைத்து தானம் வழங்க தொடங்கினார் அந்தி சாயும் நேரம் வந்து விட்டது அவரால் ஒரு சிறு பங்கினைதான் தானமாக வழங்க முடிந்தது, அர்யுனன் சோர்ந்து போய் தன்னால் இயலாது என கிருஸ்ணரிடம் கூறிவிட்டான்.

கிருஸ்ணர் கர்ணணை கூப்பிட்டு அந்தி சாய்வதற்குள் அந்த 3 மலைகளையும் தானம் வழங்க கூறினார்,கர்ணண் மூவரை கூப்பிட்டு தலா ஒவ்வொருவருக்கும் ஒரு மலை தானமாக வழங்கிவிட்டார். அர்யுனன் உண்மையில் மனரீதியாக கொடுப்பதற்கு தயாரில்லை.

இழப்பின் அளவு பெரிதாக இருக்கும் போது என்னால் சிந்திக்க முடிவதில்லை.

முதல் 3 காணொளியில் இரண்டு வார பயிற்சியுடன் (1.Trading Idea, Fundamental analysis, Technical analysis, Risk management, Trading psychology) ஆரம்ப வர்த்தகர்களை மிகவும் கடினமான 2008 காலப்பகுதியில் செயற்பட வைத்துள்ளார்கள்.

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள வரை படத்தில் 3 பங்குகளை அவதானித்தவகையில், பேபால் செயற்பாடு விலை இறங்குமுகமாக இருந்தாலும் வாங்கும் நடவடிக்கை மாதிரி காணப்பட்டமையால் விலை மேலே உள்ள மன்சள் கோட்டினை உடைத்து மேலேறினால் வாங்கலாம் (நன்றி  ஈழப்பிரியன்) எனவும், அதே போல் அப்பிள் கீழே உள்ள மன்சள் கோட்டினை உடைத்தால் விற்கலாம் எனவும் கருதினேன், இரண்டும் Counter trend trade.

ஆப்பிள் Technical analysis RSI Divergence அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அப்பிளின் செயற்பாட்டிற்கு வேலையாளர்களின் போராட்டம் தடங்கலாக உள்ளதை அறிந்தேன் ( பொதுவாக Technical analysis மட்டுமே கவனம் செலுத்துவதுண்டு யாழில் உங்கள் எல்லோரிடமும் கற்றுக்கொண்டபின் தற்போது Fundamental analysis Top down analysis -நன்றி கோசான், Bottom up analysis- நன்றி கடன்சா  கவனம் செலுத்த தொடங்கியுள்ளேன்)

மூன்றாவது பங்கு பைசர் Technical analysis   இந்த வகை வர்த்தகத்தை பாடப்புத்தக வர்த்தகம் என்பார்கள் (Bullish Flag) ஆனால் விலை கொடிப்பகுதியை உடைக்காமலேயே வாங்கிவிட்டேன், இது ஒரு தவறான முடிவு, உயர்ந்து செல்லும் ஒரு பங்கின் ஆதிக்க நகர்வின் (Impulsive Move) பின் விலை எதிர்புறமாக மெதுவாக பக்கவாட்டாக(Correction move) நகரும் அதனை இளைப்பாறும் கட்டம் என்பார்கள் பின் மீண்டும் ஆதிக்க நகர்வை தொடங்கும் அதன் போது கொடிப்பகுதியை அதிக பங்குகளின் எண்ணிக்கயில்  உடைக்கும், முக்கியமாக எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும். உடைப்பின் போது பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அது போலியான உடைப்பு. உடைப்பு நிகழாமல் வாங்கினமைக்கான காரணம் CFD Pending order அனுமதிக்கவில்லை(Only market order), இங்கு அமெரிக்க சந்தை நேரம்  நள்ளிரவுக்குமேல் ஆரம்பிப்பதால் வேறு தெரிவு இல்லை.

நீல வர்ணத்தில் குறிப்பிட்ட முக்கிய வலயத்திற்கு மேலாக அவசர வெளியேற்றம் உள்ளதால் இந்த வர்த்தகம் தோல்வியில் முடிவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

எனது  வர்த்தக நடவடிக்கையை மற்றவர்களுடன் பகிரும் போது அதில் உள்ள தவறுகளை மற்றவர்கள் சுட்டி காட்ட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. 

யாழில் உள்ள மற்ற திரிகளில் உள்ள ஒரு சமநிலையான கருத்தோட்டம் இந்த திரியிலும் வேண்டும் அது அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாக்கும்.

இந்த பைசர் வர்த்தகம் கோசான் உங்களது Top down analysis பங்களிப்பும் உள்ளது.

மற்ற இரு வர்த்தகங்களை தவிர்த்துவிட்டு பைசர் வர்த்தகத்தை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் Trading with trend.

இந்த வர்த்தகம் பற்றிய உங்கள் அனைவரது கருத்துகளும் என்ன?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2021 at 23:52, vasee said:

மிக சிறந்த சிந்தனை (Good Idea) பங்கின் விலை இதற்குமேல் இறங்குவதற்கு வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் இது ஒரு சிறப்பான திட்டம்.சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாதகமாக இருந்தால் மிக பெரிய அள்வில் இலாபம் ஈட்டுவீர்கள்.

பதிலுக்கு நன்றி வசி.

சுணங்கியமைக்கு மன்னிக்கவும். உங்கள் இணைபுக்களையும் பார்த்து விட்டு எழுத நினைத்தேன்.

On 31/12/2021 at 23:52, vasee said:

எதிர்பாராத வகையில் திட்டம் நிறைவேறாமல் போனால் இழப்பை மட்டுப்படுத்துவதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? (Hedging)

பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. Remote working tech portfolio ஒன்றில் சிறியளவு முதலை போட்டு வைத்துள்ளேன். வைரஸ் பரவல் அதிகமாகி ஏர் லைன், குரூஸ் சேவைகள் முடங்கினால் - இந்த பங்குகள் உயரும் என்ற எண்ணத்தில்.

அதேபோல் அஸ்ராசெனக்கா, பைசர் பங்குகள் - நோய் தாக்கம் கூடினால் இவை கூடக்கூடும்.

ஒரு pharma portfolio விலும் போடலாம் என யோசிக்கிறேன்.

ஹோட்டல் பங்குகள் - யூகே ஹோட்டல்கள்தான் - ஆகவே, பிரயாண தடை வந்தாலும் உள்நாட்டு staycation மூலம் அவை மேல் எழக்கூடும். 

ஏலவே உள்ள கிரிப்டோ முதலீடும் (தங்கம் போல்) - லாக்டவுன் வந்தால் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.

இவைதான் எனது attempts to hedge the risk.

அத்தோடு அண்மைகாலத்தில் கிரிப்டோவில் கொஞ்சம் அதிகமாகவே மினகெட்டு விட்டேன் - ஆகவே இப்படி செய்தது diversification ஐ கூட்டும் எனவும் நம்புகிறேன்.

On 31/12/2021 at 23:52, vasee said:

உங்களது Portfolio இல் Counter Trend திட்டம் அதிகமாக உள்ளதாக உணர்கிறேன் (எனது கணிப்பு தவறாக இருக்கலாம்). உதாரணமாக உல்லாசப்பயணம், பிட் கொயின்

இதை flag பண்ணியதற்கு நன்றி.

நீங்கள் சொன்ன பின் தான் நானும் அவதானித்தேன்.

கிரிப்டோபில் கூட என் பெரும்பாலன holdings இருப்பது XRP யில். கிரிப்டோவில் அதையும் counter trend எனலாம் என நினைக்கிறேன்.

இதை பலன்ஸ் பண்ண வேண்டும். Trend க்கு இசைய அப்பிள், கூகிள் என கொஞ்சம் வாங்கலாமோ?

On 31/12/2021 at 23:52, vasee said:

உங்களது இந்த திட்டத்தினை Top down analysis என்பார்கள். நுண்பொருளாதாரத்தில் (Macro Economic) ஏற்படும் மாற்றத்தினைஅடிப்படையாகக்கொண்ட திட்டம்.சிறப்பான திட்டம் என்பதற்கு மாற்று கருத்தில்லை,

கால கணிப்பு தவறான பட்சத்தில் உங்கள் இழப்புகளை தாங்கும் வலு உங்களுக்கிருந்தால் இந்த வர்த்தகத்தில் ஒரு தவறுமில்லை.

 

எனது இயற்கையான ஆர்வம், கல்வி பின்புலம் காரணமாக தரவுகளை ஆராய்வது, நிகழ்வுகளின் அடிப்படையில் forecast பண்ணுவது ஓரளவு ஈசியாக உள்ளது.

வரைபுகளை வைத்து டெக்னிக்கலாக செய்வது மிக கடினமாக உள்ளது. முயற்சி செய்யாமல் இல்லை.

உங்களுக்கும் கடஞ்சாவுக்கும் யாழுக்கு வெளியான நண்பர்களுக்கும் நன்றி.

ஆனால் ஏனையோரின் கருத்தில் தங்கி இருக்கும் இந்த நிலை - எனது அப்ரோச்சின் மிக பெரும் ரிஸ்க்.

கணிப்பு தவறினால்?

என் அணுகுமுறை

1. முற்றிலும் இழக்க கூடியதை மட்டுமே முதலிடுவது

2. பச்சையில் இருக்கும் போது மட்டுமே வெளியேறுவது

3. CFD அறவே செய்வதில்லை (கையை சுட்ட அனுபவம் உண்டு)

கொஞ்ச முதலீடு, மிக கொஞ்ச லாபம்/நட்டம், அதிக டென்சன் இல்லை.

ஆனால் கிரிப்டோவில் முழுவதையும் இழக்க வாய்ப்பு உண்டு.

நிச்சயமாக ஒரு தொழிலாக செய்ய இந்த அணுகுமுறை உதவாது. 

On 1/1/2022 at 01:35, vasee said:

இந்த வர்த்தகம் பற்றிய உங்கள் அனைவரது கருத்துகளும் என்ன?

பைசர் நீண்ட கால நோக்கில் நிச்சயம் நல்ல தேர்வு. 

ஆனால் இப்போதைக்கு நல்ல செய்தி எல்லாம் வந்து முடிந்து விட்டதாக தெரிகிறது (famous last words🤣).

ஆலோசனையை பார்த்தால் sell 0% hold 61% buy 39%.

தவிரவும் மிக பெரிய நிறுவனம் (market cap) ஆகவே மெதுவாகவே அசையும்.

போனவருடம் ஒரு புதிய கம்பெனியை உருவாக்கி - சில பழைய மருந்து patents ஐ அதற்கு கொடுத்தார்கள். அதேபோல் mRNA ஆராய்சி மூலம் கான்சர் மருந்து போன்றவறை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. இவை பைசருக்கான நல்ல காரணங்கள்.

Long term hold என்றால் நிச்சயம் வாங்கியது நல்ல நகர்வே. Short term trade என்றால் சொல்ல தெரியவில்லை (டெக்னிக்கலாக நன்று என்றால் வாங்கலாம் என நினைக்கிறேன்).

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. Remote working tech portfolio ஒன்றில் சிறியளவு முதலை போட்டு வைத்துள்ளேன். வைரஸ் பரவல் அதிகமாகி ஏர் லைன், குரூஸ் சேவைகள் முடங்கினால் - இந்த பங்குகள் உயரும் என்ற எண்ணத்தில்.

அதேபோல் அஸ்ராசெனக்கா, பைசர் பங்குகள் - நோய் தாக்கம் கூடினால் இவை கூடக்கூடும்.

ஒரு pharma portfolio விலும் போடலாம் என யோசிக்கிறேன்.

ஹோட்டல் பங்குகள் - யூகே ஹோட்டல்கள்தான் - ஆகவே, பிரயாண தடை வந்தாலும் உள்நாட்டு staycation மூலம் அவை மேல் எழக்கூடும். 

ஏலவே உள்ள கிரிப்டோ முதலீடும் (தங்கம் போல்) - லாக்டவுன் வந்தால் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.

இவைதான் எனது attempts to hedge the risk.

அத்தோடு அண்மைகாலத்தில் கிரிப்டோவில் கொஞ்சம் அதிகமாகவே மினகெட்டு விட்டேன் - ஆகவே இப்படி செய்தது diversification ஐ கூட்டும் எனவும் நம்புகிறேன்.

On 31/12/2021 at 18:52, vasee said:

அடபாவி இப்படியும் எண்ணம் வேற இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

ஆனால் ஏனையோரின் கருத்தில் தங்கி இருக்கும் இந்த நிலை - எனது அப்ரோச்சின் மிக பெரும் ரிஸ்க்.

கணிப்பு தவறினால்?

என் அணுகுமுறை

1. முற்றிலும் இழக்க கூடியதை மட்டுமே முதலிடுவது

2. பச்சையில் இருக்கும் போது மட்டுமே வெளியேறுவது

3. CFD அறவே செய்வதில்லை (கையை சுட்ட அனுபவம் உண்டு)

கொஞ்ச முதலீடு, மிக கொஞ்ச லாபம்/நட்டம், அதிக டென்சன் இல்லை.

ஆனால் கிரிப்டோவில் முழுவதையும் இழக்க வாய்ப்பு உண்டு.

நிச்சயமாக ஒரு தொழிலாக செய்ய இந்த அணுகுமுறை உதவாது. 

 

பங்கு சந்தையில் இடப்படும் நீண்ட கால முதலீடு சராசரியாக 10% என மேலோட்டமாக கூறுவார்கள், ஆனால் நடைமுறையில் சிறிது அதிகமாக இருக்கலாம் உதாரணமாக DJIA Index இல் 2010 இல் $1000 முதலிட்டிருந்தால் 2020 இல் கிட்டத்தட்ட $3600 கடந்த  10 ஆண்டுகளில் ஈட்டியிருக்கலாம், அதாவது ஆண்டு ஒன்றிற்கு 36% .

பொதுவாக பங்கு சந்தையின் Benchmark 10%, சில்லறை முதலீட்டாளர்கள், இதனை முறியடிக்க ஆபத்து நிறைந்த ஆனால் அதிக இலாபம் ஈட்டும் சிறிய நிறுவனங்களில் (Penny stock) முதலிடுவதுண்டு. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், Index, சில்லறை வர்த்தகர்களை விட குறைந்த ஆபத்துடன் அதிக் இலாபத்தை ஈட்டியிருக்கும்.

ஆனால் ஒரு சில சில்லறை வர்த்தகர்கள் விதி விலக்கு, ஆனால் பெரும்பாலான சில்லறை வர்த்தகள் நிலை அப்படியிருப்பதில்லை.

நான் இந்த பெரும்பாலான சில்லறை வர்த்தகர்களுக்குள் அடங்குவேன்.

உங்களது Portfolio உடன் சந்தையில் நீங்கள் வாங்கிய பங்கு ஆதிக்கம் செலுத்தும் குறியீட்டின் (Index) பெறுபேற்றுடன் ஒப்பிட்டு பார்த்து உங்களது முதலீட்டு தாக்கத்தினை அறிந்து கொள்ளலாம்.

13 hours ago, goshan_che said:

 

பைசர் நீண்ட கால நோக்கில் நிச்சயம் நல்ல தேர்வு. 

ஆனால் இப்போதைக்கு நல்ல செய்தி எல்லாம் வந்து முடிந்து விட்டதாக தெரிகிறது (famous last words🤣).

ஆலோசனையை பார்த்தால் sell 0% hold 61% buy 39%.

தவிரவும் மிக பெரிய நிறுவனம் (market cap) ஆகவே மெதுவாகவே அசையும்.

போனவருடம் ஒரு புதிய கம்பெனியை உருவாக்கி - சில பழைய மருந்து patents ஐ அதற்கு கொடுத்தார்கள். அதேபோல் mRNA ஆராய்சி மூலம் கான்சர் மருந்து போன்றவறை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. இவை பைசருக்கான நல்ல காரணங்கள்.

Long term hold என்றால் நிச்சயம் வாங்கியது நல்ல நகர்வே. Short term trade என்றால் சொல்ல தெரியவில்லை (டெக்னிக்கலாக நன்று என்றால் வாங்கலாம் என நினைக்கிறேன்).

உங்கள் ஆலோசனைக்கு நன்றி, 

XLV எனப்படுகின்ற Index இல் 3 வது இடத்தில் பைசர் உள்ளது 

1.UNH

2.JNJ

முதல் இரண்டு பங்குகளும், XLV Index விலை அதிகர்த்து செல்ல பைசர் விலை மெதுவாக சரிந்து செல்கிறது, ஆனால் PE பார்க்கும் போது, பைசர், மற்ற பங்குகளை விட மலிவான பங்காக காணப்படுகிறது.

UNH 16.11, JNJ 25.52, ANZ 107.57 

பைசர் 16.87 அத்துடன் Profit margin மற்ற நிறுவனங்களை விட அதிகமாகவுள்ளது.

சுகாதார பங்குகளும் அதன் குறியீடும் விலை அதிகரித்து செல்லும் போது பைசர் அவற்றை விட மலிவாகவும் சிறப்பாக செயற்பட்டாலும் விலை சரிவடைகிறது இது ஒரு Divergence.

Edited by vasee
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைசர் order மூடிவிட்டேன் stop loss எட்டுவதற்கு முன்பாகவே,அமெரிக்க சந்தை பொதுவாக நல்ல நிலையில் இருந்த போதும் சுகாதார துறை அடி வாங்குகிறது (கடந்த இரண்டு நாளில்) குறிப்பாக திங்கள் கிழமை XLV Index  இடைவெளிவிட்டு (Gap down)ஆரம்பித்தது, அந்த துறையின் பலவீனத்தை காட்டுகிறது, ஆனால் நிபுணர்கள் வாங்கும் ஆலோசனைகள் கூறுகிறார்கள்.

https://www.cnbc.com/video/2022/01/03/jim-cramer-pharma-stocks-are-cheap-i-would-own-pfizer.html

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கிறேன் , 2009க்கு முன்பு வன்னியில் போராளிகள், தலைவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள செயற்பாட்டாளற்களுடன் தொடர்பில் இருந்தார். 2009 க்கு பிறகு அவர்தொடர்பில் இருந்த வன்னியில் இருந்துதப்பியவர்களில் ஒரு சிலரும்  , புலம்பெயர் நாடுகளில் உள்ள செயற்பாட்டாளராக இருந்தவர்களில் சிலரும் தெரிந்தோ தெரியாமலோ இந்திய இலங்கை உளவு அமைப்புகளினால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். இவர்கள் சொல்வதினை நெடுமாறன் அவர்கள் உண்மை என்று நம்பியிருக்கலாம்.
    • Published By: VISHNU 27 APR, 2024 | 01:12 AM   (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியின் உண்மை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராமல் இருப்பது கவலைக்குரியது.  பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள்.ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு  குற்றப்புலனாய்வு  திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் யுடியுப் வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார்.இந்த தாக்குதலின் பின்னணியில்  இந்திய பிரதமரின்  பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்க போவதில்லை என்று உத்வேகமாக உரையாற்றினார்.அக்காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டது.இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெறுமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றார்.தேர்தலில் வெற்றிப்பெற்ற கோட்டபய ராஜபக்ஷவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இந்திய தேர்தலில் தான் மாற்றம் ஏற்படுத்தியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கத்தோலிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். பயங்கரவாதி சஹ்ரான் சுதேசிய முஸ்லிம்களின் பாரம்பரிய மத நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டான். 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சுதேசிய முஸ்லிம்களின் 117 குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டன.காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில்  சுதேசிய முஸ்லிம்கள் அப்போதைய அரசாங்கத்திடமும்,பாதுகாப்பு தரப்பினரிடமும் முறைப்பாடளித்தார்கள்.ஆனால் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள்.அதனை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது.இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலாக உச்சமடைந்தது.ஆகவே சமூக கட்டமைப்பில் மறைந்துள்ள அடிப்படைவாதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/182060
    • மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள் பட மூலாதாரம்,KERALATOURISM படக்குறிப்பு,இடுக்கி ராமக்கல்மேடு 10 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் கள்ளழகர் திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற கலாசார நிகழ்வுகளுக்கும் பெயர் போனது. இவைதவிர பல சுற்றுலா தலங்களும் குறிப்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இங்குள்ளன. குறிப்பாக, மதுரைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள் உள்ளன. தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அப்படி, இந்த கோடைக்காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள சில இயற்கை சூழல் நிறைந்த இடங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களையும் இங்கு அறியலாம். இடுக்கி ராமக்கல்மேடு ‘டைட்டானிக்' புகழ் ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகேப்ரியோ, தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இடம் என ராமக்கல்மேட்டைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். பசுமையான மலைகள், குளிர்ச்சியான மலைக்காற்று இரண்டும் ராமக்கல்மேட்டுக்கு செல்பவர்களை மயக்கிவிடும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமக்கல்மேடு, தேக்கடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ராமக்கல்மேடு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வீசும் இதமான காற்றுக்கு ராமக்கல்மேடு மிகவும் புகழ்பெற்றது. ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் பகுதிகளுள் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பழங்குடியின தம்பதியான குருவன்-குருவாட்டியின் மிக உயர்ந்த சிலைதான் இங்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்று. கேரளாவில் உள்ள மிக உயர்ந்த சிலைகளுள் இதுவும் ஒன்று. ஹைக்கிங், பாரா கிளைடிங் போன்றவற்றை இங்கு மேற்கொள்ளலாம். ‘தமிழ்நாடு வியூ பாயிண்ட்', ‘ஆமைப் பாறை வியூ பாயிண்ட்’ போன்ற இடங்களுக்கும் இங்கு செல்லலாம். இடுக்கியின் நெடுங்கண்டம் எனும் இடத்திலிருந்து சுமார் 12.4 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நெடுங்கண்டத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.   திண்டுக்கல் மலைக்கோட்டை பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,திண்டுக்கல் மலைக்கோட்டை மலைக்கோட்டை என்றாலே திருச்சிதான் உடனே நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் பகுதியிலும் மலைக்கோட்டை உள்ளது. வரலாற்று ரீதியாக பல முக்கியத்துவம் இந்த இடத்திற்கு உண்டு. மதுரை நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பின்னர் விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர்கள் உட்படப் பல ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. சுமார் 280 அடி (85 மீட்டர்) உயரமுள்ள பாறையில் அமைந்துள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையின் கட்டடக்கலை உண்மையிலேயே நம்மைப் பிரம்மிக்க வைக்கும். இது பண்டைய இந்திய கல்வெட்டு கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கோட்டை வளாகத்தில் கோவில், தானியக் கிடங்கு, தண்ணீர் தொட்டி உட்படப் பல கட்டமைப்புகள் உள்ளன. இவை அனைத்தும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு மத முக்கியத்துவம் வாய்ந்த பல பழமையான கோவில்களும் உள்ளன. கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தில் நாட்டம் உள்ளவர்கள் செல்லலாம். 350 படிகள் ஏறி மேலே சென்ற பிறகு, பார்வையாளர்கள் அழகான காட்சியை அனுபவிக்க முடியும்.   கும்பக்கரை அருவி பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,கும்பக்கரை அருவி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகான கும்பக்கரை அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கோடை நாட்களில் தண்ணீரின் அடர்த்தி குறைவாகவும், குளிர்கால நாட்களில் அதிகமாகவும் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து இதற்கு நீராதாரம் கிடைக்கிறது. எனினும், கும்பக்கரை நீர்வீழ்ச்சி ஆபத்தானது என்பதால், மிகவும் பாதுகாப்பாகவே இங்கு குளிக்கச் செல்ல வேண்டும். கும்பக்கரை அருவிக்குச் சென்றால் அதன் அருகிலுள்ள சுருளி அருவிக்கும் செல்லலாம். சுற்றுலாத் தலமாக விளங்கும் இன்றைய கும்பக்கரை, ஒரு காலத்தில் அருவிகள் நிறைந்த காடாகவே இருந்தது. அந்தக் காலத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த வசதியான தொழிலதிபர் கே.செல்லம் ஐயர் கும்பக்கரை நீர்வீழ்ச்சியை குற்றாலத்தைப் போலவே மற்றொரு சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்பி,1942ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று அந்தப் பகுதியில் தனது சொந்த செலவில் ஆடை அறைகள், படிக்கட்டுகள் மற்றும் குளியலறைகளைக் கட்டியதாக, கும்பக்கரை அருவியில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.   தேனி மேகமலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேனி மேகமலை தேனி மாவட்டத்தின் மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ள மேகமலை, மேகங்களுக்கு நடுவே அமைந்துள்ளது போன்றே இருக்கும். 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மேகமலையை அடையும்போது அதற்கு இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தம் என்பது உங்களுக்கே புரியும். தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைத் தொடர்கள் என மேகமலை உண்மையில் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. மேகமலை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சிகள், அணைகள், மகாராஜா மெட்டு ‘வியூ பாயிண்ட்', தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், வெள்ளிமலை ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்கள். யானை, புள்ளிமான் போன்ற காட்டுயிர்களையும் நீங்கள் இங்கு காணலாம். கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெள்ளி மலைக்குச் செல்லுங்கள். வெள்ளி மலை என்பது, மேகமலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மதுரை யானைமலை பெயருக்கு ஏற்றாற்போல் இந்த மலை பார்ப்பதற்கு யானை உருவில் இருக்கும். விமானத்திலிருந்தோ, வெகு தூரத்திலிருந்தோ பார்த்தால், ஒரு யானை காலை மடக்கிக்கொண்டு படுத்திருப்பது போன்று இருக்கும். இந்த மலையில் சமண படுகைகளும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மதுரை மாநகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையை ஒட்டி, இந்த யானை மலை அமைந்துள்ளது. சுமார் 4 கி.மீ. நீளம் கொண்ட இந்த மலை, சுமார் 1,200 மீட்டர் அகலம் உடையது. பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. யானை மலையில் ஏறுவது சற்று சிரமம் என்பதால், கவனத்துடன் செல்ல வேண்டும். இது, இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. சமணர் மலைகள் பட மூலாதாரம்,TAMILNADUTOURISM மதுரையில் உள்ள சமணர் மலைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலை என அழைக்கப்படும் இந்த சமணர் மலை மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மலைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. கோமதேஸ்வரர், மகாவீரர், யக்ஷி மற்றும் யக்ஷா ஆகியோரின் சிற்பங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செட்டிபொடவு தளம் மற்றும் பேச்சிப்பள்ளம் தளம் ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்கள். செட்டிப்பொடவு தளத்தில் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் உருவம் உள்ளது. சமண துறவிகள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திய தட்டையான கற்கள் அல்லது கல் படுக்கைகளையும் இங்கு காணலாம். பேச்சிப்பள்ளத்தில் பாகுபலி, மஹாவீர் மற்றும் பார்ஸ்வநாதர் உள்ளிட்ட எட்டு சமண சிற்பங்கள் அரிய சின்னங்களுடன் உள்ளன. இந்த தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கிமு 9ஆம் நூற்றாண்டில் சமண துறவிகளால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் 200 ஆண்டுகளுக்கும் மேலானவை என நம்பப்படுகிறது. சமணர் மலையில் உள்ள தொல்பொருள் ஆய்வுகள் மலையின் மேல் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறுகின்றன. இந்த இடத்தின் அமைதியான சூழல் மலைகளின் அடிவாரத்தில் உள்ள தாமரைக் குளத்தால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2x075gy0eo
    • 26 APR, 2024 | 09:33 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் உதவித்தொகை கொடுப்பனவு  5000 ரூபாவிலிருந்து  7500 ரூபா  வரை அதிகரிக்கப்பட்டாலும் அவை குறித்த திகதிகளில் கிடைப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாக்காமல் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை 1988/27இன் பிரகாரம், அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கும்போது மாற்றுத் திறனாளிக்கு 3 வீத  வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என இருந்தாலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டாலும் இதுவரை அது கொண்டுவரப்படவில்லை. குறித்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் என்ன? சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், இந்நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.  இவர்களது உரிமைகள் தொடர்பில் பல முறை கேள்வியெழுப்பியுள்ளேன். சைகை மொழி சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதை நாட்டின் சட்டமாக மாற்றுங்கள். பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரவேச  அணுகல் விடயத்தில் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற்  வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கான தீர்வுகளை வழங்குங்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் காப்புறுதி குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/182038
    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.