Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02b5da67-fd7dc8df-d414291c-sampanthan-_8

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

தேர்தல் குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது அல்லது தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்குவதா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதா? என்பது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை.

அத்தோடு தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவு எடுப்போம் எனவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலோ அதன் வேட்பாளர் தொடர்பிலோ நாம் அவசரப்படமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1364163

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

 

56 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

 

56 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

தமிழ் மக்கள் இவளவுகாலமும் எவளவு பிழையா விளங்கி இந்த மனிதனைத் திட்டித்தீர்த்திருக்கினம்.
       இனித்தானாமே அவர் தமிழர்பக்கமாக நின்று தீர்க்கமான முடிவை எடுக்கப்போறாராம். திருகோணமலையிற் தனக்கு வாக்குப்போட்ட மக்களுக்கே ஒன்றும் செய்யாதவரால் இனி எழும்ப முடியாத காலத்தில் என்னத்தை செய்ய உத்தேசம். என்ன கடைசியிலை இந்தியா கைகாட்டுற தலைக்குப் கைப்பெட்டியை வேண்கொண்டு கையைக் காட்டுவார். வேறென்னத்தை செய்யப்போகிறார்.
 


 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவு எடுப்போம்

எனக்கு நல்லா வாயில வருது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

ஓஓஓ

அப்ப சிங்களமக்கள் பக்கம் நின்று 2015 இல் செய்தது போல இம்முறையும் செய்யும் எண்ணம் ஐயாவுக்கு இருக்கிறதா?

ஐயாவைக் கேட்டு என்ன பிரயோசனம்?

வருங்கால தலைவர் சுமந்திரனைக் கேட்டால்த் தான் எதிர்கால முடிவுகள் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எழும்பி நிற்க முடிஞ்சபோதே தமிழ் மக்கள் பக்கம் நிற்கவில்லை. இனிமேல் எப்படி நிற்பார்?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Elugnajiru said:

இவர் எழும்பி நிற்க முடிஞ்சபோதே தமிழ் மக்கள் பக்கம் நிற்கவில்லை. இனிமேல் எப்படி நிற்பார்?

ஒரு பேச்சுக்கு சொன்னால் அதை வைத்து என்னை மான பங்க படுத்துகிறார்களே? ஐயா தமிழர்களை ஒரு நாளும் கைவிட மாடடார். 😜

8 hours ago, ஈழப்பிரியன் said:

வருங்கால தலைவர் சுமந்திரனைக் கேட்டால்த் தான் எதிர்கால முடிவுகள் தெரியும்.

கொஞ்சம் அடுத்த வருடம் வரையும் பொறுத்திருங்கள். சுமந்திரனா இல்லை ஸ்ரீதரனா இதட்கு பதில் கூற வேண்டுமென்று தெரிய வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயாவே , தெரியாமல் தான் கேட்கிறேன் , நீங்கள் யார் முதலில் , உங்களுக்கு நினைவு உள்ளதா ?
10 வருடத்துக்கு முன்னரே சிங்கள கொடி  பிடித்து , மஹிந்தவை தேசிய தலைவர் என்று கூறி வரலாற்று தவறை செய்த உங்களை .... வேண்டாம் நிம்மதியாக செத்து போங்கள் . உடம்பு பலத்துக்கு சூப் வைத்து குடியுங்கள் .
இதுவரை செய்த நாறல் வேலைகள் போதும். 

11 hours ago, Elugnajiru said:

இவர் எழும்பி நிற்க முடிஞ்சபோதே தமிழ் மக்கள் பக்கம் நிற்கவில்லை. இனிமேல் எப்படி நிற்பார்?

சரியாக சொன்னீர்கள். 

13 hours ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓ

அப்ப சிங்களமக்கள் பக்கம் நின்று 2015 இல் செய்தது போல இம்முறையும் செய்யும் எண்ணம் ஐயாவுக்கு இருக்கிறதா?

ஐயாவைக் கேட்டு என்ன பிரயோசனம்?

வருங்கால தலைவர் சுமந்திரனைக் கேட்டால்த் தான் எதிர்கால முடிவுகள் தெரியும்.

இவரை சுமா  கும்பல் எப்பவோ கழற்றி விட்டார்கள் , இந்தால் இப்பவும் தான் இருக்கிறன் என்று சொல்கிறாராம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

நீங்கள் விட்டுக்கொடுத்த இடைவெளியில் சிங்களம் தன்னை சுதாகரித்துக்கொண்டு இனவாதம் எனும் விமானத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது. இனி அது தான் அடைய வேண்டிய எல்லையை அடைந்தே தீரும்.

ஆரம்பத்திலேயே(2009) சிங்களத்தை கழுத்து பிடி பிடித்து இருந்திருந்தால் ஓரளவாவது வெற்றி பெற்றிருக்கலாம். மாறாக சிங்களக்கொடியை தூக்கி ஆட்டினீர்கள்.அதன் பலன் இன்று ஈழத்தமிழினமே ஆட்டம் கண்டு விட்டது.

சிங்கள இனவாதத்தின் அடுத்த குறிக்கோள் புலம்பெயர் உறவுகளையும் ஈழத்தில் வசிப்பவர்களையும் பிரித்தெடுப்பது. அதையும் செய்து முடிப்பார்களாயின்.........?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, புலவர் said:

எனக்கு நல்லா வாயில வருது.

இவர்கள் தான் தமிழ்பகுதிகளில் குடியேற்றப்படவிருக்கும் புதிய  சகோதரர்கள்.

GCUxjdyWwAAMCdB?format=jpg&name=medium

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

இவர்கள் தான் தமிழ்பகுதிகளில் குடியேற்றப்படவிருக்கும் புதிய  சகோதரர்கள்.

GCUxjdyWwAAMCdB?format=jpg&name=medium

அப்போ யாழ், வவுனியா, மடடகலப்பு சிறைகளில் இருந்து விடுவிக்கப்படட அத்தனை பெரும் சிங்களவர்களா? தமிழர்கள் யாருமே சிறையில் இல்லைபோல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Cruso said:

அப்போ யாழ், வவுனியா, மடடகலப்பு சிறைகளில் இருந்து விடுவிக்கப்படட அத்தனை பெரும் சிங்களவர்களா? தமிழர்கள் யாருமே சிறையில் இல்லைபோல. 

ஆதாரம்...?

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை சம்பந்தர் தமிழர்களுக்காக எடுத்த முடிவுகள் தமிழ் மக்களுக்கு காணும் என நினைக்கிறேன்.🙃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.