Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 OCT, 2023 | 04:39 PM
image

காசாவில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டு வரும் யுத்த நெறிமுறைகளையும் மீறிய தாக்குதல்களினால் மிகப்பெரும் மனிதப்பேரழிவுக்கு ஆளாகியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு நீதி வேண்டியும், இஸ்ரேலைக் கண்டித்தும் இன்று சனிக்கிழமை  (21) யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் கலந்துகொண்டு பாலஸ்தீன மக்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியது.

IMG-20231021-WA0049.jpg

IMG-20231021-WA0046__1_.jpg

IMG-20231021-WA0050.jpg

IMG-20231021-WA0048.jpg

https://www.virakesari.lk/article/167449

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வளைச்சு வளைச்சு எண்ணினாலும் 18 பேருக்கு மேல் போகவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எப்படி வளைச்சு வளைச்சு எண்ணினாலும் 18 பேருக்கு மேல் போகவில்லை.

முடங்கியது யாழ்ப்பாணம்

முடங்கியது யாழ்ப்பாணம்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று; யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பினால் பலஸ்தீன மக்கள் மேற்கு கரையிலும் காஸாவிலும் சுருக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அரசாங்கத்தினதும் அதன் மேற்குலக கூட்டாளி நாடுகளினதும் அரசியல் பொருளாதார நலன்களுக்காக காஸா மக்கள் பலியாக்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு எதிரான கொடூர தாக்குதலைக் கண்டிக்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதன்போது பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புகள், சிவில் சமூகத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1355147

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எப்படி வளைச்சு வளைச்சு எண்ணினாலும் 18 பேருக்கு மேல் போகவில்லை.

எல்லோரும் முற்ற வெளியில் நிக்கினமாம்.கண்ணா! இது வெறும் ட்ரையிலர்தான் முற்றவெளியில்தான் மெயின் பிக்ஸராம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ. இவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை  . தமிழன் முள்ளி வாய்க்கால் வரைக்கும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினான். ஆயிரக்கணக்கில் செத்து மடிந்தான். இந்த பலஸ்தீனியன் ஒரு நாளாவது இது பற்றி பேசி இருப்பானா? அல்லது அவனுக்கு அது புரிந்ததா? குறைந்து இலங்கையில் உள்ள எந்த முஸ்லிமாவது இது பற்றி பேசினானா?

ஆனால், என்ன செய்தார்கள்? ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். தமிழர்களை வெற்றி  கொண்டதட்காக இஸ்ரவேலின் மேட்கு கரையில் இந்த பாலஸ்தீனர்கள் தங்கள் வீதிக்கு ராஜபக்சேவின் பெயர் வைத்தார்கள்.

இந்த கிழடுகள் சாகப்போற வயசில ரோட்டுல நின்று ஆர்ப்படடம் பண்ணுதுகள். வீட்டில வேலை இல்லாவிட்ட்தால் இப்படித்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Cruso said:

ஐயோ ஐயோ. இவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை  . தமிழன் முள்ளி வாய்க்கால் வரைக்கும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினான். ஆயிரக்கணக்கில் செத்து மடிந்தான். இந்த பலஸ்தீனியன் ஒரு நாளாவது இது பற்றி பேசி இருப்பானா? அல்லது அவனுக்கு அது புரிந்ததா? குறைந்து இலங்கையில் உள்ள எந்த முஸ்லிமாவது இது பற்றி பேசினானா?

ஆனால், என்ன செய்தார்கள்? ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். தமிழர்களை வெற்றி  கொண்டதட்காக இஸ்ரவேலின் மேட்கு கரையில் இந்த பாலஸ்தீனர்கள் தங்கள் வீதிக்கு ராஜபக்சேவின் பெயர் வைத்தார்கள்.

இந்த கிழடுகள் சாகப்போற வயசில ரோட்டுல நின்று ஆர்ப்படடம் பண்ணுதுகள். வீட்டில வேலை இல்லாவிட்ட்தால் இப்படித்தான். 

இதுகளுக்கு சோனகன் நல்ல பாடம் புகட்டியுள்ளான். யாழ்ப்பாணத்தில் ஒரு 50 சோனகன்கூட இல்லையா? அவனுகள் இதுகளையும் இதுகளிண்ட போராட்டத்தையும் கணக்கெடுக்கவே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

இதுகளுக்கு சோனகன் நல்ல பாடம் புகட்டியுள்ளான். யாழ்ப்பாணத்தில் ஒரு 50 சோனகன்கூட இல்லையா? அவனுகள் இதுகளையும் இதுகளிண்ட போராட்டத்தையும் கணக்கெடுக்கவே இல்லை. 

அது சரி. சோனவனுக்கும் விளங்கிட்டுது இது ஒரு கையாலாகாத கிழட்டு கூடடம் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்+
18 hours ago, தமிழ் சிறி said:

முடங்கியது யாழ்ப்பாணம்

முடங்கியது யாழ்ப்பாணம்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று; யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பினால் பலஸ்தீன மக்கள் மேற்கு கரையிலும் காஸாவிலும் சுருக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அரசாங்கத்தினதும் அதன் மேற்குலக கூட்டாளி நாடுகளினதும் அரசியல் பொருளாதார நலன்களுக்காக காஸா மக்கள் பலியாக்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு எதிரான கொடூர தாக்குதலைக் கண்டிக்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதன்போது பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புகள், சிவில் சமூகத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1355147

என்னது யாழ் முடங்கியதா?😂

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் மக்கள் போராட்டம்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக "சம்மாந்துறை மக்களின் அழுகை குரல்" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையுடனான போராட்டம் இன்று (23) சம்மாந்துறை, ஹிஜ்றா சந்தியில் இடம்பெற்றது.

பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இன்றுடன் 14 நாட்களாக தொடர்ந்து வருகின்ற நிலையில், யுத்தத்தினால் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் ஒன்றுகூடிய பொது மக்கள் ஹிஜ்றா சந்தியில் கொட்டும் மழையில் துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டு, அமைதியான முறையில் கலைந்து சென்றதுடன், ஹிஜ்றா சந்தியில் இலங்கை மற்றும் பலஸ்தீன் கொடிகள் பறக்கவிடப்பட்டு, "சம்மாந்துறை மக்களின் அழுகைக்குரல்" எனும் ஆதரவுப் பதாதையும் தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1697810846927.jpg

FB_IMG_1697810840421.jpg

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் மக்கள் போராட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் மக்கள் போராட்டம்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக "சம்மாந்துறை மக்களின் அழுகை குரல்" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையுடனான போராட்டம் இன்று (23) சம்மாந்துறை, ஹிஜ்றா சந்தியில் இடம்பெற்றது.

பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இன்றுடன் 14 நாட்களாக தொடர்ந்து வருகின்ற நிலையில், யுத்தத்தினால் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் ஒன்றுகூடிய பொது மக்கள் ஹிஜ்றா சந்தியில் கொட்டும் மழையில் துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டு, அமைதியான முறையில் கலைந்து சென்றதுடன், ஹிஜ்றா சந்தியில் இலங்கை மற்றும் பலஸ்தீன் கொடிகள் பறக்கவிடப்பட்டு, "சம்மாந்துறை மக்களின் அழுகைக்குரல்" எனும் ஆதரவுப் பதாதையும் தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1697810846927.jpg

FB_IMG_1697810840421.jpg

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் மக்கள் போராட்டம் | Virakesari.lk

முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நடைபெற்றபோது சம்மாந்துறையில் இருந்து இப்படியானதொன்றைத்தான் எதிர்பார்த்தோம், ஆனால் நீங்கள் இனவழிப்பாளர்களுடன் கூடிக்குலவி மகிழ்ந்து கொண்டாடித்தீர்த்தீர்கள். இப்போது நீங்கள் பாலஸ்தீனப் பயங்கரவாதிகளுக்காகப் போராட்டம் நடத்துவது அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தின்கண் அல்ல. மாறாக மதம் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே பயங்கரவாதிகளுக்குச் சார்பாக போராட்டம் நிகழ்த்துகின்றீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் மக்கள் போராட்டம்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக "சம்மாந்துறை மக்களின் அழுகை குரல்" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையுடனான போராட்டம் இன்று (23) சம்மாந்துறை, ஹிஜ்றா சந்தியில் இடம்பெற்றது.

பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இன்றுடன் 14 நாட்களாக தொடர்ந்து வருகின்ற நிலையில், யுத்தத்தினால் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் ஒன்றுகூடிய பொது மக்கள் ஹிஜ்றா சந்தியில் கொட்டும் மழையில் துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டு, அமைதியான முறையில் கலைந்து சென்றதுடன், ஹிஜ்றா சந்தியில் இலங்கை மற்றும் பலஸ்தீன் கொடிகள் பறக்கவிடப்பட்டு, "சம்மாந்துறை மக்களின் அழுகைக்குரல்" எனும் ஆதரவுப் பதாதையும் தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1697810846927.jpg

FB_IMG_1697810840421.jpg

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் மக்கள் போராட்டம் | Virakesari.lk

இதை எல்லாம் கணக்கில் எடுக்க தேவை இல்லை. வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா தொழுகை முடிந்த பின்னர் வழமையாக நடக்கும் ஒன்றுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

இதை எல்லாம் கணக்கில் எடுக்க தேவை இல்லை. வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா தொழுகை முடிந்த பின்னர் வழமையாக நடக்கும் ஒன்றுதான். 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில்…. ஜும்மா தொழுகையின் போது வெடி குண்டு வைக்கும் கலாச்சாரம் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில்…. ஜும்மா தொழுகையின் போது வெடி குண்டு வைக்கும் கலாச்சாரம் உள்ளது. 

பயங்கரவாதம் என்பது இவர்களின் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போனது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

ஜும்மா தொழுகையினை தொடர்ந்து இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் புத்தி ஜீவிகள் நலன்விரும்பிகள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.

IMG-20231027-WA0047-1024x768.jpg

IMG-20231027-WA0044.jpg

https://thinakkural.lk/article/278915

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.