Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோழிகளின்.... இறக்குமதி,  குறைவடைந்துள்ளதால்... முட்டைகளுக்கு தட்டுப்பாடு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அங்கு பலர் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றார்கள். நான் அறிந்த விடயம் தட்டுப்பாடு காரணமாக தவிடு/கோழி தீவனம் வாங்கி போடுவது அவர்களுக்கு கட்டுபடியாகவில்லை. இதனால் கோழிகள் முட்டை இடுவது இல்லை/குறைவு என சொன்னார்கள். மற்றைய பிரச்சனை இவற்றை பீடிக்கும் நோய்கள் காரணமாக இறப்பு/இழப்பு ஏற்படுவது. 

நீங்கள்  கோழி பண்ணை...நவீன விவசாயம.....விதைகள் இயக்கம்.....நவீன உழவன். .....விவசாய வணிகம். .......பசுமை விவசாயம்.....உங்கள் கணணியில்.   தமிழில் எழுதி...கோழி பண்ணை அமைப்பது எப்படி என்று அறிய முடியும்     இந்தியாவில் 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம் பெற முடியும்    அதற்கு மேலும் உண்டு    நம்ம ராஐவன்னியனை கேட்டு அறியலாம் 😂 மேச்சல்.   முறையில் கோழி வளர்த்தால். செலவு குறைவு அல்லது செலவு இல்லை    ஓரு வளவில்/காணியில்.  சுற்றி வர மதில். மேலே வலை அடிக்கவேண்டும். அல்லது வேலிசுற்றிவரவும். மேலே வலை அடிக்கலாம்   கோழிகளை திறந்து மேய விட வேண்டும்    காணியில் கீரைகள் விதைத்து விடலாம்   சோழன்” உற்பத்தி செய்யலாம்   இடைக்கிடை.  தண்ணீர் குட்டைகள் அமைத்தால்  இடம் குளிரமையாகயிருக்கும் மற்றும் அமோசாவும் கிடைக்கும்    பழைய மரபட்டைகள ஐந்து ஆறு ஒன்றாக அடுக்கி விட்டால் நாலு ஐந்து நாளில்  கரையன். உற்பத்தி ஆகும்.  கிடைக்கும் முட்டை நல்ல தரமானதாக இருக்கும் காணொளிகளை பார்த்து கருத்துகளை முன் வையுங்கள் 😂😛

20 hours ago, satan said:

கந்தையா பச்சைத் தண்ணி என்று  யாரோ பறைஞ்சார்கள், மனதில என்று நினைக்கிறன்!

அது குமாரசாமி அண்ணை சும்மா பகிடிக்கு எழுதினார்   நீங்கள் பார்த்து சிரித்து சந்தோசமாக பொழுதுபோக்கினீர்கள். இல்லையா?.   

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

உண்மையில்… ஊரில் இருப்பவர்கள் பலர்,
நோகாமல் நொங்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

1980 களில்  இளைஞர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது   இப்போது இளைஞர்கள் வெளிநாடு வர விருப்புகிறார்கள் அல்லது வெளிநாட்டிலிருந்து காசு வர வேண்டும் என விரும்புகிறார்கள்   சுய  முயற்சியில் ஈடுபாடு இல்லை 🤣

19 hours ago, satan said:

மனசில பச்சைத்தண்ணியாய் இருந்த மனிதரை இப்படி காசில பச்சைத்தண்ணியாய் மாத்திப்போட்டாங்களே படுபாவியள் யாரோ?  நல்லா வீட்டில வாங்கிக்கட்டியிருப்பார் கந்தையர்!

 

இதுவும் ஒருவகைல ஏமாற்றி பணம் பறிப்பு. 

ஓம்   மூன்று நாலு கிழமைகள் தான் பிறகு மறந்து விட்டார்கள் 😛

  • கருத்துக்கள உறவுகள்

கோழிகளின் எச்சம் சிறந்த பசளையென்று நான் சொன்னால் நீங்கள் யாரும் நம்புவீர்களா?

50 minutes ago, Kandiah57 said:

ஓம்   மூன்று நாலு கிழமைகள் தான் பிறகு மறந்து விட்டார்கள்

அவர்களை மீண்டும் முருங்கை மரத்தில் ஏற்றி விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2022 at 19:34, Kandiah57 said:

இது இப்போது தான் தெரியுமா? ....நான் எனது சொந்த அனுபவங்களை சொல்லுகிறேன் .  கேளுங்கள்   2021.இல்    வறுமையை ஒழிப்போம். என்ற ஒரு அமைப்பு  என்னை தொடர்பு கொண்டு முல்லைத்தீவு கோப்புலவில்  ஒரு ஏழை பையனுக்கு சைக்கிள் வேண்ட 25 ஆயிரம் ரூபாய் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்கள்  அத்துடன் ஒரு கணணி உம் வேண்டித் தரலாம்  எவ்வளவு முடியும் என்று சொல்லும் படி கேட்டேன்   நல்ல கணணி க்கு 70 ஆயிரம் வேண்டும் என்றார்கள்  சரி தரலாமென்று  ஒரு இலட்சத்து ஐந்து ஆயிரம் அனுப்பினேன்   அவர்கள் முதல் அனுப்பிய பையனின் படமும் கணணி கொடுத்த பின் கணணி...சைக்கிள்..உடன் நின்ற பையனும் வெவ்வேறு நபர்கள்  எவனாவது பயன் படுத்தினால் சரி என்று விட்டுட்டேன்    😛

மேலும் அவர்கள் உதவியை எதிரபார்த்தார்கள்   நான் கடன் என்றால் தரலாம். சும்மா தர முடியாது   என்றேன்  கோழி பண்ணை அமைக்க உதவும்படி கேட்டார் சரி பத்து இலட்சம் கடனாகக் தர முடியும் என்றேன்    ஆறு மாதத்துக்குள் செலவு கூட சீமெந்து விலையேற்றம்  என்று மொத்தம் பதின்நான்கு இலட்சம் அனுப்பியுள்ளேன்“  இதே காரணம் சொல்லி சுவிஸ் அறக்கட்டளை இலும் பணம் வேண்டியவர்கள்  ஆரம்பத்தில் படம் அனுப்பினார்  பிறகு அனுப்பவில்லை  கோழி பண்ணையும் தொடங்கவில்லை மாறாக வீடு கட்டியுள்ளார்கள்    அதாவது உடம்பை முறித்துக் உழைக்க விருப்பமில்லை   இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள் பார்ப்போம் 🤣

மொத்தம் ஆறு ஆயிரம் யூரோ  அனுப்பியுள்ளேன்“   அவருக்கு சரிதா என்று பெயர் வங்கி கணக்கு பிரசான்ன நவரத்தினம் என்ற பெயரில் உண்டு   நான் அவருக்கு சொன்னேன் இன்று அந்த ஆறு ஆயிரம் யூரோ  21 இலட்சம் ரூபாய் வரும் என்று   அவர் சொன்னார் இப்ப அதை பற்றி யோசித்து என்ன பலன்   இதுகளைப் பற்றி கவலை படுவது சுத்த வெஸ்ட்       ஒரு நாலு ஐந்து போத்தல்கள் மட்டின் விரான்டியை  குடித்து விட்டு குப்பிறப் படுத்துக்கிடக்கலாம்  😂🤣

இதுக்கெல்லாம் முழு காரணம் நாங்கள் எல்லாம் நேரில் வரபோவதில்லை என்ற அவர்களின்  நம்பிக்கை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/9/2022 at 02:11, satan said:

கந்தையா பச்சைத் தண்ணி என்று  யாரோ பறைஞ்சார்கள், மனதில என்று நினைக்கிறன்!

.

18 hours ago, Kandiah57 said:

அது குமாரசாமி அண்ணை சும்மா பகிடிக்கு எழுதினார்   நீங்கள் பார்த்து சிரித்து சந்தோசமாக பொழுதுபோக்கினீர்கள். இல்லையா?.   

ஒரு   கொத்துரொட்டிய  நாலு பேர் புறிச்சு தின்பம் எண்டவரை பச்சதண்ணி எண்டு சொல்லாமல் பாரிவள்ளல் எண்டே சொல்லேலும்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

.

ஒரு   கொத்துரொட்டிய  நாலு பேர் புறிச்சு தின்பம் எண்டவரை பச்சதண்ணி எண்டு சொல்லாமல் பாரிவள்ளல் எண்டே சொல்லேலும்? 🤣

 

அண்ணா இங்க  நான்  ஒரு  உண்மையை சொல்லாவிட்டால் என் தலையே  வெடித்து  விடும்  போலுள்ளது🤣

கொத்து  ரொட்டி சாப்பிட அவர் உங்களைத்தான்  கூப்பிட்டவர்

நீங்க  தான் 4 பேரை  சேர்த்தனீங்க?😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

.

ஒரு   கொத்துரொட்டிய  நாலு பேர் புறிச்சு தின்பம் எண்டவரை பச்சதண்ணி எண்டு சொல்லாமல் பாரிவள்ளல் எண்டே சொல்லேலும்? 🤣

 

4 hours ago, விசுகு said:

 

அண்ணா இங்க  நான்  ஒரு  உண்மையை சொல்லாவிட்டால் என் தலையே  வெடித்து  விடும்  போலுள்ளது🤣

கொத்து  ரொட்டி சாப்பிட அவர் உங்களைத்தான்  கூப்பிட்டவர்

நீங்க  தான் 4 பேரை  சேர்த்தனீங்க?😂

அப்போ..... சாமியார் தான் பச்சைத்தண்ணி .... இல்லை.... பகிர்ந்துண்பவர், அதுவும் கந்தையரில். பாவம் பச்சைத்தண்ணி கந்தையர்! பழியை தன்ர தலையில போட்டுக்கொண்டார். உண்மையிலேயே கந்தையர் மனசுல பச்சைத்தண்ணி தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.