Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம்- கால்நடைகளை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த சிங்கள மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம்- கால்நடைகளை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த சிங்கள மக்கள்

February 28, 2023
 

மட்டக்களப்பில் கால்நடைகள் சேனைப் பயிர்ச்செய்கைக்குள் உட்புகுந்ததாகத் தெரிவித்து  சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் கால்நடைகளை துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன், கூரிய ஆயுதங்களாலும் தாக்கியும் உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைப் பகுதியில் தமிழ் மக்கள் பரப்பரையாக கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில் இந்த மேய்ச்சல் தரைப் பகுதியை பகுதி பகுதியாகப் பிரித்து மகாவலி அபிவிருத்தி எனக்கூறி பெரும்பான்மை சிங்கள மக்களைக் குடியேற்றி அப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி மாடு ஒன்று உயிரிழந்துள்ளதுடன், 5 மாடுகள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவம் கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளனர்.

 

https://www.ilakku.org/batticaloa-pasture-land-issue-sinhalese-massacred-cattle-by-cutting-and-shooting/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

   தமிழர்  என்ற ஒரே காரணத்திற்காய் அம்மக்களை துடிக்க துடிக்க கொன்று குவித்துவிட்டு, வெடிகொழுத்தி, பாற்சோறு உண்டு கொண்டாடியவர்களுக்கு இது ஒரு பொருட்டேயல்ல. இதைத்தான் புத்தர் போதித்தார் அவர்களுக்கு, அதனால் தமிழர் வாழ்விடமெங்கும் விகாரையவருக்கு. இவர்களோடு கதைத்து பிரயோசனமில்லை. அவர்களுக்கு மனித உரிமை, மனிதாபிமானம் எல்லாம் புரியாது. கடன் கொடுக்கும் பொது நிறுவனங்களுக்கு தெரிவித்துப்பார்க்கலாம் இவர்களை அட்டூழியத்தை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, satan said:

   தமிழர்  என்ற ஒரே காரணத்திற்காய் அம்மக்களை துடிக்க துடிக்க கொன்று குவித்துவிட்டு, வெடிகொழுத்தி, பாற்சோறு உண்டு கொண்டாடியவர்களுக்கு இது ஒரு பொருட்டேயல்ல. இதைத்தான் புத்தர் போதித்தார் அவர்களுக்கு, அதனால் தமிழர் வாழ்விடமெங்கும் விகாரையவருக்கு. இவர்களோடு கதைத்து பிரயோசனமில்லை. அவர்களுக்கு மனித உரிமை, மனிதாபிமானம் எல்லாம் புரியாது. கடன் கொடுக்கும் பொது நிறுவனங்களுக்கு தெரிவித்துப்பார்க்கலாம் இவர்களை அட்டூழியத்தை.

உலகம் முழுக்க  சாத்வீகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் புத்தர் சிலையையும் அவர் கொள்கையையும் காவிக்கொண்டு திரிகின்றார்கள். ஆனால் சிங்களச் சிறிலங்காவில்  இனவாதத்திற்கும் மதவாதத்திற்குமாக காவிக்கொண்டு திரிகின்றார்கள்.:pouting_face:

கொலை கொள்ளையை தவிர சிங்களத்திற்கு வேறென்ன தெரியும்.

கோழி முட்டையயே கடனுக்கு வாங்கித்தின்னும் இனமல்லவா :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உலகம் முழுக்க  சாத்வீகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் புத்தர் சிலையையும் அவர் கொள்கையையும் காவிக்கொண்டு திரிகின்றார்கள். ஆனால் சிங்களச் சிறிலங்காவில்  இனவாதத்திற்கும் மதவாதத்திற்குமாக காவிக்கொண்டு திரிகின்றார்கள்.:pouting_face:

கொலை கொள்ளையை தவிர சிங்களத்திற்கு வேறென்ன தெரியும்.

கோழி முட்டையயே கடனுக்கு வாங்கித்தின்னும் இனமல்லவா :rolling_on_the_floor_laughing:

எந்த மேற்கு மத்தியஸ்தமும் இல்லாமல் நேரடியாக பேசி நாம் ஒரு தீர்வு அடையமுடியும் என இவர்களைத்தானே சொன்னீர்கள்?

@Nathamuniயும் அடிக்கடி சொல்லுவார், சாட்சிகாரன் காலில் விழுவதை விட் சண்டைகாரன் காலில் விழலாம் என.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

@Nathamuniயும் அடிக்கடி சொல்லுவார், சாட்சிகாரன் காலில் விழுவதை விட் சண்டைகாரன் காலில் விழலாம் என.

அய்யா சாமி, நான் சொன்னதன் அர்த்தம், அரசியல் தீர்வு விசயத்தில் டெல்லியில் போய் மண்டியிடாமல், சிங்களத்துடன் எதையாவது சமரசம் செய்து கொள்ளலாம் என்று.

அதுக்கும், இந்த லோக்கல் கிரிமினல்கள் வேலைக்கும் என்ன தொடர்பு?😥

இங்கு சிங்கள மக்கள் என்பதே தவறு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கொலை கொள்ளையில் திளைத்திதூறிய இனம், வெட்கமில்லாமல் தமது செயற்பாடுகளுக்கு புத்தரை தூக்கிக்கொண்டு திரியுதுகள். இதுகளின் கையில்சிக்கி புத்தரும் சீரழியிறார்.

2 minutes ago, goshan_che said:

எந்த மேற்கு மத்தியஸ்தமும் இல்லாமல் நேரடியாக பேசி நாம் ஒரு தீர்வு அடையமுடியும் என இவர்களைத்தானே சொன்னீர்கள்?

தன் கையே தனக்குதவி. எல்லோரையும் நம்பி ஏமாந்து, இருந்ததையும்  இழந்ததேயொழிய அடைந்ததொன்றுமில்லை. எமக்கு நடக்கும் அநியாயங்களை வெளிப்படுத்தலாம் ஆனால் அவர்கள் நமக்கு கைகொடுப்பார்கள் என்று நம்புவதற்கு யாருமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அய்யா சாமி, நான் சொன்னதன் அர்த்தம், அரசியல் தீர்வு விசயத்தில் டெல்லியில் போய் மண்டியிடாமல், சிங்களத்துடன் எதையாவது சமரசம் செய்து கொள்ளலாம் என்று.

அதுக்கும், இந்த லோக்கல் கிரிமினல்கள் வேலைக்கும் என்ன தொடர்பு?😥

இங்கு சிங்கள மக்கள் என்பதே தவறு.

இது லோக்கல் இல்லை நாதம். 

இதுதான் இனவாதத்தின் cutting edge.

இதன் அடிப்படை காணி உரிமை.

நிச்சயமாக இதே மனநிலையில்தான் பெரும்பாலான சிங்கள மக்கள் இன்றும் உள்ளார்கள்.

Just now, satan said:

தன் கையே தனக்குதவி. எல்லோரையும் நம்பி ஏமாந்து, இருந்ததையும்  இழந்ததேயொழிய அடைந்ததொன்றுமில்லை. எமக்கு நடக்கும் அநியாயங்களை வெளிப்படுத்தலாம் ஆனால் அவர்கள் நமக்கு கைகொடுப்பார்கள் என்று நம்புவதற்கு யாருமில்லை

நிச்சயமாக. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

இந்த லோக்கல் கிரிமினல்கள் வேலைக்கும் என்ன தொடர்பு?😥

இங்கு சிங்கள மக்கள் என்பதே தவறு.

இதை சொல்லியே சிங்கள இனவாதம் சர்வதேசத்திடமிருந்து தப்பிக்கொண்டிருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.