Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.நியூட்டன்)

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை இது தொடர்சியாக வெளிப்படுத்தப்படும் கருத்தாகவே இது உள்ளது  என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுபணத்தை செலுத்திய பின்னர் ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதலளிக்கையிலே  அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எந்த காலப்பகுதிக்குள் எங்கே எந்த இடங்களில் உள்ள  காணிகள் விடுவிக்கப்படும் என கூறவில்லை மாறாக 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

உடனடியாக விடுவிக்கப்படலாம் என நீண்டகாலமாகவே கூறிவருகிறார்கள் ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை, இதன் காரணமாகவே யாழ் மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்ற ஜனாதிபதியூடனான கலந்துரையாடல்  விடயங்கள் தொடர்பாக எங்களுக்கு  நம்பிக்கை இல்லை என்றார்.

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை - சுமந்திரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பிழம்பு said:

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை இது தொடர்சியாக வெளிப்படுத்தப்படும் கருத்தாகவே இது உள்ளது  என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

மெண்டல் போல் நேரத்துக்கு ஒரு கதை கதைத்தாலும் அவருடைய சிங்கள எஜமான்களை யுத்த குற்றவாளிகள் என்று கனடா தடை செய்தாலும் இவர் மாத்திரம் அன்றில் இருந்து இன்று வரை யுத்த குற்றம் நடக்கவில்லை அப்படி நடந்து இருந்தாலும் முதலில் புலிகளை யே  விசாரிக்கணும் என்பவர் .

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை

 

3 hours ago, பிழம்பு said:

உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுபணத்தை செலுத்திய பின்னர் ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதலளிக்கையிலே  அவர் இதனை தெரிவித்தார்.

சொன்ன சந்தர்ப்பத்தை கவனிக்கவும்! இந்த நேரத்தில் ரணிலை புகழ்ந்தால் தேர்தலில் மக்கள் இவரை கைவிடுவார், ஆகவே சந்தர்ப்பத்திற்கு, இப்போதைக்கு அணிலை கைவிட்டு மக்களை வளைக்கிறார், அதுவும் ஏனைய கட்சிகளை கலைத்துவிட்டு தோற்றால் இவரின் நிலை என்னவாகும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பெருமாள் said:

மெண்டல் போல் நேரத்துக்கு ஒரு கதை கதைத்தாலும் அவருடைய சிங்கள எஜமான்களை யுத்த குற்றவாளிகள் என்று கனடா தடை செய்தாலும் இவர் மாத்திரம் அன்றில் இருந்து இன்று வரை யுத்த குற்றம் நடக்கவில்லை அப்படி நடந்து இருந்தாலும் முதலில் புலிகளை யே  விசாரிக்கணும் என்பவர் .

 

இந்த மெண்டல் இல்லாதிருந்தால் ஒரு சில பிரச்சனைகள் சுமுகமாக முடிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இந்த மெண்டல் இல்லாதிருந்தால் ஒரு சில பிரச்சனைகள் சுமுகமாக முடிந்திருக்கும்.

விசுவாசிகள் விடாக்கண்டன்கள்🙄🙄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.