Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்கள் எதிர்காலத்தில் மகப்பேறு அடைந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

16 members have voted

  1. 1. ஆண்கள் எதிர்காலத்தில் மகப்பேறு அடைந்து பிள்ளைகள் பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கதா??

    • நான் ஒரு ஆண் - இதை வரவேற்பேன்! ஆனால் நான் பெற்றுக்கொள்ள மாட்டேன்!
      2
    • நான் ஒரு ஆண் - இதை வரவேற்பேன்! நானும் இவ்வாறு பெற்றுக்கொள்வேன்!
      3
    • நான் ஒரு ஆண் - இதை எதிர்ப்பேன்!
      6
    • நான் ஒரு பெண் - இதை வரவேற்பேன்! ஆனால், எனது கணவர் இவ்வாறு மகப்பேறு அடைய விடமாட்டேன்!
      0
    • நான் ஒரு பெண் - இதை வரவேற்பேன்! எனது கணவர் இவ்வாறு மகப்பேறு அடைவதை ஊக்குவிப்பேன்!
      2
    • நான் ஒரு பெண் - இதை எதிர்ப்பேன்!
      3

Please sign in or register to vote in this poll.

Featured Replies

ஜெனரல் அவர்களே வாக்களிக்கு கூடாது என்று சொல்லி நீங்கள் கண் கலங்கினதை பார்த்து என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை ஜெனரல் கலைஞன் அவர்களே.............

அத்துடன் சின்னா தாத்தா கூட ஜம்மு டம்பி என்று ஆசையா கூப்பிட்டு விளக்கம் சொல்ல வேண்டும் என்று சொன்னபடியா அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜம்மு டம்பி என்ற ஸ்தானத்தில் இருந்து விடை அளிகிறேன்............ ;)

இந்த பரிசோதனையை வரவேற்கிறேன் ஜம்முடம்பி என்ற ரீதியில்..........இப்படி ஒரு விஞ்ஞானி எமக்கு கிடைத்ததில் எமக்கு தான் பெருமை வரும் காலத்தில் நோபல் பரிசு கிடைத்தா எனக்கும் ஒருக்கா தொட்டு பார்க்க தாங்கோ ஜெனரல் அவர்களே.............. :P

சரி இப்ப விசயதிற்கு வாறேன் அதாவது ஆண்கள் பிள்ளை பெறுவது பற்றி.......நிச்சயமா பெற்று கொள்ளமுடியும் விஞ்ஞானி கலைஞன் சொன்ன மாதிரி இன்னும் 100 வருடங்கள் சென்ற பிறகு அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தாலும் :D ...........என் பரிசோதனை படி ஆண்களிற்கு பெண்களிற்கும் சமத்துவம் வேண்டும் என்று கூச்சல் இடுகிறார்கள் தானே ஆகவே இவ்வாறு செய்யலாம்....... :P

அதவது குழந்தை5 மாதம் ஆண்களின் வயிற்றுகுள்ளும் பிறகு அதனை எடுத்து அடுத்த 5மாதம் பெண்ணின் வயிற்றுகுள்ளையும் வைகிறது :rolleyes: ....இதனை 3 மாதம் என்ற ரீதியிலும் செய்யலாம் என்று நினைகிறேன் குருவே இதை பற்றி என்ன நினைகிறீங்க........இதனால் இரண்டு பேரும் சுமையை தாங்குகிறார்கள்.........அப்ப தாய் வந்து நான் 10 மாசம் சுமந்து பெற்றேன் என்று டயலக் எல்லாம் சொல்ல ஏலாம போகும்......... :P

அத்துடன் இந்த முறையால் மகபேற்று விடுமுறை ஆண்களிற்கும் கிடைக்கும் வாய்பு இருகிறது கர்பிணி பெண்கள் மட்டும் அநுபவிக்கும் இந்த விடுப்பை ஆண்களும் அநுபவிக்கலாம் :P ..........மற்றும் ஒரே ஆள் விடுமுறையை தொடர்ந்து அநுபவிக்காமல் ஆண் கொஞ்ச நாள் பெண் கொஞ்ச நாள் என்று பெறலாம் இதனால் தொழில் நிறுவனங்களுக்கும் மிகவும் பிரயோசனாமாக இருக்கும் என்பது தான் என்னுடைய கருத்து.......... :)

முடிவு-ஆண்களிடம் 5 மாசம் வயிற்றில் குழந்தை பெண்களிடம் 5 மாசம் இது தான் என்னுடைய் ஆராய்ச்சியின் முடிவு இதை பற்றி ஜெனரல் அவர்கள் என்ன நினைகிறீங்க மற்றும் ஆசைபட்ட சின்னா தாத்தா என்ன நினைகிறீங்க.......... ;)

அப்ப நான் வரட்டா.......... :P

நான் ஒரு ஆண் - இப்படியான புத்தி பேதலித்தவர்களிடம் இருந்து விலகியிருப்பேன்.

அடடடா மீண்டும் வாக்கெடுப்பா?

அதுவும் இப்படி ஒரு தலைப்பில். ஐயோ சாமி ஆளை விடுங்கப்பா. தலை இடிக்குது எனக்கு. யார் இடிச்சும் அரிசி மா ஆகினால் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவள் மாத்திரம் அல்ல, எவளும் இந்த சங்கத்தில் சேரலாம்... நானும் ஒரு பெண்மாதிரித்தான். அப்படி ஏதாவது விதிகள் இருப்பதாக இதுவரை ஒன்றும் நான் அறியவில்லை.. ஒருவரும் அறிவிக்கவும் இல்லை... :D

:rolleyes::):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான கருத்துக்கணிப்புக்கள் யாழ்களத்திற்கு அவசியமா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருத்துக்கணிப்புக்கள் யாழ்களத்திற்கு அவசியமா?

பொழுதும் போகனுமே குமாரசாமி சார்..! :rolleyes::D

நானே இந்த வயசில குளோனிங் மூலம் ஒன்றை பெத்தெடுப்பம் என்று உயிரியல் அம்மா (biological mother) தேடுறன்.. இப்படி உலகத்தில பல ரகங்கள் இருக்கத்தானே செய்யும்..! :):)

அண்மையில் நண்பன் ஒருவனிடம் பேசும் போது சொன்னான் ஒரு தகவல்.. கேட்டு வாயடைச்சுப் போனன்.

ஏண்டாப்பா கலியாணம் கிலியாணம் செய்யல்லையோ என்று கேட்டன்..

சும்மா கலியாணம் எண்டு கிலியைக் கிளப்பாத.. தேனீர் குடிக்கனும் என்றதுக்காக தேயிலைத் தோட்டம் வேணும் என்று ஆசைப்படக் கூடாது. குழந்தை குட்டி வேணும் என்றதுக்காக பெண்களை கலியாணம் என்று கட்டி.. எங்கள் வாழ்வை நாங்களே சீரழிக்கக் கூடாது. பேசாம ஒரு உயிரியல் அம்மாவை சில ஆயிரம் டொலருக்கு வாங்கினா விசயம் முடியுது.. பிற்பாடு.. சோழியும் இல்ல..! வாழ்க்கையை இறுதி வரை.. பெண்கள் தொந்தரவில்லாமல் கழிக்கலாமப்பா எண்டான்..! ஒன்றைக் கலியாணம் கட்டி அதன் பின்னாடி அல்லாடுறதிலும் அவன் சொல்லுறதில நியாயம் இல்லாமல் இல்ல. கலியாணம் என்றது பிள்ளை குட்டி பெத்துக்க என்று நினைக்கிற ஆண்களும் பெண்களுமே உலகத்தில அதிகம். :D :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெண்டு கறியை சமைச்சுப்போட்டு மிச்சநேரம் முழுக்க செற்றில குந்தியிருந்து ரிவில சீரியல் பாக்கிறதும் அதைப்பற்றி கதைக்கிறதையும்தானே தொழிலா செய்யினம். எங்கட தொழில அவா செய்ய அவையட தொழில நாங்கள் பாக்கிரதா ஒரு எகிறிமன் சயின் பண்ணினா அதுக்கு நான் ஓகே. B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கைக்கு முறனான எந்த விடயத்தையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பெண்கள்தான் குழந்தைகளை பெற்றெடுக்கவேண்டும் என்பது இயற்கையின் விதி..

Edited by Kishaan

எனக்கு இப்பதான் நெடுக் அண்ணா யார் என தெரிய வந்திருக்கு. நெடுக் அண்ணா உங்களை உங்கள் கருத்துக்களே காட்டிக்கொடுக்கின்றன. சரி சரி நடாத்துங்கோ.

நிலா அக்கா நீங்க எந்த கட்டகரிக்கு வாக்கு போட்டனீங்க............ :P

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பதான் நெடுக் அண்ணா யார் என தெரிய வந்திருக்கு. நெடுக் அண்ணா உங்களை உங்கள் கருத்துக்களே காட்டிக்கொடுக்கின்றன. சரி சரி நடாத்துங்கோ.

இந்த ஈழக் கிழவனை தெரிஞ்சு.. என்ன பிள்ளை பண்ணப் போறா..! உலகம் கலிகாலம் பிள்ள... அதுதான் சொல்லுறன்.. நடப்புச் சமாச்சாரங்கள். பொடி பெட்டையளின்ர சிந்தனையள் இப்ப... எங்கெங்க.. இருக்கென்று எல்லாரும் அறியத்தானே வேணும்..! :lol::lol:

இந்த ஈழக் கிழவனை தெரிஞ்சு.. என்ன பிள்ளை பண்ணப் போறா..! உலகம் கலிகாலம் பிள்ள... அதுதான் சொல்லுறன்.. நடப்புச் சமாச்சாரங்கள். பொடி பெட்டையளின்ர சிந்தனையள் இப்ப... எங்கெங்க.. இருக்கென்று எல்லாரும் அறியத்தானே வேணும்..! :D:lol:

:lol::)

நிலா அக்கா நீங்க எந்த கட்டகரிக்கு வாக்கு போட்டனீங்க............ :P

நான் ஒரு பெண் இதை எதிர்ப்பேன். உதுக்கு தான்,

ஏன் என்று கேட்கிறியளோ? ;)

நான் ஒரு பெண் இதை எதிர்ப்பேன். உதுக்கு தான்,

ஏன் என்று கேட்கிறியளோ? ;)

ஓ நிலா அக்கா எதிர்கிறீங்களா ஏன் நிலா அக்கா................ :P

ஓ நிலா அக்கா எதிர்கிறீங்களா ஏன் நிலா அக்கா................ :P

:lol::lol: இல்லை சில ஆண்கள் தம் பொண்டாட்டிகள் மீது சந்தேகம் கொள்ளுகின்றார்கள் தானே. அதேபோல ஆண்கள் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் வரும் போது பெண்களும் சந்தேகம் கொண்டால் வீண் பிரச்சினை வரும் ல. ஏன்னா ஆண்கள் எப்போதும் வீட்டில் இருக்க மாட்டார்கள் தானே. இரவில் வீட்டுக்கு நேரம் தாமதித்து வந்தால் கூட கேள்வி கேட்க முடியாது தானே. எனவே ஆண் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்வதை பெண் என்ற ரீதியில் நான் வன்மையாக எதிர்க்கின்றேன். :D

Edited by வெண்ணிலா

:lol::D இல்லை சில ஆண்கள் தம் பொண்டாட்டிகள் மீது சந்தேகம் கொள்ளுகின்றார்கள் தானே. அதேபோல ஆண்கள் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் வரும் போது பெண்களும் சந்தேகம் கொண்டால் வீண் பிரச்சினை வரும் ல. ஏன்னா ஆண்கள் எப்போதும் வீட்டில் இருக்க மாட்டார்கள் தானே. இரவில் வீட்டுக்கு நேரம் தாமதித்து வந்தால் கூட கேள்வி கேட்க முடியாது தானே. எனவே ஆண் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்வதை பெண் என்ற ரீதியில் நான் வன்மையாக எதிர்க்கின்றேன். :)

ஆண்கள் கர்ப்பம் தரிக்கும் பெண்டாட்டியை சந்தேகம் கொள்வார்களோ இப்படியும் இருகிறார்களோ :lol: ...........ஆனா எல்லாரும் அப்படி இல்லை தானே நிலா அக்கா.........அதே போல் எல்லாம் பெண்களும் சந்தேகபடமாட்டார்கள் தானே :) .....ஒரு சிலருக்கா எதிர்த்து வாக்களிப்பது நல்லதில்லை தானே அக்கா.........இரவில் தாமதித்து ஏன் வருகிறார்கள் வந்தால் ஏன் உங்களாள் கேட்கமுடியாது அக்கா......... :)

ஆண்கள் கர்ப்பம் தரிக்கும் பெண்டாட்டியை சந்தேகம் கொள்வார்களோ இப்படியும் இருகிறார்களோ :lol: ...........ஆனா எல்லாரும் அப்படி இல்லை தானே நிலா அக்கா.........அதே போல் எல்லாம் பெண்களும் சந்தேகபடமாட்டார்கள் தானே :D .....ஒரு சிலருக்கா எதிர்த்து வாக்களிப்பது நல்லதில்லை தானே அக்கா.........இரவில் தாமதித்து ஏன் வருகிறார்கள் வந்தால் ஏன் உங்களாள் கேட்கமுடியாது அக்கா......... :)

ம்ம் சிலர் அப்படி சந்தேகிப்பது நடைமுறையில் இருப்பது உண்மைதானே ஜம்மு. எல்லோரும் சந்தேகப்படுவார்கள் என சொல்லவில்லை. அந்த ஒருசிலருக்காகவே நான் உதனை விரும்பவில்லை அவ்வளவுதான். :lol:

ம்ம் சிலர் அப்படி சந்தேகிப்பது நடைமுறையில் இருப்பது உண்மைதானே ஜம்மு. எல்லோரும் சந்தேகப்படுவார்கள் என சொல்லவில்லை. அந்த ஒருசிலருக்காகவே நான் உதனை விரும்பவில்லை அவ்வளவுதான். :lol:

நடைமுறையில் சிலரை அப்படி பார்த்து இருகிறேன் அதற்காக எல்லாரையும் அந்த கட்டகரிகுள் சேர்த்து விரும்பவில்லை என்று சொல்வது நல்லா இல்லை............... ;)

நடைமுறையில் சிலரை அப்படி பார்த்து இருகிறேன் அதற்காக எல்லாரையும் அந்த கட்டகரிகுள் சேர்த்து விரும்பவில்லை என்று சொல்வது நல்லா இல்லை............... ;)

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் :lol::lol:

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் :lol::lol:

ஓ அப்படியா அப்ப பேபியும் அப்படி என்று சொல்லுற மாதிரி இருக்கு நல்லா இல்லை.............. ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.