Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

உலகத் தமிழர் பேரவையின் ஊடக பேச்சாளர் சுரேன்.சுரேந்திரனுடனான பேட்டி.

Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kapithan

1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம்.  2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால்

Kapithan

சமஷ்டி(உள்ளக) என்கிற அடிப்படையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் இணங்கியிருந்தன என்பதுதான் என் புரிதல்.  தற்போது அது தொடர்பான தரவுகள் என்னிடம் இல்லை. முடிந்த அளவு தேடிப்பார்த்த

island

நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது,    பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை  அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி கேட்பவரின் commonsense மற்றும் அரசியல்  அறிவு என்பன பிரமிக்க வைக்கிறது. ஊடகத்துறையில் உள்ள ஒருவரது நிலைமையே இப்படி இருக்கும்போது,  எந்த ஒரு நன்மையும்  இலங்கைத் தமிழருக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வெளிநாடு வாழ் கனவான்களின் நிலைமையை நொந்து என்ன பயன்? 

😏

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

கேள்வி கேட்பவரின் commonsense மற்றும் அரசியல்  அறிவு என்பன பிரமிக்க வைக்கிறது. ஊடகத்துறையில் உள்ள ஒருவரது நிலைமையே இப்படி இருக்கும்போது,  எந்த ஒரு நன்மையும்  இலங்கைத் தமிழருக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வெளிநாடு வாழ் கனவான்களின் நிலைமையை நொந்து என்ன பயன்? 

😏

அட நம்மட யாழ்கள கேள்வியின் நாயகனை கேள்வி கேட்க விட்டிருக்கலாமே..😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

அட நம்மட யாழ்கள கேள்வியின் நாயகனை கேள்வி கேட்க விட்டிருக்கலாமே..😁

எனது கேள்விகள் எனக்கு  மூக்கு போனாலும் பிரச்சனை இல்லை, எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும் எனும்  ஆட்களுக்கு  எரிச்சலை மூட்டுவதாய் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். 

🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

எனது கேள்விகள் எனக்கு  மூக்கு போனாலும் பிரச்சனை இல்லை, எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும் எனும்  ஆட்களுக்கு  எரிச்சலை மூட்டுவதாய் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். 

🤣

இதை திருப்பிப் போட்டு யோசிச்சால் எல்லாம் சுகமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, alvayan said:

இதை திருப்பிப் போட்டு யோசிச்சால் எல்லாம் சுகமே...

எப்படி? 

தலை கீழாகவா? 

 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எப்படி? 

தலை கீழாகவா? 

 😀

ஆமா ..தலைகீழாகத்தான்...இமயமலைக்கு சிங்களவனே பாடை கட்டிவிட்டான்...இப்ப என்னவென்றா

இமயமலைப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், உலகத் தமிழர் பேரவைத் தலைவர்கள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. 

இவ்வாறான சூழலில் இந்த அறிக்கை அமரபுர நிகாயவின் கருத்து அல்ல என அந்த சங்கத்தின் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்ட அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

"இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது."

'அனைத்து சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்க' என அழைக்கப்படும் 'இமயமலைப் பிரகடனத்திற்காக' உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து. அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் தலைமையிலான தேரர்கள் குழுவே பிரதானமாக இப்பணியில் ஈடுபட்டது. பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.

தோல்வியடைந்த முயற்சிகள்

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கூட்டறிக்கை தொடர்பில் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. "மதங்களுக்கு இடையிலான முயற்சிகள் இலங்கைக்கு புதிதல்ல.

மாறாக, இத்தகைய முன்முயற்சிகள் சர்வதேச நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டு பல தசாப்தங்களாக ஒரு சிறிய அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிகளுக்கே இப்படிப் பயந்தால் ... 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முயற்சிகளின் முடிவுகள் தமிழர்கள் தீர்மானிக்க முடியாது   எனவேதான் தமிழர்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை  

சிங்களவர்கள் தீர்மானிககும் சக்திவாய்ந்தவர்கள் அவர்கள் தான் முயற்சிகள் செய்ய வேண்டும்   

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2024 at 07:22, Kandiah57 said:

இந்த முயற்சிகளின் முடிவுகள் தமிழர்கள் தீர்மானிக்க முடியாது   எனவேதான் தமிழர்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை  

சிங்களவர்கள் தீர்மானிககும் சக்திவாய்ந்தவர்கள் அவர்கள் தான் முயற்சிகள் செய்ய வேண்டும்   

முயற்சி திருவினையாக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு வாழைப்பழங்களை உரித்து வாய்க்குள் மெசின்  மூலம் தள்ள வேண்டும்   

கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் தமிழர்கள்  முயற்சிகள் திருவினையாக்கவில்லை  எனவேதான் சொல்லுகிறோம்  சிங்களவன் முயற்சிகள் செய்ய வேண்டும்  அப்போ தான் திருவினையாக்கும்.  ஏனெனில் அவர்கள் தான்  முடிவு செய்கிறார்கள்   விரிவாக சொன்னால்,..

1,.தமிழர்கள் தனியாக செய்யும் முயற்சிகள் திருவினை ஆக்காது 

2,..சிங்களவர்கள்  தனியாக செய்யும் முயற்சிகள் திருவினை ஆக்கும் 

3, .தமிழர்களும் சிங்களவர்களும்  இணைந்து ஒரு குறிகோள்ளுடன். முயற்சிகள் செய்தாலும் திருவினை ஆக்கும்  ஆனால் அப்படி ஒரு முயற்சி இதுவரை நடக்கவில்லை  இனிமேலும் நடக்காது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

3, .தமிழர்களும் சிங்களவர்களும்  இணைந்து ஒரு குறிகோள்ளுடன். முயற்சிகள் செய்தாலும் திருவினை ஆக்கும்  ஆனால் அப்படி ஒரு முயற்சி இதுவரை நடக்கவில்லை  இனிமேலும் நடக்காது  

இப்போது மேற்கொள்ளப்பட்ட இமயமலைப் பிரகடனமும் அதன் தொடர்ச்சியாக  மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதற்குள் அடங்கும்? 

போர்த்துக்கொண்டு குப்பறப் படுத்துக்கொண்டால் எதுவுமே  நடைபெறாது. 

வைக்கோற் பட்டடை நாய் தானும் உண்ணாது, உண்ணவரும் மாட்டையும் விடாது என்பதற்கு எமது கொஞ்ச  புலம்பெயர்  டமில்ஸ் நல்ல உதாரணம். 

😏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ..தலைகீழாகத்தான்...இமயமலைக்கு சிங்களவனே பாடை கட்டிவிட்டான்...இப்ப என்னவென்றா

இமயமலைப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், உலகத் தமிழர் பேரவைத் தலைவர்கள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. 

இவ்வாறான சூழலில் இந்த அறிக்கை அமரபுர நிகாயவின் கருத்து அல்ல என அந்த சங்கத்தின் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்ட அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

"இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது."

'அனைத்து சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்க' என அழைக்கப்படும் 'இமயமலைப் பிரகடனத்திற்காக' உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து. அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் தலைமையிலான தேரர்கள் குழுவே பிரதானமாக இப்பணியில் ஈடுபட்டது. பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.

தோல்வியடைந்த முயற்சிகள்

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கூட்டறிக்கை தொடர்பில் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. "மதங்களுக்கு இடையிலான முயற்சிகள் இலங்கைக்கு புதிதல்ல.

மாறாக, இத்தகைய முன்முயற்சிகள் சர்வதேச நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டு பல தசாப்தங்களாக ஒரு சிறிய அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன

முதலில் இதற்கு மறுமொழி சொல்லவும்...அப்புறம் வைக்கொல் பட்டடை நாய் ...யாரென்பதை யாழ்களம்

தீர்மானிக்கட்டும்...கனடாவில் வேலை வெட்டி இல்லாமல் 24 மணி நேரமும் யாழ்களத்தில் தேவையில்லத கேள்விகள்  கேட்டு...தமிழரை குழப்பியடிக்கும் வேலக்கு யார் காசு கொடுப்பார்..அதை முதலில் சொல்லவும்...பின் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு தொடரவும்..சும்ம வழ வழா  தொழ் தொழாஎன்று  கொண்டு  இருக்க வேண்டாம்

போர்த்துக்கொண்டு குப்பறப் படுத்துக்கொண்டால் எதுவுமே  நடைபெறாது. 

இதை ஆர்  செய்கிறது நீங்கள?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பக்கத்தில் இந்த பிரகடனம் பற்றிய ஆதரவான கருத்துக்களே இதுவரை கிடையாது..வரவும் போறதிலை...அப்படி யிருக்கையி கனடாவில் காசுக்கு தாலம் போடும் ஒருவர் ..24 மணி நேரமும் யால்ரா போடிகிறார்...குறைந்தது...தமிழர் பகுதியில் இருந்தாவது ஆதரவுக்குரல் வருகின்றதா என்றால்  அதுவும் இல்லை..அப்ப இவர் எதற்காக கூச்சல்  போடுகின்றார்...அதற்கு ஒரு காரணம் இருக்குமே...அது என்ன.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இமயமலை பிரகடனம் ஒரு குறிகோள். உள் வராது”  காரணம்   பிக்குமார்.  நோக்கம்  வெளிநாட்டு தமிழரின் பணத்தை சுருட்டுவது   இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது   பழைய இலங்கையை உருவாக்குவது  ஆனால் சுரேன்  அனைவரும் இலங்கையில் சமன் என்று  தீர்வு பெற முயல்கிறார்  இது தமிழருக்குகான  தீர்வு இல்லை எந்த பிக்குவும். தமிழர்கள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை  எந்த சிங்கள கட்சியும். தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்று சொல்லவில்லை   அரசாங்கம் கூட தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்று சொல்லவில்லை   ஆகவே இங்கே பேச்சுவார்த்தை இல் ஈடபட்ட இருபகுதியும். 100 % வெளிப்படையாக முரண்பாடுகளோடு இருக்கிறது   எங்கே ஒரு குறிகோள். உண்டு”??? இந்த பேச்சுவார்த்தை தமிழரகளும். சிங்களவரும். ஒரு குறிகோள் உடன். பேசவில்லை   இந்த பேச்சுவார்த்தை தொடரந்தாலும்  தொடங்க முதலே தோல்வி ஆகும்  70 ஆண்டு காலத்தில் தமிழர்கள் எந்தவொரு தீர்வையும். குழப்பியது இல்லை  இனிமேலும் குழப்பமாட்டார்கள் 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kandiah57 said:

இந்த இமயமலை பிரகடனம் ஒரு குறிகோள். உள் வராது”  காரணம்   பிக்குமார்.  நோக்கம்  வெளிநாட்டு தமிழரின் பணத்தை சுருட்டுவது   இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது   பழைய இலங்கையை உருவாக்குவது  ஆனால் சுரேன்  அனைவரும் இலங்கையில் சமன் என்று  தீர்வு பெற முயல்கிறார்  இது தமிழருக்குகான  தீர்வு இல்லை எந்த பிக்குவும். தமிழர்கள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை  எந்த சிங்கள கட்சியும். தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்று சொல்லவில்லை   அரசாங்கம் கூட தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்று சொல்லவில்லை   ஆகவே இங்கே பேச்சுவார்த்தை இல் ஈடபட்ட இருபகுதியும். 100 % வெளிப்படையாக முரண்பாடுகளோடு இருக்கிறது   எங்கே ஒரு குறிகோள். உண்டு”??? இந்த பேச்சுவார்த்தை தமிழரகளும். சிங்களவரும். ஒரு குறிகோள் உடன். பேசவில்லை   இந்த பேச்சுவார்த்தை தொடரந்தாலும்  தொடங்க முதலே தோல்வி ஆகும்  70 ஆண்டு காலத்தில் தமிழர்கள் எந்தவொரு தீர்வையும். குழப்பியது இல்லை  இனிமேலும் குழப்பமாட்டார்கள் 

1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம். 

2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால் எங்களிடம் பலமும் ஒழுக்கமும்(விபு க்களிடம்) இருந்தது 

அந்த  சமஷ்டியைக்  குழிதோண்டிப் புதைத்து இப்போது கோவணமும் இல்லாமல் ஓடித்திரிவதை மறந்துவிட்டீர்களா?

இந்த சிந்தனை  முறையின்  விளைவுதான் ஆயுதப்  போராட்டமும் அழிந்து   இலங்கைத் தமிழர் நடுத்தெருவுக்கு வரக் காரணம்.

புலம்பெயர்  டமில்ஸ் இதற்கு மிகவும் முக்கிய காரணம். 

😏

 

  • Like 2
  • Thanks 1
  • Downvote 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழருக்கு பலமுறை தீர்வுகள் கிடைத்துள்ளது   ஆனாலும் தமிழன்  தலைகீழாக. கட்டி தொங்க விட்டு அடித்து கொல்லப்படுகிறான் ..அதுவும் காவல்துறை என்றழைக்கப்படும். பொலிஸாரினால்    

செல்வா-பண்டா ஒப்பந்தம் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே அது தமிழருக்குகான  தீர்வு இல்லை 

செல்வா- டல்லி ஒப்பந்தம் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே அது தமிழருக்குகான தீர்வு இல்லை

இப்படி பல ஒப்பந்தம்கள் கடந்த காலங்களில் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது  எனவே இவையெல்லாம் தமிழருக்குகான தீர்வுகள் இல்லை 

நடைமுறை படுத்தப்படாத எந்தவொரு ஒப்பந்தமும். பேச்சுவார்த்தையும். தமிழருக்குகான தீர்வுகள் இல்லை  அவை குப்பைகள் பழைய கடுதாசிகள். பழைய பேப்பர் கழிவு பேப்பர் அவற்றை தீர்வு என்று அழைப்பது. முட்டாள் தனம் 

இப்போது சுரேன் எழுதிய இமயமலை பிரகடனம்  சுரேனிடம் மட்டுமே உண்டு  மற்றைய அனைவரும் கிழித்து குப்பையில் போட்டு விட்டார்கள்  ஆகவே அது தீர்வு இல்லை   இந்த பிரகடனத்தின்  மூலம் இதுவரை இலங்கை மக்கள் சமனாக நடத்தப்படவில்லை  என்று இதன் பிரதிகளை பெற்றுக்கொண்ட அனைவரும் தங்களை அறியாமலேயே எற்றுக்கொண்டு உள்ளார்கள்   

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம். 

2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால் எங்களிடம் பலமும் ஒழுக்கமும்(விபு க்களிடம்) இருந்தது 

அந்த  சமஷ்டியைக்  குழிதோண்டிப் புதைத்து இப்போது கோவணமும் இல்லாமல் ஓடித்திரிவதை மறந்துவிட்டீர்களா?

இந்த சிந்தனை  முறையின்  விளைவுதான் ஆயுதப்  போராட்டமும் அழிந்து   இலங்கைத் தமிழர் நடுத்தெருவுக்கு வரக் காரணம்.

புலம்பெயர்  டமில்ஸ் இதற்கு மிகவும் முக்கிய காரணம். 

😏

நன்றி

இவ்வளவு தான் உங்கள் தாயகப்புரிதலும் வரலாற்று படிப்பும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

நன்றி

இவ்வளவு தான் உங்கள் தாயகப்புரிதலும் வரலாற்று படிப்பும். 

நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது. ஆனாலும் realty என்ன? 

இன்று நாம்  கையறு நிலையில் நிற்கிறோம். இல்லையா? 

எங்கள் நிலத்தில் உள்ள மக்களிடம்  இருந்த அற்ப சொற்ப பலமும் இல்லாமல் போய்விட்டது. வெளிநாடுகளில் உள்ளவர்களோ ஆளாளுக்கு நான்கு திசைகளாகப் பிரிந்துவிட்டோம். எங்களிடம் எஞ்சியிருப்பது என்ன? 

இதிலிருந்துதானே எமது தவறுகளை எடைபோட முடியும்? 

இன்னும் 10 வருடங்கள் கழித்து தாயக மக்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எனது ஆதங்கம்/கோபம்  புரியும். 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம். 

2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால் எங்களிடம் பலமும் ஒழுக்கமும்(விபு க்களிடம்) இருந்தது 

அந்த  சமஷ்டியைக்  குழிதோண்டிப் புதைத்து இப்போது கோவணமும் இல்லாமல் ஓடித்திரிவதை மறந்துவிட்டீர்களா?

இந்த சிந்தனை  முறையின்  விளைவுதான் ஆயுதப்  போராட்டமும் அழிந்து   இலங்கைத் தமிழர் நடுத்தெருவுக்கு வரக் காரணம்.

புலம்பெயர்  டமில்ஸ் இதற்கு மிகவும் முக்கிய காரணம். 

😏

 

பரந்துபட்ட பார்வையுடன் எமது வரலாற்றை அவதானித்தால் உங்கள் இந்த கருத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் துரதிஷர்ரவசமாக ஏற்கனவே எமது மண்டைக்குள் புகுத்தப்பட்ட ஒற்றைத்தன்மையான உணர்சசி அரசியல் கோட்பாடுகளினால் மட்டுமே நாம் எமது அரசியலை கொண்டு செல்வோம் என்று அடம் பிடிப்பதால்  இதுவரை நாம் போராடியதாக கூறப்பட்ட அரசியல் தீர்வு  கிடைக்கப்போவதில்லை.  இதை மாற்றும் சகதி  எதில்காலத்தில் தாயகத்தில் வாழப்போகும் மக்களுக்கு இருக்குமேயானால் அவர்களாவது அதிஷ்ரசாலிகளாக இருப்பர்.  

Edited by island
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது. ஆனாலும் realty என்ன? 

இன்று நாம்  கையறு நிலையில் நிற்கிறோம். இல்லையா? 

எங்கள் நிலத்தில் உள்ள மக்களிடம்  இருந்த அற்ப சொற்ப பலமும் இல்லாமல் போய்விட்டது. வெளிநாடுகளில் உள்ளவர்களோ ஆளாளுக்கு நான்கு திசைகளாகப் பிரிந்துவிட்டோம். எங்களிடம் எஞ்சியிருப்பது என்ன? 

இதிலிருந்துதானே எமது தவறுகளை எடைபோட முடியும்? 

இன்னும் 10 வருடங்கள் கழித்து தாயக மக்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எனது ஆதங்கம்/கோபம்  புரியும். 

சிங்களமும் இந்தியும் தட்டில் வைத்து இருப்பது போலவும் அதை தமிழர்கள் தட்டி விட்டது போலவும் இருக்கிறது உங்கள் பாலர் பாடம். 

உங்களில் பிழை சொல்லவில்லை. மதில் மேல் பூனையாக நின்றவர்களின் பார்வை இது தான். உங்களுடைய இந்த கருத்துக்கு லைக் கிடைக்கும் ஏனெனில் அநேகமான தமிழர்கள் மதிலில் இருந்து இறங்கி ஓரே பக்கம் நின்றிருந்தால் எவரும் எம்மை அழித்து இருக்க முடியாது. அதற்கு ஆதாரமாக பத்து வீதம் போராட்டத்துடன் நின்றே இத்தனையையும் சாதித்தவர்கள் நாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:

சிங்களமும் இந்தியும் தட்டில் வைத்து இருப்பது போலவும் அதை தமிழர்கள் தட்டி விட்டது போலவும் இருக்கிறது உங்கள் பாலர் பாடம். 

உங்களில் பிழை சொல்லவில்லை. மதில் மேல் பூனையாக நின்றவர்களின் பார்வை இது தான். உங்களுடைய இந்த கருத்துக்கு லைக் கிடைக்கும் ஏனெனில் அநேகமான தமிழர்கள் மதிலில் இருந்து இறங்கி ஓரே பக்கம் நின்றிருந்தால் எவரும் எம்மை அழித்து இருக்க முடியாது. அதற்கு ஆதாரமாக பத்து வீதம் போராட்டத்துடன் நின்றே இத்தனையையும் சாதித்தவர்கள் நாம்.

1) ""சிங்களமும் இந்தியும் தட்டில் வைத்து இருப்பது போலவும் அதை தமிழர்கள் தட்டி விட்டது போலவும் இருக்கிறது உங்கள் பாலர் பாடம்.""

சிங்களத்தையும் இந்தியையும் நான் தொட்டுச் செல்லவில்லை. எமது வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது என் ஆதங்கம். நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது  என்று  இதற்காகத்தான் குறிப்பிட்டேன். 

2) உங்களில் பிழை சொல்லவில்லை. மதில் மேல் பூனையாக நின்றவர்களின் பார்வை இது தான்

உங்கள் கணிப்பு தவறு. நீங்களும் நானும் எப்படியோ பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால் நிலத்திலுள்ள மக்களின் நிலையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எமது தவறுகளை அடையாளம் காண முடியும். 

3) அநேகமான தமிழர்கள் மதிலில் இருந்து இறங்கி ஓரே பக்கம் நின்றிருந்தால் எவரும் எம்மை அழித்து இருக்க முடியாது. அதற்கு ஆதாரமாக பத்து வீதம் போராட்டத்துடன் நின்றே இத்தனையையும் சாதித்தவர்கள் நாம்.

[உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை. ஒரு பேச்சுக்காகச் சொல்கிறேன்,....(சனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள உங்களின் கருத்துப்படி) 90% மான மக்களின் கருத்தைத்தானே 10 வீதமானவர்கள் கேட்டிருக்க வேண்டும்? இல்லையா? ]

எதைச் சாதித்தாலும் வாய்ப்புக்களைத் தவறவிட்டால் இருப்பது இல்லாமல் போகும் என்பதற்கு ஈழத் தமிழரதுப்போராட்டம் சிறந்த உதாரணம். 

கவனிக்க: இங்கே நாம் என்று என்னால் குறிப்பிடப்படுவது எம் எல்லோரையும் சேர்த்துத்தான. எவரையும் தனியே குறிப்பிடவில்லை. 

[I]t is much better to lose a battle and win the war than to win a battle and lose the war. Resolve to keep your eyes on the big ball.”

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சந்தர்ப்பங்களை. வாய்ப்புகளை தவறவிட்டார்கள். என்பது மிகவும் பிழையான. கருத்துகள்  இது நான் தமிழன் என்னும் நாமத்துடன். சொல்வதை கண்டிக்கின்றோம்    தமிழர்கள் சந்தர்ப்பங்களை உருவாக்கியவர்கள். மிக அண்மைய உதாரணம்  சுரேன் சுரேந்திரன்.   சந்தர்பங்கள். ஒப்பந்தம் எழுதி கிழித்து எறிவது இல்லை    தீர்வு திட்டங்களை  எதிர்த்து கண்டிக்கு பாத யாத்திரை போவதில்லை    காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம்  இல்லை  தரமுடியாது வடக்கு கிழக்கு இணக்க விடமாட்டோம் எபன்பவை சந்தர்ப்பங்கள் அல்ல 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

தமிழர்கள் சந்தர்ப்பங்களை. வாய்ப்புகளை தவறவிட்டார்கள். என்பது மிகவும் பிழையான. கருத்துகள்  இது நான் தமிழன் என்னும் நாமத்துடன். சொல்வதை கண்டிக்கின்றோம்    தமிழர்கள் சந்தர்ப்பங்களை உருவாக்கியவர்கள். மிக அண்மைய உதாரணம்  சுரேன் சுரேந்திரன்.   சந்தர்பங்கள். ஒப்பந்தம் எழுதி கிழித்து எறிவது இல்லை    தீர்வு திட்டங்களை  எதிர்த்து கண்டிக்கு பாத யாத்திரை போவதில்லை    காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம்  இல்லை  தரமுடியாது வடக்கு கிழக்கு இணக்க விடமாட்டோம் எபன்பவை சந்தர்ப்பங்கள் அல்ல 

 

கண்டிக்கின்றோம் என்று பன்மையில் எழுதியிருக்கீறீர்கள்?

🤨

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள்.

இப்படி ஒரு நிலமை கூடி வந்ததா?

இதைப்பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

  • Thanks 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 10 "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள்" / "Food Habits Of Ancient Sumer"     "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] என்ற இதற்கு முந்திய 82 பாகங்கள் கொண்ட, தீபத்திலும் [Theebam.com] எனது வலைத்தளத்திலும் ["A DROP IN THE OCEAN / கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam] வெளியிடப்பட்ட தொடரில், நாம் ஆழமாக விவாதித்து சுட்டிக் காட்டியவாறு, பண்டைய சுமேரியர்களே அல்லது முதனிலைத் [புரோட்டோ] திராவிடர்கள் அல்லது முதனிலைத் தமிழர்களே வேட்டையாடுவதையும் உணவு சேகரிப்பதையும் விட்டு, விவசாயம் செய்ய முற்பட்ட முதல் நாகரிகம் ஆகும். மற்ற பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு முதல் முதல் கொடுத்தவாறு, விவசாயத்திலும் உணவிலும் கூட இவர்கள் தமது பங்களிப்பை உலகிற்கு முதல் முதல் வழங்கினார்கள்.   பண்டைய சுமேரியர்களின் உணவு அதிகமாக பார்லியை முதன்மையாக கொண்டதுடன், மற்றும் கோதுமை, தினை போன்றவையும் ஆகும். அங்கு விவசாயம் அவர்களுக்கு, காய்கறியும் பழங்களும் வழங்கின. அத்துடன் பட்டாணிக் கடலை [கொண்டைக் கடலை], வெங்காயம், கீரை, லீக்ஸ், பீன்ஸ் [பயிற்றினம்], உள்ளி, கடுகு, வெள்ளரிக்காய், பருப்பு போன்ற சிறு பயிர்களும் அந்நிலத்தில் காணப்பட்டன. இவைகள் எல்லாம் பண்டைய சுமேரியர்களின் உணவாக அன்று இருந்தன. இவர்களே நாடோடி வாழ்க்கையை விட்டு முதல் முதல் ஓர் இடத்தில் குடியேறிய நாகரிக மக்களும் ஆகும். அப்படி ஓரிடத்தில் குடியேரியதுடன், வீட்டு பாவனைக்கு விலங்குகளையும் பழக்கினார்கள். அவை உணவுக்கும் வேலைக்கும் அவர்களால் பாவிக்கப்பட்டன. வெள்ளாடு பாலும் இறைச்சியும் கொடுத்தன. அத்துடன் மாமிசத்தில் - மாட்டுக்கறி, வெள்ளாடு, செம்மறியாட்டுக்கறி, பன்றிக்கறி, மான்கறி மற்றும் புறா, காட்டுக் கோழி போன்றவையும், மேலும் கோழி முட்டையும் அவர்களின் முக்கிய உணவாக இருந்தன. பாபிலோனியர்களால் சுமேரியர் தோற்கடிக்கப்பட்ட தருவாயில், சிறந்த சுவையான உணவு ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டு, அது அரண்மனைக்கு கூடை நிரம்ப அனுப்பப்பட்டுள்ளன என்றும் அது அதிகமாக உணவுப் பண்டங்களுக்கு மணமூட்டும் ஒரு வகை பாலைவனத்து காளான் [truffles] என்றும் அறிய வருகிறது.   அவர்களின் நாளாந்த உணவு அதிகமாக பார்லி "கேக்கை"யும் பார்லி "களி"யையும் கொண்டிருந்ததுடன் இவை அதிகமாக வெங்காயம் அல்லது கொஞ்சம் அவரை சேர்த்து உட்கொள்ளப் பட்டதுடன், வாற்கோதுமை மா ஊறலிலிருந்து வடித் தெடுக்கப்படும் மதுவுடன் [பியர் / barley ale] உணவைப் பூர்த்தி செய்தார்கள்.   மெசொப்பொத்தேமியா ஆற்றில் கும்பலாக நீந்தும் மீனும் அவர்களின் முதன்மை உணவாக இருந்தது. அத்துடன் கடல் ஆமை, சிப்பிகள் போன்றவையும் மீனுடன் சேர்த்து சமைத்து உண்ணப் பட்டது. கி மு 2300 முற்பட்ட சுமேரிய நூல் ஒன்று, ஐம்பதுக்கு மேற்பட்ட மீன் வகைகளை குறிப்பிட்டுள்ளது. பாபிலோனியர் காலத்தில் மீன் வகைகளின் எண்ணிக்கை குறைந்து இருந்த பொழுதிலும், ஊரின் [Ur] குறுகிய, சுற்று தெருக்களில், பொரித்த மீன் விற்கும் வணிகர்கள் அங்கு வளமான வர்த்தகம் செய்தார்கள் என அறியமுடிகிறது.   அது மட்டும் அல்ல, அங்கு உணவு கூடங்களில் வெங்காயம், வெள்ளரிக்காய், சுடச் சுட வாட்டிய ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை வாங்கக் கூடியதாகவும் இருந்தன. இந்த பண்டைய சுமேரியர் காலத்தில், இன்று காணப்படுவது போல,அண்மை கிழக்கு நாடுகளில் [Near East Countries] பன்றி இறைச்சி விலக்கப்பட்ட ஒன்று அல்ல என்பது குறிப்பிடத்தக்கது!   என்றாலும், கி மு 1000 ஆண்டு அளவில் இருந்து பன்றி இறைச்சியின் நிலை மாறத் தொடங்கியது. பண்டைய எகிப்த்தில் பன்றி ஒரு "அசுத்த பிராணி" என பொதுமதிப்பு பெற்றது. அத்தருவாயில், எகிப்திய கீழ் சமுதாய வகுப்பினர் பன்றியை சாப்பிட தடை செய்யப்படாவிட்டாலும், மேல் வகுப்பினருக்கு, குறிப்பாக மதகுருமாருக்கு இது முற்றாகத் தடை செய்யப் பட்டது. இந்த நிலை இன்னும் ஒரு சில சமய குழுக்களிடம் இன்றும் தொடர்கிறது.   அதன் பிறகு, ஏறக்குறைய கிமு 500 முதல், இஸ்லாம் நிறுவப்பட்ட காலம் வரை, மத்திய கிழக்கில் பன்றி இறைச்சி ஒரு அசாதாரண இறைச்சியாக இருந்தது. அதே போல சில யூத தரப்பும் சில கிரிஸ்துவ தரப்பும் பன்றி இறைச்சியைத் தவிர்த்தன. சுமேரியாவில் நிலவிய வெக்கையில் இறைச்சி விரைவாக கெட்டுப் போவதால், அதிக மக்கட் தொகை இல்லாத கிராமப் புறங்களை விட, சுமேரிய நகரங்களில் இறைச்சி பொது உணவாக அங்கு வாழும் மக்களிடம் இருந்தன. மேலும், கால்நடைகள் அவற்றின் இறுதி கால வாழ்க்கையின் முடிவில் இருக்கும் போது மட்டுமே நுகர்வுக்காக படுகொலை செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடப்பட்டது. அதுமட்டும் அல்ல, நிச்சயமாக ஆட்டிறைச்சியே மிகவும் பொதுவானதாக காணப்பட்டது.   தொல்பொருள் ஆராய்ச்சி, ஆப்பெழுத்து / கியூனிபார்மில் எழுதப்பட்ட பதிவுகள், மற்றும் சுமேரிய - அக்காத் இருமொழி ஆவணங்கள் மூலம் நாம் பண்டைய சுமேரியர்களின் உணவு பற்றி விரிவாக இன்று அறிய முடிகிறது. பார்லி ரொட்டியின் [barley bread] முக்கியத்தையும் பலவித பார்லி ரொட்டிகளையும் இந்த ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இவற்றுடன் பார்லி, கோதுமை கேக்கும் [barley and wheat cakes] சுமேரியர்களின் பிரதான உணவாக இருந்ததுடன், அவையுடன் தானியம், பயறு [பருப்பு] சேர்ந்த வடிசாறுடன் [சூப்பு / கஞ்சி] [grain and legume soups], வெங்காயம், லீக்ஸ், உள்ளி, டர்னிப் [turnip] போன்றவை உண்ணப்பட்டன.   மேலும் காய்கறிகளைத் தவிர, சுமேரியர்களின் உணவில் பழங்களும் இருந்தன. அவை ஆப்பிள், வெள்ளரிப்பழம், திராட்சை, அத்திப்பழம், பேரீச்சை, மாதுளை போன்றவையாகும். பிந்திய சுமேரியன் பதிவுகளில் பல சமையல் மூலிகைகள், தேன், சீஸ் [பாலாடைக்கட்டி / cheese], வெண்ணெய் [butter], தாவர எண்ணெய் போன்றவையும் குறிப்பிடப் பட்டுள்ளன. தேன், பேரிச்சை, திராட்சை சாறு போன்றவை இனிப்பு பொருள்களாகவும் பயன்பட்டன. அத்துடன் சுமேரியர்கள் அடிக்கடி பியர் [beer] குடித்தார்கள். ஆனால் சிலவேளை கொடி முந்திரிப் பழச்சாறும் [wine] குடித்தார்கள். பல வித பதப்படுத்தப் பட்ட உணவுகளும் அங்கு காணப்பட்டன. உதாரணமாக காய்ந்த ஆப்பிளும் அத்தியும் சரமாக கோர்த்து சுவரில் தொங்க விடப் பட்டிருந்தன.   அத்துடன் தேனில் பழங்கள் பாதுகாக்கப் பட்டன. அதே போல பருப்பு வகைகளான பீன்ஸ், பட்டாணி, பயறு போன்றவையும் அத்துடன் திராட்சையும் உலர வைக்கப்பட்டன. மேலும் பாதம் கொட்டை [almonds], பசுங்கொட்டை [pistachio], உள்ளி போன்றவை நெடுங்காலம் காய்ந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டன. அங்கு நிலவிய சூடான காலநிலையில் பால் விரைவில் கெட்டு விடும். ஆகவே சுமேரியர்கள் பாலை நெய், சீஸ் ஆக மாற்றினர். மீனை உப்பு போட்டு அல்லது புகை பிடித்து வெயிலில் உலர்த்தினர் [கருவாடு]. இறைச்சியை ஊறுகாயாக மாற்றினர்.   சுமேரியர்கள் பொது பானையில் இருந்து பியரை, நாணல் குழாய் ஊடாக, அதை சுற்றி ஒன்றாக கூடியிருந்து, உறுஞ்சி குடித்தார்கள். என்றாலும் செல்வந்தர்கள் வெள்ளியால் செய்யப்பட்ட உறிஞ்சு குழாய் [straw] பாவித்தார்கள். மேலும் மதுபானங்களை அத்தியில் இருந்தும் பேரீச்சம்பழத்தில் இருந்தும் தயாரித்தார்கள். அத்துடன் திராட்சை பழத்தில் இருந்து வைனும் [Wine] உற்பத்தி செய்தார்கள். வெங்காயம், லீக்ஸ், உள்ளி போன்றவையே அங்கு பிரபல்யமானவை. இவை பாபிலோன் மன்னர் மேரோடச் பாலடன் II [Merodach Baladan II ] தோட்டத்திலும் கி மு 2100 ஆண்டு ஊர் நகர மன்னன் ஊர்-நம்மு [Ur-Nammu] தோட்டத்திலும் வளர்ந்தன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி : 11 தொடரும்     "FOOD HABITS OF TAMILS" PART: 10 "Food Habits Of Ancient Sumer"     As we have pointed out & discussed deeply in our previous Article Series titled "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] / Origins of Tamils? [Where are Tamil people from?]" published in Theebam.com and my personal blog "A DROP IN THE OCEAN/கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam, Sumerians were the first culture to quit hunting and gathering food and begin cultivation. Like many other inventions that Sumerian culture gave to the world, they also contributed in farming and food. Sumerian diet mainly consisted of barley.   The raw materials of the Sumerian diet were barley, wheat and millet. Farming yielded vegetables and fruits, chickpeas, lentils, beans, onion, garlic, leeks, cucumbers, cress, mustard and fresh green lettuce was all part of the early Sumerian food. Sumerians were the first culture to settle down and leave the earlier nomad lifestyle. With settlement they began domesticating animals for food and labour.   Goat's milk and meat, eggs, pig; wild fowl, deer and venison were an integral part of the Sumerian's food as well. By the time Sumer was succeeded by Babylon a special delicacy had been discovered that was dispatched to the royal palace by the basketful, Truffles, may be desert truffles.   Everyday meals probably consisted of barley paste or barley cake, accompanied by onions or a handful of beans and washed down with barley ale. Fish that swarmed in the rivers of Mesopotamia were a major food source too. Over fifty different types of fish are mentioned in texts dating before 2300 BC, and although the number of types had diminished in Babylonian times, the fried-fish vendors still did a thriving trade in the narrow, winding streets of Ur.   Onions, cucumbers, freshly grilled goat, mutton and pork were available from food stalls. Pork not yet taboo in the Near East!, However, all of this began to change very rapidly in a variety of communities around the region starting roughly 1000 BC. Around this time, in ancient Egypt, pigs acquired a reputation for being unclean, a view that seems to have stuck through modern day. While lower castes of Egyptian society were not prohibited from eating pork, it was discouraged, and the priestly caste was forbidden from it entirely.   Slightly later, from roughly 500 BC to the time of the founding of Islam, pork was an uncommon meat in the Middle East. Also Various Jewish and Christian sects too still adhere to this rule. Meat was commoner in the cities than in the more thinly populated countryside, since it spoiled so quickly in the heat. Further, Cattle were only slaughtered for consumption when they were nearly at the end of their working lives-certainly more common was mutton.   Information about Sumerian food can be gathered from archaeology and written records on cuneiform tablets including bilingual Sumerian - Akkadian word lists. These sources also indicated the importance of barley bread, of which many kinds are named, and barley and wheat cakes, as the staple diet together with grain and legume soups, onion, leeks, garlic and melon.   Besides farmed vegetables, Sumerian food also included fruits. These were apples, fig and grapes. Several culinary herbs and honey and cheese, butter and vegetable oil have also been mentioned in later Sumerian food records. Sumerians drank beer often and sometimes wine too.   Many types of preserved food were produced in ancient Sumer. These included dried figs and apples, which were thread on string, hanging on the wall and also fruits conserved in honey. Pulses such as beans, peas,and lentils were also dried, as were grapes to produce raisins. Nuts too, such as almonds and pistachio that were eaten in Sumer can be kept a long time in dry conditions as can garlic.   Milk, because it did not keep well in the hot climate, was mainly used to make yogurt, or a form of butter known as ghee and cheese. Fish were often dried, salted, or smoked and meat was pickled. Beer was often drunk through a reed from a communal pot, or using a silver straw if you were wealthy. Wine was also produced from grapes, in addition to the alcoholic beverages produced from figs and dates. Onions and leeks and garlic were amongst the most frequently cultivated plants. They were grown in the gardens of King Merodach Baladan II of Babylon, and Ur-Nammu of Ur (2100 BC).   Thanks     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]   PART : 11 WILL FOLLOW          
    • கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பமாகுமென நீதிமன்று அறிவிப்பு Published By: DIGITAL DESK 3   16 MAY, 2024 | 05:03 PM கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கு நிதிகிடைத்தது அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பிக்குமென நீதிமன்று அறிவிப்பு விஜயரத்தினம் சரவணன் மே.16 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04)ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (16) இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.  இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டசெயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே, குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை ஆகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.  இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.  இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடையப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.  அத்தோடு, இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வுசெய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.  இந்நிலையில், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ளநிலையில் மீளவும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.  அதற்கமைய எதிர்வரும் ஜூலைமாதம் 04ஆம்திகதி கெக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் இந்த வழக்கு அழைக்கப்படவுள்ளதாக இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.ஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதி அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதால், குறித்த வீதிக்கு பதிலாக மாற்றுவீதியைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும், அகழ்வாய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல்களை வழங்குமாறு, முல்லைத்தீவு நீதிமன்றம் கொக்கிளாய் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.  மேலும், அகழ்ந்தெடுக்கப்பட்ட மனிதச்சங்கள்தொடர்பான இடைக்கால பகுப்பாய்வு அறிக்கையொன்று, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் ஏற்கனவே நீதிமன்றிம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.  அந்தவகையில், அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள் 1994ஆம் ஆண்டிற்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டிற்கு பிற்படாததுமான எச்சங்களெனவும் அந்த ராஜ்சோமதேவவின் இடைக்கால பாகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183706
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சருமத்தை வெளுப்பாக்கும் சில க்ரீம்களில் அதீதமான அளவில் பாதரசம் இருப்பதால், அவை சிறுநீகர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தற்போது வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது? சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில க்ரீம்களில் பாதரசம் போன்ற நச்சு உலோகங்கள் இடம்பெற்றிருப்பது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிறுநீரகம் தொடர்பான ஆய்விதழான Kidney Internationalல் "NELL-1–associated membranous nephropathy linked to skin fairness cream use: insights from an Indian case series" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வுக் கட்டுரையை கேரளாவின் கோட்டக்கல்லில் உள்ள Aster MIMS மருத்துவமனையைச் சேர்ந்த ரஞ்சித் நாராயணன், சஜீஷ் சிவதாஸ் மற்றும் அனிலா ஆபிரகாம் குரியன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, சிறுநீரகங்களில் உள்ள வடிகட்டிகள், உங்கள் ரத்தத்தில் இருந்து கழிவுப்பொருட்களை சுத்தப்படுத்துகின்றன. Membranous Nephropathy, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு இந்த சிறிய வடிகட்டிகளைத் தாக்குகிறது. இது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்படும்போது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, glomeruli எனப்படும் சிறுநீகரங்களில் உள்ள வடிகட்டிகளைச் சேதப்படுத்துகிறது. இதனால் அந்த வடிகட்டிகள் வீங்கத் துவங்கும். இதற்குப் பிறகு உடலின் ரத்தத்தை, இந்த வடிகட்டிகள் எந்த அளவுக்கு சுத்தம் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு சுத்தம் செய்யாது. இதனால், சிறுநீரில் புரதம் கசிய ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சனை தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழக்கும் நிலையும் ஏற்படும். Membranous nephropathy என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதில், Neural Epidermal Growth factor - like Protein (NELL - 1) என்பது ஒரு காரணி. நாட்டு மருந்துகளை(Traditional Medicine) உட்கொள்வது, ஹெபடிடிஸ் - பி, சி பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த NELL - 1 ஏற்பட்டு சிறுநீரகங்களை பாதிக்கிறது. Membranous nephropathy பாதிப்பு ஏற்பட்டவர்களில் 1 முதல் 8 சதவீதம் பேருக்கு இந்த NELL - 1 காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆங்கில நாளிதழ்  ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இந்த ஆய்வு கோட்டக்கல்லில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஜூலை 2021லிருந்து செப்டம்பர் 2023வரை Membranous nephropathy பிரச்சனையுடன் வரும் நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொள்ள ஒரு காரணம் இருந்தது. இந்த மருத்துவமனைக்கு Membranous nephropathy பாதிப்புடன் வந்தவர்களுக்கு சோதனை செய்தபோது, பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு NELL - 1ன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது. "அந்த மருத்துவமனையில் இருந்து ஒரு 14 வயதுப் பெண் Membranous nephropathy பாதிப்புடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய ரத்தம், சிறுநீரைச் சோதித்ததில் பாதரசம் இருப்பது தெரிய வந்தது. பாதரசம் இடம்பெற்றிருக்கக்கூடிய மருந்துகள் எதையாவது அவர் சாப்பிட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அது குறித்து விசாரித்தோம். ஆனால், அவர் அப்படி எந்த மருந்தையும் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த சிறுநீரகப் பிரச்னை வரக்கூடிய வேறு எந்தக் காரணிகளும் அவரிடம் இல்லை. இந்தப் பிரச்னைக்கான காரணம் தெரியாமல் சிகிச்சையைப் பெரிய அளவில் துவங்க வேண்டாம் எனக் கருதினோம்," என்கிறார் பிபிசியிடம் பேசிய இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் அனிலா ஆபிரகாம் குரியன். இந்தத் தருணத்தில்தான், மும்பையில் இருந்து வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இதையடுத்து அந்த நோயாளியிடம், தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தியது குறித்துக் கேட்கப்பட்டது. அவர் அதை ஒப்புக்கொண்டார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஆய்வில் இடம்பெற்ற முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை. இதற்குப் பிறகு கோட்டக்கல் மருத்துவமனையில் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளிடம் தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தினீர்களா எனக் கேட்கப்பட்டது. இந்த NELL 1 - MN நோயாளிகளில் 15 பேரில் 13 பேர் ஆண் - பெண் பேதமின்றி தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டனர். மீதமிருந்த இரண்டு பேரில் ஒருவருக்கு நாட்டு மருந்து (Traditional Medicine) சாப்பிடும் பழக்கம் இருந்தது. இதற்குப் பிறகு இவர்களிடம் ரத்தத்தில் உலோகம் இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டது. 9 பேரின் ரத்தத்திலும் சிறுநீரிலும் பாதரசத்தின் அளவு மிக அதிகமாக இருந்தது. அந்த நோயாளிகள் எவ்வளவு நாள், எந்த க்ரீமை பயன்படுத்தியிருந்தார்கள் என்பதை வைத்து பாதரசத்தின் அளவு வேறுபட்டிருந்தது. இதற்குப் பிறகு இவர்கள் பயன்படுத்திய தோலை வெளுப்பாக்கும் க்ரீம்கள் சென்னையில் உள்ள ஓர் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவை அனைத்திலுமே பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் அதிகமாக இருந்தது. 1 பிபிஎம் (Parts per million) மட்டுமே இருக்கலாம் என்ற நிலையில், 10,800 பிபிஎம் முதல் 21,900 பிபிஎம்வரை அந்த க்ரீம்களில் பாதரசம் இருந்தது. இந்த முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை. இதற்குப் பிறகு, இந்த நோயாளிகளுக்கான சிகிச்சைகள் துவங்கப்பட்டன. சிறுநீரக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் முக்கிய சிகிச்சையான RAAS (renin-angiotensin-aldosterone system) சிகிச்சை துவங்கப்பட்டது. தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்துவதை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இவர்கள் இந்த க்ரீம்களை பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு, 6 மாதங்களில் இருந்து 12 மாதங்களில் இவர்களின் சிறுநீரகத்தின் நிலை முழுமையாக மேம்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. எதற்காக தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது? "பாதரசத்திற்கு தோலிற்கு நிறத்தை அளிக்கும் நிறமியான மெலனினை நீக்கும் தன்மை உண்டு. அதனால், பாதரசத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த க்ரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், சிறுநீரகம் முழுமையாக சேதமடையக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும்" என்கிறார் டாக்டர் அனிலா. உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. தவிர, “இதுபோன்ற சிறுநீரக பிரச்னையுடன் வருபவர்கள் சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது குறித்தும் கேட்டறிய வேண்டும் என்பதை இப்போதுதான் மருத்துவர்கள் உணர ஆரம்பித்திருப்பதால், பாதரசத்தைக் கொண்ட சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியாவதில்லை” என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. "சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். தவிர, கண்காணிப்பு அமைப்புகளும் இதுபோன்ற க்ரீம்களின் உள்ளடக்கம் குறித்து ஆய்வுசெய்து கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்" என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையின் இயக்குநர் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன். இதில் இன்னொரு கேள்வியும் இருக்கிறது. இதுபோன்ற க்ரீம்களை பலரும் பயன்படுத்துகிறார்கள். இருந்தபோதும் எல்லோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை ஏன்? "ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தினாலும், நோய் ஏற்படுவதில் மரபணு, சூழல் போன்றவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பலருக்கு ஏற்படுவதில்லை என்பதால், இதனால் பாதிப்பு இல்லை என விட்டுவிட முடியாது. புகைப் பிடிக்கும் எல்லோருக்கும் புற்றுநோய் வருவதில்லை. ஆனால், புகைப் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம். அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்" என்கிறார் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோலை வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். NELL - 1 எப்படி சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது? NELL - 1 என்பது ஒரு antigen. அதாவது நோயெதிர்ப்புத் தன்மையைத் தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு. இந்த மூலக்கூறு, anti-bodyஐ ஏற்படுத்தும். அவை, சிறுநீரகத்தின் வடிகட்டிகளில் சேர ஆரம்பிக்கும்போது, அந்த வடிகட்டிகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். பொதுவாக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இந்த antigen ஏற்படும். ஆனால், புற்றுநோய் இல்லாமல் இந்த antigen உருவாகி சிறுநீரகத்தைப் பாதிக்கிறதென்றால், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும். அப்போதுதான் அதைக் குணப்படுத்த முடியும் என்கிறார் கோபாலகிருஷ்ணன். இந்தியாவில், தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களின் தயாரிப்பு மதிப்பு சுமார் 0.45–0.53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தோல் வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் 1945ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளின் அடிப்படையில், இது தடை செய்யப்பட்டுள்ளது. 2017இல் இதில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு, அழகு சாதன பொருட்களின் பயன்படுத்தப்படும் பாதரச வரம்பு 1 ppm ஆக மாற்றப்பட்டது. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 இன் கீழ் உள்ள ஒப்பனை விதிகள், 2020 இன் படி, பரிந்துரைக்கப்பட்ட பாதரச வரம்பு 1 பிபிஎம் ஆக இருக்க வேண்டும் என்றும், இது இறக்குமதி செய்யப்படும் அழகுசாதன பொருட்களுக்கும் பொருந்தும். https://www.bbc.com/tamil/articles/c4n1n9z9ypmo
    • பேசுங்கள் இனி மேலாவது பேசுங்கள்  எப்பொழுதும் பேசுங்கள்  எங்களையும் பேசுங்கள்  இல்லை அண்ணா இதைவிட அவலத்தை நாங்கள் சந்தித்தபோது .....??? ஒரு சில நாட்களில் எத்தனை எத்தனை ஆயிரம்......??? இந்த இரு பகுதியும் எம்மை அழித்தவனுடன் ஆரத்தழுவி ஆனந்தத்துடன் வரவேற்று உபசரித்து வீதிக்கு அவன் பெயர் சூட்டி கௌரவப் படுத்தி மகிழ்ந்தனர்.😡
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.