Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இலங்கை இன முரண்பாடுகளை புரிந்து கொள்ளத் தமிழ்நாட்டு அரசுகள் தவறிவிட்டன”- முத்தையா முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அவதார் 2 க்கு லொக்கேசன் பார்க்க வந்தாரா?

பெயர்களில் குழப்பம் எப்போதும் இருக்கும் மூளை சில வேறுபட்ட எழுத்துகளை ஒரே மாதிரி உணர்வதனை போல அதனால் பெரிதாக அதனை எவரும் கவனிப்பதில்லை அத்துடன் அது ஒரு தவறும் அல்ல ,சிலவேளைகளில் உங்களின் அவதானிப்புகளை பார்ர்கும் போது ஆச்சரியமாக இருக்கும், அதைவிட அதனையே ஒரு நகைசுவையாக கூறும் போது அதனை வாசிப்பவர்களிடம் ஒரு புன்னகை தோன்றும், ஆனால் நிங்கள் மற்றவர்களை புண்படுத்தும் நோக்குடன் எழுதவில்லை என கூறிவிட்டால் தேவையற்ற குழப்பம் இருக்காது(ஆனால் பெருமாள் நகைசுவையினை புரிந்து கொள்ள கூடிவர் என்பதால் பிரச்சினை இல்லை).

ஈரோஸ் பதுளையினை இணைத்து தமிழீழம் வரைபடம் வெளியிட்டதாக நினைக்கிறேன்,  சிறுபான்மையினராக இருக்கும் மலையக மக்களின் குடியிருமையினையே கேள்விக்குறியாக்கும் சிங்கள அரசுக்கெதிராக செயல்படுவதனை விட  இஸ்லாமிய மக்களை போல முரளிதரனின் கொள்கை மிக சாதுரியமான அரசியல் நடவடிக்கையே மலையகமக்களிற்கு சாதகமானது.

நிழலி கூறுவதனை போல இதில் தவறில்லைதான், ஆனால் இன்னொரு பக்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு எதிரான பிரச்சார நடவடிக்கையினை தவிர்க்கலாம்.

அனைத்து சமூகமும், தனிப்பட்டவர்களும் தன்பார்க சிந்திப்பதே (சுயநலமாக) பிரச்சினைக்கு காரணமாகிவிடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

பெயர்களில் குழப்பம் எப்போதும் இருக்கும் மூளை சில வேறுபட்ட எழுத்துகளை ஒரே மாதிரி உணர்வதனை போல அதனால் பெரிதாக அதனை எவரும் கவனிப்பதில்லை அத்துடன் அது ஒரு தவறும் அல்ல ,சிலவேளைகளில் உங்களின் அவதானிப்புகளை பார்ர்கும் போது ஆச்சரியமாக இருக்கும், அதைவிட அதனையே ஒரு நகைசுவையாக கூறும் போது அதனை வாசிப்பவர்களிடம் ஒரு புன்னகை தோன்றும், ஆனால் நிங்கள் மற்றவர்களை புண்படுத்தும் நோக்குடன் எழுதவில்லை என கூறிவிட்டால் தேவையற்ற குழப்பம் இருக்காது(ஆனால் பெருமாள் நகைசுவையினை புரிந்து கொள்ள கூடிவர் என்பதால் பிரச்சினை இல்லை).

உடான்ஸ் சாமி கடி ஜோக்சை பெரும்ஸ் புரிந்து கொள்வார்.

அண்மையில் திண்ணையில் உடான்ஸ்சாமியை ஜோக்”கடித்து” விட்டு பெருமாள் எழுதினார்.

”இது பகிடி என்பதை உடான்ஸ்சாமி புரிந்து கொள்வார், புரிந்து கொள்ளணும்”.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அவதார் 2 க்கு லொக்கேசன் பார்க்க வந்தாரா?

நல்லவேளை ஜேம்ஸ் கமரூன் யார் என்று கேட்க்காமல் விட்டிர்கள் 😀

அவதார் இரண்டு வந்துவிட்டது நான் நோலனின் விசிறி முதன்நாளே  ரிக்கெட் புக் பண்ணி விடுவேன் 23-649581d98910e.webp

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வருபவர்களுக்கு குழப்பம் வேணாம் .

1200-675-20014966-thumbnail-16x9-uk.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2023 at 03:41, Kapithan said:

கடின உழைப்பும் சேமிப்பும்தான் வெளிநாட்டிலுள்ள தமிழர்களின் வசதியான வாழ்க்கை முறைக்குக் காரணம். ஊரில் சும்மா இருந்துகொண்டு வயிறெரிவதால் வசதியான வாழ்க்கை கைகூடாது. 

உண்மையான கருத்துகள் வாழ்த்துக்கள் இப்படி தொடர்ந்து எழுதுங்கள் 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

உடான்ஸ் சாமி கடி ஜோக்சை பெரும்ஸ் புரிந்து கொள்வார்.

அண்மையில் திண்ணையில் உடான்ஸ்சாமியை ஜோக்”கடித்து” விட்டு பெருமாள் எழுதினார்.

”இது பகிடி என்பதை உடான்ஸ்சாமி புரிந்து கொள்வார், புரிந்து கொள்ளணும்”.

 

சாமியார்,  நிஸ்டையில் இருந்த போதும், ‘ஞானக்கண்ணால' முழுசிப் பார்த்ததுப் போட்டார்! 😂🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Cruso said:

நாங்கள் இலங்கையில் இருக்கிறோம். சீவிப்பதட்கு ஒரு நாடு வேண்டும். உங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் அதைப்பற்றி  அக்கறை கொள்ளத்தானேவேண்டும்.

நீங்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை பற்றி கவலைப்படும்போது நாங்கள் இஸ்ரேவேலைப்பற்றி கவலைப்பட கூடாதா?

croos,

 பிறரை ஹமாஸின் ஆதரவாள, உக்ரேன் ஆதரவாளர், புட்டினின் சகா என்று  முத்திரை குத்துவதை முதலில் நிறுத்துங்கள. உன் கண்ணில் உள்ள துரும்பை முதலில் அகற்று என்று  பைபிளிலும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் 

சில விடயங்களை புரிந்துகொள்வதற்கு  இன்னும் அதிக நாட்களை கல்விச்சாலைகளிலும் பொது வெளிகளிலும்  செலவிட வேண்டும். ப்அப்பொழுதுதான் காமன் சென்ஸ் (common sense) வளரும்.  வளர்ந்தால் உலகைப் புரிந்துகொள்வது இலகு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

croos,

 பிறரை ஹமாஸின் ஆதரவாள, உக்ரேன் ஆதரவாளர், புட்டினின் சகா என்று  முத்திரை குத்துவதை முதலில் நிறுத்துங்கள. உன் கண்ணில் உள்ள துரும்பை முதலில் அகற்று என்று  பைபிளிலும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் 

சில விடயங்களை புரிந்துகொள்வதற்கு  இன்னும் அதிக நாட்களை கல்விச்சாலைகளிலும் பொது வெளிகளிலும்  செலவிட வேண்டும். ப்அப்பொழுதுதான் காமன் சென்ஸ் (common sense) வளரும்.  வளர்ந்தால் உலகைப் புரிந்துகொள்வது இலகு. 

நான் இஸ்ரேவேலை ஆதரிப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் , நீங்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம். இந்த கமென் சென்ஸே உங்களுக்கு புரியாவிடடாள் மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை நிறுத்தி கொள்ளுங்கள். முதலில் நீங்கள் திருந்துங்கள் , மற்றவர்கள் தானாகவே திருந்துவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Cruso said:

நான் இஸ்ரேவேலை ஆதரிப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் , நீங்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம். இந்த கமென் சென்ஸே உங்களுக்கு புரியாவிடடாள் மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை நிறுத்தி கொள்ளுங்கள். முதலில் நீங்கள் திருந்துங்கள் , மற்றவர்கள் தானாகவே திருந்துவார்கள். 

யாரையா உங்களை எதிர்த்தது? 

1) ஹமாஸின் மேலுள்ள கோபத்தில் பொதுமக்களை படுகொலை செய்வது பிழை என்கிறேன். இது விடுதலைப் புலிகளோடான யுத்தத்தில் பொதுமக்களைக் கொலை செய்ததற்கு ஈடானது. 

2) தங்களின் அதீத சம்யப் பற்று காரணமாக எல்லா விடயங்களிலும் மதத்தை நுழைக்கிறீர்கள். 

இவைதான் உங்கள் கருத்துக்களோடு நான் முரண்படக் காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

யாரையா உங்களை எதிர்த்தது? 

1) ஹமாஸின் மேலுள்ள கோபத்தில் பொதுமக்களை படுகொலை செய்வது பிழை என்கிறேன். இது விடுதலைப் புலிகளோடான யுத்தத்தில் பொதுமக்களைக் கொலை செய்ததற்கு ஈடானது. 

2) தங்களின் அதீத சம்யப் பற்று காரணமாக எல்லா விடயங்களிலும் மதத்தை நுழைக்கிறீர்கள். 

இவைதான் உங்கள் கருத்துக்களோடு நான் முரண்படக் காரணம். 

பயங்கரவாதிகளை நான் ஒரு காலத்திலும் ஆதரித்ததில்லை. ஆகவே எனது கருத்து அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கும். அது யாராக இருந்தாலும் அப்படிதான்.

இங்கு பொதுமக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்போது இந்த அனர்தங்களுக்கு முகம் கொடுக்கத்தான் வேண்டும்.

சமயப்பற்று எல்லோருக்கும் இங்கு காணப்படுகின்றது. இருந்தாலும் நானாக இங்கு அதை கொண்டுவந்து நுழைப்பதில்லை. யாரவது அதனை கொண்டுவந்து நுழைக்கும்போது பதில் கொடுக்க வேண்டியுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Cruso said:

பயங்கரவாதிகளை நான் ஒரு காலத்திலும் ஆதரித்ததில்லை. ஆகவே எனது கருத்து அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கும். அது யாராக இருந்தாலும் அப்படிதான்.

பயங்கரவாதிகள் என்று யாரைக்  குறிப்பிடுகிறீர்கள்? விடுதலைப் புலிகளையா? 

🥺

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

பயங்கரவாதிகள் என்று யாரைக்  குறிப்பிடுகிறீர்கள்? விடுதலைப் புலிகளையா? 

🥺

பயங்கரவாதிகளென்று பொதுவாக கூறினேன். நீங்கள் ஏன் அவர்களை குறிப்பிடுகிறீர்கள். உங்களுக்கு ஏன் அவர்கள் அப்படி தெரிகிறார்கள் ? எனவே நீங்கள் அப்படி முடிவெடுத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. 😜
 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

பயங்கரவாதிகளென்று பொதுவாக கூறினேன். நீங்கள் ஏன் அவர்களை குறிப்பிடுகிறீர்கள். உங்களுக்கு ஏன் அவர்கள் அப்படி தெரிகிறார்கள் ? எனவே நீங்கள் அப்படி முடிவெடுத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. 😜
 

நாய் ஏன் ஊளையிடுகுது, கோழி ஏன்  கொக்கரிக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் Cruso. 

ஆலமரம் சாயும்போது அதற்குக் கீழிருக்கும் புற்களுக்குச் சேதம் வரும் என்று ரஜீவ் காந்தி குறிப்பிட்டதற்கு ஈடானது தங்களின் "பொதுமக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்போது இந்த அனர்தங்களுக்கு முகம் கொடுக்கத்தான் வேண்டும்." வாக்கியம்.

தாங்கள் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டது வொடுதலைப் புலிகளையும் சேர்த்து  என்று உங்கள் கருத்துக்களைப் படிக்கும் எல்லோருக்கும் புரியும். 

அதீத மத நம்பிக்கைகள்  வாழும் உலகிலும்  அமைதியைத் தராது, மரணத்தின் பின்பும் அமைதியைத் தரப்போவதில்லை. 

😏

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2023 at 19:06, பெருமாள் said:

உண்மையில் இவருக்குத்தான் ஒரு விளக்கமும் கிடை யாது டேவிட் கமரூன் இவர சந்திக்கையில் என்ன சொன்னவர் ?

என்ன‌ அண்ணா சொன்னார் க‌ம‌ரூன..............

இவ‌ன் ஒரு கால‌த்தில் விளையாட்டில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் செலுத்தினார்............2009க்கு பிற‌க்கு தான் ம‌கிந்தான்ட‌ சொல்லை கேட்டு அறிக்கைய‌ல் விட்ட‌வ‌ர்...........இவ‌ர் 2004வ‌ன்னிக்கு வ‌ந்த‌து நினைவு இருக்கா பெருமாள் அண்ணா......................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

என்ன‌ அண்ணா சொன்னார் க‌ம‌ரூன..............

இவ‌ன் ஒரு கால‌த்தில் விளையாட்டில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் செலுத்தினார்............2009க்கு பிற‌க்கு தான் ம‌கிந்தான்ட‌ சொல்லை கேட்டு அறிக்கைய‌ல் விட்ட‌வ‌ர்...........இவ‌ர் 2004வ‌ன்னிக்கு வ‌ந்த‌து நினைவு இருக்கா பெருமாள் அண்ணா......................

நீங்கள் கேட்ட கேள்விக்கு நீண்ட விளக்கம் தந்தனான் அதை காணவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

நாய் ஏன் ஊளையிடுகுது, கோழி ஏன்  கொக்கரிக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் Cruso. 

ஆலமரம் சாயும்போது அதற்குக் கீழிருக்கும் புற்களுக்குச் சேதம் வரும் என்று ரஜீவ் காந்தி குறிப்பிட்டதற்கு ஈடானது தங்களின் "பொதுமக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்போது இந்த அனர்தங்களுக்கு முகம் கொடுக்கத்தான் வேண்டும்." வாக்கியம்.

தாங்கள் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டது வொடுதலைப் புலிகளையும் சேர்த்து  என்று உங்கள் கருத்துக்களைப் படிக்கும் எல்லோருக்கும் புரியும். 

அதீத மத நம்பிக்கைகள்  வாழும் உலகிலும்  அமைதியைத் தராது, மரணத்தின் பின்பும் அமைதியைத் தரப்போவதில்லை. 

😏

 

 

நான் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிப்பிடடேன். நீங்கள் இல்லை புலி பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகிறீர்கள். அது உங்கள் கருத்து.😜

இன்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளும், அவர்களை பாதுகாக்கும் பாலஸ்தீனர்களும்தான் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது எனது நம்பிக்கை. நீங்கள் உங்கள்கருத்தில் உறுதியாய் இருப்பதில் எனக்கு பிரச்சினையில்லை.

நான் எனது மத நம்பிக்கையில் உறுதியாய் இருப்பதில் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

நான் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிப்பிடடேன். நீங்கள் இல்லை புலி பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகிறீர்கள். அது உங்கள் கருத்து.😜

இன்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளும், அவர்களை பாதுகாக்கும் பாலஸ்தீனர்களும்தான் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது எனது நம்பிக்கை. நீங்கள் உங்கள்கருத்தில் உறுதியாய் இருப்பதில் எனக்கு பிரச்சினையில்லை.

நான் எனது மத நம்பிக்கையில் உறுதியாய் இருப்பதில் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன். 🙂

நான் புலிகளை பயங்கரவாதிகளாக ஒருபோதும் கருதியதில்லை. 

உங்கள் மத நம்பிக்கையைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை, அது பிறரைச் சொறியாதவரை. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

நான் புலிகளை பயங்கரவாதிகளாக ஒருபோதும் கருதியதில்லை. 

உங்கள் மத நம்பிக்கையைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை, அது பிறரைச் சொறியாதவரை. 

அப்படியா ?

சொறிவதும் சொறியாததும் அவரவர் உடம்பை  பொறுத்தது. நான் யாரையும் சொறிவதில்லை. எனக்கு அதட்கு நேரமும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.