Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி !

உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களுடன் கலந்துரையாட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பு ஒன்றில் இதனை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக விரைவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விவாதம் வெற்றியடையும் பட்சத்தில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1305033

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி !

உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களுடன் கலந்துரையாட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பு ஒன்றில் இதனை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக விரைவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விவாதம் வெற்றியடையும் பட்சத்தில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1305033

உங்களுடைய அந்த தீர்வை வெளிநாட்டு தமிழர்களை சந்திக்காமல் ஏன் அமுல் செய்ய முடியாது? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

உங்களுடைய அந்த தீர்வை வெளிநாட்டு தமிழர்களை சந்திக்காமல் ஏன் அமுல் செய்ய முடியாது? 

Five Dollar Bill GIFs - Get the best GIF on GIPHY

தீர்மானத்தை அமுல் செய்ய... டொலர் முக்கியம்தானே...  😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

Five Dollar Bill GIFs - Get the best GIF on GIPHY

தீர்மானத்தை அமுல் செய்ய... டொலர் முக்கியம்தானே...  😂

ஐந்து டொலர் போதுமா?.  🤣என்ன? இலங்கை ஐனதிபதி அவ்வளவு பிச்சைக்காரா?.  குழந்தைகளும் இல்லை இவ்வளவு காலம் உழைத்து என்ன செய்தார்    ?.  

Just now, Kandiah57 said:

ஐந்து டொலர் போதுமா?.  🤣என்ன? இலங்கை ஐனதிபதி அவ்வளவு பிச்சைக்காரா?.  குழந்தைகளும் இல்லை இவ்வளவு காலம் உழைத்து என்ன செய்தார்    ?.  

உலகில் சிறந்த ஐனதிபதி ஆபிரம்லிங்கனை.....அமெரிக்காவில் அடிமைத்தனத்தை  தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே..தன் உயிரை கொடுத்து சொய்து காட்டிய பெரும் மதிப்புக்குமுரிய தலைவன்   அவரை இப்படி ஆட வைத்து விட்டிர்கள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி !

இடிவெடி புகழ்  மாவை, சம்பந்தம் ,சுமந்திரன் ஆக்கள் என்ன செய்யினம்?

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் இலங்கை மக்கள் ஒருபோதும் சிறீலங்காவிற்கு பணம் கொண்டு போகமாட்டார்கள்,

அதற்கு புலம்பெயர் தமிழர்கள் தான் வேண்டும்.

சில காலத்திற்கு முன்னர் @ரதி கூட இங்கு வாதிட்டார் சிறீலங்க அரசு ஒரு போதும் புலம்பெயர் தமிழர்களை தனித்து நோக்கி நகராது என, 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அந்த விவாதம் வெற்றியடையும் பட்சத்தில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

உள் நாட்டில் உள்ளவர்களோடு பேசாமல், அங்கு பிரச்சினையோடு தொடர்புபட்டவர்களை விடுவிக்காமல், புலம்பெயர்ந்த தமிழரோடு என்ன பேசப்போகிறார்கள்? ஒருவேளை புலம்பெயர்நாட்டில் தமிழீழம் கொடுக்கப்போகிறாரோ? என்ன மாதிரி ஏமாற்றுகிறார்கள். பேச்சுக்கு முதல் பிரச்சனையை தீர் என்று நிபந்தனை வையுங்கள். உப்பிடி எத்தினை பேச்சுவார்த்தையை கண்டு காலத்தையும், நம்மவர்களையும் இழந்துவிட்டோம். உவர் ஒருபக்கத்தால பேசிக்கொண்டு மற்றப்பக்கத்தாலே சுற்றிவளைக்கிறவர் கண்டியளோ! அதுக்குதான் பேச்சுத்துணைக்கு நோர்வேக்காறன் நடுநிலைமை வகிக்க ஒண்டுக்குதவாத பதவியை ஏற்று வந்திருக்கிறார். புலிகள் இருக்கும்போது தருவதாக கூறிய சமஷ்ட்டியை தாருங்கள் என்று நிபந்தனை வைக்கவேண்டும். சர்வதேசம் சாட்சியாக, எரிக் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.