Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒருமுறை பார்த்ததும்...

Featured Replies

ஒரு முறை பார்த்ததும் வந்த காதல்

மறுமுறை பார்த்த போது வசமாகி நிற்குமே

வாழ்த்துக்கள்

விகடகவி என்றால் சும்மாவா ?

  • தொடங்கியவர்

ஒரு முறை பார்த்ததும் வந்த காதல்

மறுமுறை பார்த்த போது வசமாகி நிற்குமே

வாழ்த்துக்கள்

விகடகவி என்றால் சும்மாவா ?

:lol:

விகடகவி,

கவிதையை எழுத்தில் மட்டும் இன்னொரு தடவை இணைக்கமுடியுமா? உங்கள் font ஐ படத்தில் வாசிப்பது கடினமாக உள்ளது. நான் படத்தை எனது கணணியில் தரவிறக்கம் செய்து பெரிதாக்க முயன்றேன். ஆனால், தொடர்ந்தும் எழுத்துக்கள் தெளிவில்லாமல் இருக்கின்றது. நன்றி!

விகடகவி,

பட இணைப்புக்கு நன்றி! இதை பாட்டு போல எழுதி இருக்கிறீங்கள் போல இருக்கு. அப்ப அந்த பாடல் இணைப்பையும் தந்துவிடுங்கள்..

முன் தூக்கிப்போட்ட கூந்தல் வாசம்..

சுவாசத்தில் இன்னும் வாழுதடி...

என எழுதி இருக்கிறீங்கள். பெண்கள் கூந்தல் உண்மையில் வாசனை உடையதா? எனக்கு தெரியாது. அப்படி ஏதாவது வாசனை வந்தால் அது அவர்கள் பாவிக்கும் சம்பூ வாசனையாக இருக்கும் என நினைக்கின்றேன். எனக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்தால் அந்த பெண்ணிடம், நீங்கள் உங்கள் கூந்தலை அழகுபடுத்த பாவிக்கும் பொருட்கள் எவை? என கேட்டு அறிந்து அவற்றை கடையில் வாங்கி வீட்டில் வைத்து மணந்து கொண்டிருப்பேன்.

காதலால ரொம்பத்தான் அவஸ்தைப்பட்டு இருக்கிறீங்கள் போல இருக்கு. நான் பெண்ணாக இருந்திருந்தால் உங்களையே காதலித்து இருப்பேன். :D

நன்றி!

ஒரு முறை பார்ததுமே காதல் வந்திருச்சா விகடகவிமாமா..........அப்ப ஆசையில் ஓடி வந்தனீங்களோ............... :P

மாமாவின் கவி வரிகள் காதல் பொங்குகிறது வாழ்த்துகள் மாமா.............. :D

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்பு உங்க கவிதை மகிழ்ச்சி.

ஒருமுறை பார்த்ததும் வந்த காதல் உண்மை உண்மை எண்டு சொல்லிட்டிங்க வாழ்த்துகள் வாழ்த்துகள்.

அழகான கவிதை வரிகள். வழக்கம்போல யாருடைய மனதையும் தொட்டுச்செல்லக்கூடிய காந்தம் செறிந்த வரிகள்.

நிறைய எழுதுங்க விகடகவி.

பாடல் எப்போ வரும்.

நீண்டநாளின் பின் உங்கள் கவி கண்டது மிக்க மகிழ்ச்சி.

தேச எல்லைகள் தாண்டினும்

காதலியுனைத் தேடி நான் வருவேன்

ஒருமுறை பார்த்து வந்த உண்மைக் காதல் வாழ்க வாழ்த்துக்கள்.

உங்கள் குரலில் பாடல்லையா விகடகவி?

  • தொடங்கியவர்

உங்கள் எல்லோருடைய அன்புக்கும் லொள்ஸ்க்கும் நன்றி.. :P

ஒருமுறை பார்த்ததும்

காதல் வந்ததே

மறுமுறை பார்த்திட

உள்ளம் ஏங்குது...

எங்கே அந்தப் பெண்மை

இரு விழியில் என்னுயிரை

இமை மலரால் மூடி விட்டாய்...

என்னுறவாய் வரவிருந்தும்

முகவரி மறைத்து விட்டாய்...

ஆஹா... ரொம்பவும் ரசித்தேன் சிலநேரம் கவிதைகளில் கரைந்து எங்கோ காணாமல் போய் விடுகின்றேன்....

நன்றி தொடருங்கள்... :D

  • தொடங்கியவர்

ஆகா...

கௌரிபாலன் புரிஞ்சுபோச்சு..

ரெண்டுபேர் நிலையும் ஒண்ணு போல இருக்கு..

;)

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரட்டை ஆக்கங்களுடன் வெளிவந்த விகடகவியின் சிந்தனைக்கு என் உற்சாகமான பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.ஒன்றுக்கொன்ற

  • தொடங்கியவர்

வாழ்த்துகளுக்கு நன்றிகள்...

விகடகவியின் கவிதை என்றால் சொல்லவா வேண்டும்

வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • தொடங்கியவர்

விகடகவியின் கவிதை என்றால் சொல்லவா வேண்டும்

வாழ்த்துக்கள் தொடருங்கள்

:lol::lol::lol::lol::lol:

ஒருமுறை பார்த்ததும்

காதல் வந்ததே

மறுமுறை பார்த்திட

உள்ளம் ஏங்குது...

என்ன அழகான கவி வரிகள்...............

சற்று நேரத்தில் நான் இங்கில்லை....

எப்படி சொல்வது.....என்னவேன்று வாழ்த்துவது......... உங்கள் கவிதை அழகு

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவியின் கவிதையைப் பாராட்டும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை..ஆனால் நல்லா ரசிக்கக்கூடியதாக உள்ளது...நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

மாப்புவின் புன்னியத்தில் உங்கள் கவி படிக்ககிடைத்தது.இந்தக் கவியுடன் கலந்து இதை ரசித்தால் ரசனை ஒரு தொடர் ரசனை மாதிரி இருக்குது.நல்லாத்தான் அனுபவிவத்து இருக்குறீங்கள் போல :P

  • கருத்துக்கள உறவுகள்

கூந்தல் வாசணை பிரச்சினை நக்கீரனின்ட காலத்தில இருந்து முடியவில்லை போல கிடக்கு,கவிதை தூக்கல். :o

  • தொடங்கியவர்

இந்தக்கிறுக்கல்களை முதல்முறை படித்ததும் ..உங்கள் சில நிமிடங்களைப் பதித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி... :huh:

கூந்தலுக்கு நறுமணம்.. இயற்கையோ செயற்கையோ..என்று ஏன் வாதம்..

ஒரு வாரம் குளிக்காவிட்டால் நாறும்போதே தெரியவில்லையா.. அது செயற்கைதான் என்று.. :P

இருந்தாலும்.. வாசனைத்திரவியங்களை தெரிவு செய்யும் ரசனை எல்லோருக்கும் வராது..

அவள் தெரிவு செய்த வாசனைத்தைலம் என்னைத் தூக்கிப்போட்டிருக்கலாம்... :o

  • தொடங்கியவர்

துயரமான செய்தி..

அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் முற்றாகிவிட்டதால்..ஒருமுறை பார்த்து வந்த காதல் ஓய்வுக்கு வந்துள்ளதை வருத்த்துடன் அறியத்தருகிறேன்.. :lol:

துயரமான செய்தி..

அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் முற்றாகிவிட்டதால்..ஒருமுறை பார்த்து வந்த காதல் ஓய்வுக்கு வந்துள்ளதை வருத்த்துடன் அறியத்தருகிறேன்.. :lol:

அச்சச்சோ கவி இப்படியாகிட்டுதா?

நான் ரொம்ப சந்தோசப்பட்டேன் அத்தோடு பொறாமையும் பட்டேன். ஒருதடவை பார்த்த உடனேயே வந்துட்டுதா காதல். அப்போ அவள் ஒரு தேவதை ஆக இருப்பாளா? நம்ம உறவான விகடகவிக்கு அதிஸ்டம் என ரொம்ப ரொம்ப சந்தோசமாகவும் இருந்தேன். ஆனால் இபப்டியாகிட்டுதே.

சோ சொறி. வருந்துகின்றேன்.

ஓகே ரேக் இட் ஈசி விகடகவி.

வெண்ணிலா பொறாமையினால் விகடகவி காதல் வீணாகிப்போய்விட்டது.

கவலை வேண்டாம் நண்பரே

கடலில் ஆயிரம் மீன்கள் ஏதோ ஒன்று மாட்டாமலா போகும். எல்லாம் நன்மைக்கே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.