Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னாம கதைக்கிறான்

Featured Replies

  • தொடங்கியவர்

யார் சொல்லுறீங்க நிலா அக்கா....... :P

  • Replies 280
  • Views 25.6k
  • Created
  • Last Reply

யார் சொல்லுறீங்க நிலா அக்கா....... :P

தக்லைப்பை சொல்லுறேன் னு நினைச்சியளா?

ஹீஹீ குருவும் சீடனும் எழுதியது நல்லா இருந்திச்சு. அதுதான் இபப்டி சொன்னேன் :rolleyes:

  • தொடங்கியவர்

குருவே!!

மன்னிக்க வேண்டும் நீங்கள் தந்த கேள்விகளை உரிய நேரத்தில் சிஷ்யர்களாள் சமர்பிக்காதை இட்டு........கொஞ்சம் வேலை மற்றும் படிப்பு பளு குருவே எனி வரும் காலங்களில் நிச்சயமாக செய்து முடிபோம்..............இந்த கேள்விகளுக்கு சிஷ்யர்களுக்கு கொஞ்ச கால அவகாசம் தேவை குருவே.........

நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருஜி! வணக்கம் சிஷ்யர்களே!

எதிர்பாராமல் ஒரு விடுமுறையில் சென்றதால் ஆசிரமத்துக்கு வரத் தாமதமாகிவிட்டது எல்லோரும் அடியேனை மன்னிக்கவும்.

குருவின் வினாக்களைப் படித்தேன். விடைகளை எவ்விடத்தில் வைப்பது. இங்கேயா? அல்லது அங்கேயா? யாராவது தெரிவிக்கவும். நன்றி. :D:D

வணக்கம் சுவிந்தானந்தாஜி!

உங்கள் வரவு மங்களகரமாக அமையட்டும். உங்கள் பதில்களை நீங்கள் அங்கே - போதிமரநிழலில் சமர்ப்பியுங்கள்.

நன்றி!

யமுனாந்த சரஸ்வதி, வெண்ணிலாண்டேஸ்வரி உங்கள் பதில்களை விரைவில் எழுதிப்போடவும். பக்தகோடிகளின் பொறுமையை சோதிக்க வேண்டாம்.

உங்கள் பதில்களிலேயே எமது ஆச்சிரமத்தின் எதிர்காலம், புதிய சீடர்கள், அடியார்களின் வருகை தங்கியுள்ளன.

நன்றி!

யமுனாந்த சரஸ்வதி, வெண்ணிலாண்டேஸ்வரி உங்கள் பதில்களை விரைவில் எழுதிப்போடவும். பக்தகோடிகளின் பொறுமையை சோதிக்க வேண்டாம்.

உங்கள் பதில்களிலேயே எமது ஆச்சிரமத்தின் எதிர்காலம், புதிய சீடர்கள், அடியார்களின் வருகை தங்கியுள்ளன.

நன்றி!

நாளை பதிலளிப்பேன். தாமதத்திற்கு மன்னிக்கவும் குருவே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனானந்த சரஸ்வதி சுவாமி, வெண்ணிலான்டேஸ்வரி சுவாமிகளே! வாருங்கோ! வாருங்கோ! பயப்பிடாமல் வாங்கோ. இனிமேல் எங்கட குருஜி இந்தமாதிரி விசப்பரீட்சையில் இறங்க மாட்டார். ஏனென்டால் அவருடைய கேள்விகளுக்கு நான் பதிலளித்து விட்டேன். :lol::lol:

ஜமுனானந்த சரஸ்வதி சுவாமி, வெண்ணிலான்டேஸ்வரி சுவாமிகளே! வாருங்கோ! வாருங்கோ! பயப்பிடாமல் வாங்கோ. இனிமேல் எங்கட குருஜி இந்தமாதிரி விசப்பரீட்சையில் இறங்க மாட்டார். ஏனென்டால் அவருடைய கேள்விகளுக்கு நான் பதிலளித்து விட்டேன். :lol::lol:

சுவி நீங்கள் இவ்வளாவு நாளும் என்கு போயிருந்தீங்க? ஆச்சிரமத்தில் டாப்பு கூப்பிடுறப்போ நான் தான் நீங்கள் வரவில்லை அப்செண்ட் என்று சொல்லுறனான் :lol:

சுவிந்தானந்தாஜி சுவாமிகள்,

உங்கள் பதில்களை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். உங்கள் பதில்கள் மூலம் நீங்களும் மெஞ்ஞான முக்திபெற்ற ஓர் ஞானி என்பதை நிரூபித்து உள்ளீர்கள். எனவே, எதிர்காலத்தில் என்னுடன் நீங்களும் இந்த போதிமரநிழல் ஆச்சிரமத்தை கட்டி எழுப்பி அடியார்கள் ஆன்மீக ஈடேற்றம் அடைவதற்கு உதவவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

வாழ்த்துக்கள்!

நன்றி!

வெண்ணிலாண்டேஸ்வரி அம்மையார்,

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி! நீங்களும் குருவுக்கு சளைத்தவர் அல்ல என்று நிரூபித்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்! அந்த மந்திரம் விளங்கவில்லை. என்ன அது? நீங்கள் இயற்றியதா?

எனது பிரதம சீடனின் பதிலுக்காக இப்போது காத்து இருக்கின்றேன். யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளின் பதிலையும் கண்டபின் எமது ஆச்சிரமத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி நடவடிக்கை பற்றி ஆராயப்படும்.

பக்தகோடிகளே, எமது ஆச்சிரமம் கீழ்க்கண்ட முகவரியில் இயங்கி வருகின்றது. நீங்களும் அங்கு வருகைதந்து ஆன்ம ஈடேற்றம் பெறுவீர்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26359&hl=

நன்றி!

வெண்ணிலாண்டேஸ்வரி அம்மையார்,

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி! நீங்களும் குருவுக்கு சளைத்தவர் அல்ல என்று நிரூபித்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்! அந்த மந்திரம் விளங்கவில்லை. என்ன அது? நீங்கள் இயற்றியதா?

நன்றி!

:lol: என்ன குரு இப்படி கேட்டுப்புட்டீங்க அந்த மந்திரம் தான் "காயத்ரி மந்திரம்" ;) :P

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குருஜி!

வெண்ணிலாஜி! நான் சில நாள் விடுமுறையில் பாரிஸ் பக்கம் போயிருந்தேன்.

அதுமட்டுமன்றி வேலையினிமித்தம் வீடு சிலநாள், றோடு சிலநாள் எனத்திரிவதுன்டு. அம்மாதிரியான நேரத்தில் யாழுக்கு வரமுடிவதில்லை. :lol::)

நன்றி குருஜி!

வெண்ணிலாஜி! நான் சில நாள் விடுமுறையில் பாரிஸ் பக்கம் போயிருந்தேன்.

அதுமட்டுமன்றி வேலையினிமித்தம் வீடு சிலநாள், றோடு சிலநாள் எனத்திரிவதுன்டு. அம்மாதிரியான நேரத்தில் யாழுக்கு வரமுடிவதில்லை. :lol::)

ஓ விடுமுறையை உல்லாசமாக கழித்திருக்கிறீங்க போல. சந்தோசம்.

இப்போ வந்துட்டீங்க தானே. இனிமேல் தினமும் வாங்கோ ஆச்சிரமத்துக்கு :P

யார் அந்த காயத்திரி? பக்கத்துவீடா?

யார் அந்த காயத்திரி? பக்கத்துவீடா?

ஒரு குருவே இபப்டி நையாண்டி செய்யலாமோ? :angry:

வணக்கம் சிஷ்யை, கோபிக்க கூடாது. தெரியாத ஒன்றை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் பழக்கம் நல்லது அல்ல. புரியாத மொழியில் நீங்கள் என்னவோ கூறி இருந்தீர்கள், அது கூறுவதும், கூறாததும் உங்கள் இஸ்டம், ஆனால் அதுபற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் அல்லது எல்லோரும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இல்லை தானே? எனினும், உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்க்குமாக இருந்தால் நீங்கள் அந்த மந்திரத்தை தாராளமாக ஓதிக் கொள்ளலாம். நன்றி!

வணக்கம் சிஷ்யை, கோபிக்க கூடாது. தெரியாத ஒன்றை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் பழக்கம் நல்லது அல்ல. புரியாத மொழியில் நீங்கள் என்னவோ கூறி இருந்தீர்கள், அது கூறுவதும், கூறாததும் உங்கள் இஸ்டம், ஆனால் அதுபற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் அல்லது எல்லோரும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இல்லை தானே? எனினும், உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்க்குமாக இருந்தால் நீங்கள் அந்த மந்திரத்தை தாராளமாக ஓதிக் கொள்ளலாம். நன்றி!

உது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நான் கல்வி கற்ற பாடசாலையில் தினமும் உது சொல்லி தான் காலைப் பிரார்த்தனை முடிவுபெறும். ;)

  • தொடங்கியவர்

வணக்கம் எல்லாருக்கும்!!

குருவே மற்றும் சுவிதானந்தஜிசுவாமிகள் மற்றும் வெண்ணிலாடேஸ்வரி அம்மையே எல்லாரும் நலமா நான் இங்கு நலமே நீங்கள் அங்கு நலமா........ஜமுனாந்தஜி சுவாமிகளிற்கு வாழ்கை என்றா என்ன என்று அறிய போனதில் ஆச்சிரம் பக்கம் வரமுடியாம போயிட்டு :D ....ஆச்சிரமம் எல்லாம் எப்படி இருக்கு....... :P

சுவிபெரியப்பா எங்கே ஆளை காணவே இல்லை..உங்கள் விடைகளை பார்தவுடன் மற்றும் நிலா அக்காவின் விடையை பார்தவுடன் பேபியான எனக்கு இதில் விடை எழுத இருந்த கொஞ்ச ஆசையும் போயிட்டு. ;) .......அந்த மாதிரி ஞானிகளாக நீங்கள் விடை எழுதி இருகிறீங்க......நிலா அக்காவின்ட விடை தான் என்ட விடையும் என்று சொன்னா எப்படி இருக்கும்!! :P

சுவி பெரியப்பா வராதா நாளிள நிலா அக்கா அப்செண்ட் சொல்லுறவா நான் தான் பிரசண்ட் என்று சொல்லுறனான் நீங்கள் வராட்டியும் ஏன் என்றா மொண்டசூரியில இப்படி செய்து பழகிபோச்சு பெரியப்பா..... :P

சுவிபெரியப்பா பாரிஸ் போக முன்னம் லீவு லெட்டர் கொடுக்க வேண்டும் தெரியாம போயிட்டோ நான் மட்டும் தான் கொடுக்காம போகலாம் ...........ஓ நன்றாக விடுமுறையை கழித்தீங்களா பெரியப்பா......எந்த பப்பிற்கு போனீங்க பெரியப்பா :D ...........ஓ இது ஆச்சிரமம் அல்லவா வெளியால சொல்லுங்கோ பெரியப்பா........... :P

குருவே எல்லாரின்ட விடையை பார்த்ததும் எனக்கு விடை எழுத இருந்த ஆசையும் போயிட்டு என்றாலும் போட்டியில் பங்குபற்றுறது தான் முக்கியம் என்பதிற்காக நானும் பங்குபற்றுகிறேன்........ :D

நன்றி

Edited by Jamuna

  • தொடங்கியவர்

யார் அந்த காயத்திரி? பக்கத்துவீடா?

:P :P :P :D

Edited by Jamuna

நிலா அக்காவின்ட விடை தான் என்ட விடையும் என்று சொன்னா எப்படி இருக்கும்!!

:D:D நல்லாவே இருக்காது :angry:

  • தொடங்கியவர்

:D:D நல்லாவே இருக்காது :angry:

இப்படியா ஒரு அக்கா சொல்லுறது நல்லாவே இல்லை.......... :angry:

இப்படியா ஒரு அக்கா சொல்லுறது நல்லாவே இல்லை.......... :angry:

சும்மாவே நிலா தான் ஜம்மு என்கிறார்கள்

இதிலை நிலா எழுதிய பதிலை ஜம்மு போட்டால் ;)

  • தொடங்கியவர்

சும்மாவே நிலா தான் ஜம்மு என்கிறார்கள்

இதிலை நிலா எழுதிய பதிலை ஜம்மு போட்டால் ;)

அப்ப யாரும் சொல்லுறதை தான் அக்காவும் கேட்கிறா அப்ப சரி :angry:

ஹீஹீ அக்கா அப்படி ஒண்ணும் கேட்கவில்லை

அடட்டா ஜமுனாந்தசரஸ்வதி சுவாமிகளால் போதிமர நிழலின் கீழ் அளிக்கப்பட்ட கேள்விக்கான பதிகளாஇக் கண்டு மெய் உருகி நிற்கின்றேன்.

குருவுக்கு ஏற்ற சீடன்.

கலக்கிட்டீங்க சீடனே

நீங்க ரொம்ப காலமாக ஆச்சிரமத்தில் இருநிதிருக்கிறீங்க என்பது புலனாகிறது

அட திருவள்லுவர் தாத்தா உங்க வீட்டிலேயே இப்பவும் இருக்கிறார் போல இருக்கின்றது

வாழ்த்துக்கள் சுவாமியே

2)உணர்ச்சி வசபடகூடாது,குறிப்பாக அடிகடி கோபபடகூடாது இது என்னுடை கல்விகற்கும் வெண்ணிலாடேஸ்வரி அம்மையாருக்கும் பொருந்தும்.........

:D:D:D:lol: அதுக்குள்ளும் என்னை இழுத்துடுவியளே

சாப்பாடு செமிக்கிறேல்லை போல :angry:

Edited by வெண்ணிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.