Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

நாங்கள் இங்கு பேசுவது நடந்த உண்மை வரலாற்றைப்பற்றி கந்தையா என்ற  நபரின் ஞாபகத்தில் உள்ள தவறான  தகவல் பற்றி அல்ல. 

நன்றி நண்பரே  நானும் உங்களுடன் நட்புடன் தான்  உரையாடினேன்  ஆனால் உண்மையை  பொய் என்று சொல்ல மனம் இடம் தரவில்லை  நன்றி வணக்கம்… 🙏

  • Replies 196
  • Views 15.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • 1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம்.  2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால்

  • சமஷ்டி(உள்ளக) என்கிற அடிப்படையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் இணங்கியிருந்தன என்பதுதான் என் புரிதல்.  தற்போது அது தொடர்பான தரவுகள் என்னிடம் இல்லை. முடிந்த அளவு தேடிப்பார்த்த

  • நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது,    பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை  அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்

  • கருத்துக்கள உறவுகள்+

A few days after LTTE proposed the Interim Self Governing Authority (ISGA), President Chandrika Kumaratunga sacked three ministers of the cabinet and took over the ministries using her constitutional powers, ending the uneasy coalition between her and the Prime Minister Ranil Wickremesinghe while he was out of the country.[52] Addressing the nation she claimed that this decision was taken in the interest of national security.[53] Janatha Vimukthi Peramuna also decided to ally with PA to defeat the Ranil Wickremesinghe's government which they claimed as a threat to the sovereignty of the country. Consequently, President Chandrika Kumaratunga dissolved the parliament on 7 February 2004 which effectively ended Ranil Wickremesinghe's regime.[54]

 

https://web.archive.org/web/20160303221631/http://www.island.lk/2003/11/05/

https://web.archive.org/web/20121013032124/http://www.dailynews.lk/2003/11/05/new04.html

 

 

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3469261.stm

"President Chandrika Kumaratunga has dissolved the Sri Lankan parliament, paving the way for snap elections."

 

நாடாளுமன்றம் இடைநடுவே கலைக்கப்பட்டு ரணில் மாமாவின் அரசும் கவிழ்ந்தது.!

5 hours ago, Kandiah57 said:

மிக்க நன்றி சோழன்”  இது 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது உங்களிடம் உரிய சான்றுகள் இருந்தால்  இனைந்து விடுங்கள்  🙏

நீங்கள் எழுதியதில் நான் மேற்கோளிட்டவைக்கான தரவுகள் மேலே உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நன்னிச் சோழன் said:
7 minutes ago, நன்னிச் சோழன் said:

" அதிபர் சந்திரிகா குமாரதுங்க இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து, திடீர் தேர்தலுக்கு வழி வகுத்துள்ளார். "

 

நாடாளுமன்றம் இடைநடுவே கலைக்கப்பட்டு ரணில் மாமாவின் அரசும் கவிழ்ந்தது.!

இன்றம்கூட  ஒரு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மாதிரி தான்  ரணில் நிலை   கொஞ்சம் பிசகினாம்  ஐனதிபதி பதவி பறிபோகும்  போய்விடலாம் 

ஐனதிபதி பதவி அதிகாரம் உள்ளது தான்  ஆனால் ரணில் பயன்படுத்துவது முடியாத காரியம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

நன்றி நண்பரே  நானும் உங்களுடன் நட்புடன் தான்  உரையாடினேன்  ஆனால் உண்மையை  பொய் என்று சொல்ல மனம் இடம் தரவில்லை  நன்றி வணக்கம்… 🙏

வணக்கம் கந்தையா, தகவல் தவறாக தெரிவிப்பது இயல்பானது.  அதனால் தான் நட்புடன் உங்கள் தகவல் தவறைச் சுட்டிக்காட்டினேன்.  

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அரசியலமைப்பின் படி பிரதமரும் அமைச்சர்களும் பதவியில் இருப்பதே உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள வழமையான நடைமுறை. ஏனென்றால் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு என்பது அரசியலமைப்பில் மிக முக்கியமான விடயம்.

உரையாடலுக்கு நன்றி கந்தையா.  உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, island said:

வணக்கம் கந்தையா, தகவல் தவறாக தெரிவிப்பது இயல்பானது.  அதனால் தான் நட்புடன் உங்கள் தகவல் தவறைச் சுட்டிக்காட்டினேன்.  

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அரசியலமைப்பின் படி பிரதமரும் அமைச்சர்களும் பதவியில் இருப்பதே உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள வழமையான நடைமுறை. ஏனென்றால் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு என்பது அரசியலமைப்பில் மிக முக்கியமான விடயம்.

உரையாடலுக்கு நன்றி கந்தையா.  உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள். 

எற்றுக்கொள்கிறேன்  நன்றிகள் பல உங்களுக்கும்  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் உரிதாகட்டும் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில், யானை பார்த்த குருடனின் நிலையில் இந்தத் திரியின் நிலை 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் கருத்துகளின். எதிர்கருத்துகள். எப்போதும் சரியாகவும் உறுதியாகவும் இருக்கும் 🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகம் நூலகம் இணையத்தில் இருக்கிறது.

https://noolaham.net/project/720/71906/71906.pdf

"ஒஸ்லோ பிரகடனம்" என்று அழைக்கப் படும் தீர்மானத்தின் விளக்கம் பக்கம் 669 இல் இருந்து 672 வரையான பகுதியில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள்.


என் அபிப்பிராயம்: புலிகளுக்குப் பின்னான காலத்தில் "எக்க ராஜ்ஜிய, எக்கிய ராஜ்ஜிய" என்று தமிழ் அரசியல் விமர்சகர்கள் "சொற்சிலம்பம்" ஆடியது போலவே ஒஸ்லோ பேச்சு வார்த்தையிலும் சொற்களை வைத்து இரு தரப்பும் விளையாடியிருக்கின்றனர். பக்கம் 672 இல் தடித்த எழுத்தில் இருப்பதைப் பார்த்தால், புலிகள் "ஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும்" என்ற மன நிலையில் இருந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகம் நூலகம் இணையத்தில் இருக்கிறது.

https://noolaham.net/project/720/71906/7190

3 hours ago, Justin said:

அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகம் நூலகம் இணையத்தில் இருக்கிறது.

https://noolaham.net/project/720/71906/71906.pdf

"ஒஸ்லோ பிரகடனம்" என்று அழைக்கப் படும் தீர்மானத்தின் விளக்கம் பக்கம் 669 இல் இருந்து 672 வரையான பகுதியில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள்.


என் அபிப்பிராயம்: புலிகளுக்குப் பின்னான காலத்தில் "எக்க ராஜ்ஜிய, எக்கிய ராஜ்ஜிய" என்று தமிழ் அரசியல் விமர்சகர்கள் "சொற்சிலம்பம்" ஆடியது போலவே ஒஸ்லோ பேச்சு வார்த்தையிலும் சொற்களை வைத்து இரு தரப்பும் விளையாடியிருக்கின்றனர். பக்கம் 672 இல் தடித்த எழுத்தில் இருப்பதைப் பார்த்தால், புலிகள் "ஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும்" என்ற மன நிலையில் இருந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

 

6.pdf

"ஒஸ்லோ பிரகடனம்" என்று அழைக்கப் படும் தீர்மானத்தின் விளக்கம் பக்கம் 669 இல் இருந்து 672 வரையான பகுதியில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள்.


என் அபிப்பிராயம்: புலிகளுக்குப் பின்னான காலத்தில் "எக்க ராஜ்ஜிய, எக்கிய ராஜ்ஜிய" என்று தமிழ் அரசியல் விமர்சகர்கள் "சொற்சிலம்பம்" ஆடியது போலவே ஒஸ்லோ பேச்சு வார்த்தையிலும் சொற்களை வைத்து இரு தரப்பும் விளையாடியிருக்கின்றனர். பக்கம் 672 இல் தடித்த எழுத்தில் இருப்பதைப் பார்த்தால், புலிகள் "ஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும்" என்ற மன நிலையில் இருந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

 

நன்றி நேரத்திற்கு

இந்த புத்தகம் என்னிடம் உண்டு. தேடி எடுத்து வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை

இப்போராட்டமும் பேச்சுக்களும் எம் கண் முன்னே எம் முன்னே தானே நடந்தது.  என்ன பேசணும் என்ன பேசக்கூடாது என்று தலைவருக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் தெரியும் தெரிந்து இருந்தது. 

ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தைக்குழு நம்பிக்கையுடன் செல்வதும் அவநம்பிக்கையில் தலை குனிந்து வருவதும் மட்டுமே தான் நடந்தது. ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பு என்று வரும் போது பொறுப்பில் உள்ளவர்கள் சிலதை சொல்வர். அவை எதிர்பார்ப்பே தவிர நடக்கப் போறவை அல்லவே. 

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வுக்கு புலிகள் தயார் என்றவுடன் அப்போ தனி நாட்டை கைவிட்டு விட்ட பிரபாகரன் அவரது ஆணைப்படி சுடப்பட்டு விடுவார் என்று  எழுதினார்கள். யாழிலும் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

நன்றி நேரத்திற்கு

இந்த புத்தகம் என்னிடம் உண்டு. தேடி எடுத்து வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை

இப்போராட்டமும் பேச்சுக்களும் எம் கண் முன்னே எம் முன்னே தானே நடந்தது.  என்ன பேசணும் என்ன பேசக்கூடாது என்று தலைவருக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் தெரியும் தெரிந்து இருந்தது. 

ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தைக்குழு நம்பிக்கையுடன் செல்வதும் அவநம்பிக்கையில் தலை குனிந்து வருவதும் மட்டுமே தான் நடந்தது. ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பு என்று வரும் போது பொறுப்பில் உள்ளவர்கள் சிலதை சொல்வர். அவை எதிர்பார்ப்பே தவிர நடக்கப் போறவை அல்லவே. 

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வுக்கு புலிகள் தயார் என்றவுடன் அப்போ தனி நாட்டை கைவிட்டு விட்ட பிரபாகரன் அவரது ஆணைப்படி சுடப்பட்டு விடுவார் என்று  எழுதினார்கள். யாழிலும் இருக்கும். 

புலிகள் அமைப்பு/தமிழர் தரப்பு எப்போதும் தீர்வை நம்பிச் சென்று தலை குனிந்து வந்தனர் என்பதை நான் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறேன்.

என்னுடைய அபிப்பிராயம், தனி நாடு அல்லது அதற்கு மிக நெருங்கிய ஒரு தீர்வு தான் அவர்களது இலக்கு - போரிடும் போதும், போர் ஓய்வின் போதும். அந்தப் புத்தகத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஒப்புக் கொண்டது எப்படி என்பதை விளக்க அமரர் அன்ரன் பாலசிங்கம் வில்லாக வளைந்திருப்பது புரிகிறது.  "அப்படி எதுவும் ஒப்புக் கொள்ளவில்லை" என்று கனேடிய ஆலோசனைக் குழுவின் கதையை முன்வைப்பதன் மூலம், புலிகளின் தலைமையின் நோக்கத்தை வெளிக்காட்டியிருக்கிறார்: பேச்சு வார்த்தையும் வேண்டும், ஆனால் தனி நாட்டையும் விட்டுக் கொடுக்க முடியாது.

இது நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், "தீர்வுக்கு உடன்படா விட்டால் புலிகளை அழித்து விடுவது" என்ற மேற்கின் முடிவை அன்ரன் பாலசிங்கம் அறிந்திருந்ததாகவும் பதிவுகள், பகிர்வுகள் இருக்கின்றன (யாழில் கூட இருக்கலாம்). இதை எதிர் கொள்ள என்ன மாதிரியான திட்டம் (Plan B) புலிகளின் தலைமையிடம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்தால் குறிப்பிடுங்கள்.

ஏனெனில், பேச்சுவார்த்தை முறிந்தால் புலிகளின் அடுத்த நகர்வு மேற்கின் எச்சரிக்கையின் பின்னணியில் என்ன என்ற தெளிவு இருந்திருக்கா விட்டால், புலிகள் செய்தது நிச்சயம் தற்கொலை என்று தான் நான் கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 பேச்சுவார்த்தைக் குழுவினரோடு நேரடித் தொடர்பிலிருந்த விசுகு அவர்கள் தயவு செய்து  நேர்படப் பேச வேண்டும். 

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

புலிகள் அமைப்பு/தமிழர் தரப்பு எப்போதும் தீர்வை நம்பிச் சென்று தலை குனிந்து வந்தனர் என்பதை நான் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறேன்.

என்னுடைய அபிப்பிராயம், தனி நாடு அல்லது அதற்கு மிக நெருங்கிய ஒரு தீர்வு தான் அவர்களது இலக்கு - போரிடும் போதும், போர் ஓய்வின் போதும். அந்தப் புத்தகத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஒப்புக் கொண்டது எப்படி என்பதை விளக்க அமரர் அன்ரன் பாலசிங்கம் வில்லாக வளைந்திருப்பது புரிகிறது.  "அப்படி எதுவும் ஒப்புக் கொள்ளவில்லை" என்று கனேடிய ஆலோசனைக் குழுவின் கதையை முன்வைப்பதன் மூலம், புலிகளின் தலைமையின் நோக்கத்தை வெளிக்காட்டியிருக்கிறார்: பேச்சு வார்த்தையும் வேண்டும், ஆனால் தனி நாட்டையும் விட்டுக் கொடுக்க முடியாது.

இது நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், "தீர்வுக்கு உடன்படா விட்டால் புலிகளை அழித்து விடுவது" என்ற மேற்கின் முடிவை அன்ரன் பாலசிங்கம் அறிந்திருந்ததாகவும் பதிவுகள், பகிர்வுகள் இருக்கின்றன (யாழில் கூட இருக்கலாம்). இதை எதிர் கொள்ள என்ன மாதிரியான திட்டம் (Plan B) புலிகளின் தலைமையிடம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்தால் குறிப்பிடுங்கள்.

ஏனெனில், பேச்சுவார்த்தை முறிந்தால் புலிகளின் அடுத்த நகர்வு மேற்கின் எச்சரிக்கையின் பின்னணியில் என்ன என்ற தெளிவு இருந்திருக்கா விட்டால், புலிகள் செய்தது நிச்சயம் தற்கொலை என்று தான் நான் கருதுகிறேன்.

சமதரப்பு பேச்சு வார்த்தைக்குழு.

இங்கே இரு தரப்பினரும் தங்கள் தங்கள் மக்கள் ஆணைகளைக் தானே வைப்பர். மத்திய அனுசரணையாளர்கள் இதை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டும்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சமதரப்பு என்பது பெயரளவில் மட்டுமே இருந்தது. சிறீலங்கா அரசு என்றும் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்றும் (இதை சிறீலங்கா அடிக்கடி குத்திக் காட்டிக்கொண்டே இருந்தது) வைத்துக்கொண்டு எவ்வாறு தீர்வை எட்டுவது?

எதை பிரேரித்தாலும் அரசாங்கத்துடன் ஆலோசித்தே முடிவு சொல்ல முடியும் என்ற அரசின் பிரேரணையை உடனே ஏற்று அவர்கள் திரும்பி வந்து அது ஏற்கமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ளும் அனுசரணையாளர்கள் இதை புலிகளுக்கு அனுமதிப்பதில்லை. தலைவரை ஒரு பயங்கரவாதியாக வைத்துக் கொண்டு தீர்வு தேடும் இவர்களின் தோல்வி தான் பேச்சு வார்த்தையின் தோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

இவர்களின் தோல்வி தான் பேச்சு வார்த்தையின் தோல்வி

இலங்கை இடம் தமிழர்களுக்கு கொடுப்பதற்க்கு  தீர்வு இல்லாத போது  வெற்றி தோல்வி பற்றி கதைப்பது கருத்துகள் அற்றது 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சமதரப்பு பேச்சு வார்த்தைக்குழு.

இங்கே இரு தரப்பினரும் தங்கள் தங்கள் மக்கள் ஆணைகளைக் தானே வைப்பர். மத்திய அனுசரணையாளர்கள் இதை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டும்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சமதரப்பு என்பது பெயரளவில் மட்டுமே இருந்தது. சிறீலங்கா அரசு என்றும் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்றும் (இதை சிறீலங்கா அடிக்கடி குத்திக் காட்டிக்கொண்டே இருந்தது) வைத்துக்கொண்டு எவ்வாறு தீர்வை எட்டுவது?

எதை பிரேரித்தாலும் அரசாங்கத்துடன் ஆலோசித்தே முடிவு சொல்ல முடியும் என்ற அரசின் பிரேரணையை உடனே ஏற்று அவர்கள் திரும்பி வந்து அது ஏற்கமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ளும் அனுசரணையாளர்கள் இதை புலிகளுக்கு அனுமதிப்பதில்லை. தலைவரை ஒரு பயங்கரவாதியாக வைத்துக் கொண்டு தீர்வு தேடும் இவர்களின் தோல்வி தான் பேச்சு வார்த்தையின் தோல்வி.

உங்கள் கூற்றைப் பார்த்தால் பேச்சுவார்த்தை என்பது இனப்பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக இரு தரப்பும் தங்களை equal ஆக நடாத்தப்பட வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பது போல இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

உங்கள் கூற்றைப் பார்த்தால் பேச்சுவார்த்தை என்பது இனப்பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக இரு தரப்பும் தங்களை equal ஆக நடாத்தப்பட வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பது போல இருக்கிறது. 

இல்லை

இதை தான் நான் இங்கே முதலிலேயே குறிப்பிட்டேன்

சேர்ந்து நடக்காதவர்களது பார்வை இது தான். இனி சேரவும் மாட்டார்கள் தேவையும் இல்லை. எனவே இப்படியே மாறி மாறி கேள்விகளும் மீண்டும் கேள்விகளுமாக தொடர்ந்து செல்லும். 

நாம் சாதாரணமாக எமது வாழ்வில் வேலையில் நடாத்தும் ஒரு பேச்சு வார்த்தை மேசை எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு நிர்வாக விடயமே தெரியாதவர்களுக்கு என்னால் எழுத முடியாது. நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

இல்லை

இதை தான் நான் இங்கே முதலிலேயே குறிப்பிட்டேன்

சேர்ந்து நடக்காதவர்களது பார்வை இது தான். இனி சேரவும் மாட்டார்கள் தேவையும் இல்லை. எனவே இப்படியே மாறி மாறி கேள்விகளும் மீண்டும் கேள்விகளுமாக தொடர்ந்து செல்லும். 

நாம் சாதாரணமாக எமது வாழ்வில் வேலையில் நடாத்தும் ஒரு பேச்சு வார்த்தை மேசை எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு நிர்வாக விடயமே தெரியாதவர்களுக்கு என்னால் எழுத முடியாது. நன்றி. 

என/எங்கள் பார்வை பிழையாக வாய்ப்பு இருப்பதனால்தான் உங்கள் நேர்மையான பார்வையைக் கேட்கிறேன்  / கேட்கிறோம். 

உண்மையைச் சொல்ல வேண்டியது உங்கள் கடமை. கேட்கபது எங்கள் உரிமை. 

(அடிச்சா மோட்டை , விட்டா குடும்பி என்கிற ரீதியில் போகிறது உங்கள் கருத்து. )

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

என/எங்கள் பார்வை பிழையாக வாய்ப்பு இருப்பதனால்தான் உங்கள் நேர்மையான பார்வையைக் கேட்கிறேன்  / கேட்கிறோம். 

உண்மையைச் சொல்ல வேண்டியது உங்கள் கடமை. கேட்கபது எங்கள் உரிமை. 

(அடிச்சா மோட்டை , விட்டா குடும்பி என்கிற ரீதியில் போகிறது உங்கள் கருத்து. )

நீங்கள் தோல்வி கண்டது என்பதை வைத்துக்கொண்டு எல்லாம் பிழை எல்லவற்றையும் தவறவிட்டோம் என்பவர்.

ஆனால் நான் புலிகள் செய்த அனைத்தையும் ஆதரித்தவன் அதற்காக அவர்களுடன் இணைந்து நின்றவன் உழைத்தவன்.

எனவே அந்தந்த நேரத்திலேயே காலப் பகுதியிலேயே அவற்றிற்கான விளக்கம் அல்லது தெளிவு தரப்பட்டுள்ளது. எனவே குறை சொல்வது என்னை நானே குறை சொல்வதாகும். தோல்வி என்றவுடன் எனக்கு நானே வெள்ளை அடித்து எனது ஏழாவது அறிவை பாவித்து அப்பவே சொன்னேன் என்பவர்களுடன் நான் தொடர்புகளை பேணுவதில்லை. அதனால் தான் இன்றும் அவர்கள் தெய்வமாக என் வீட்டில் உள்ளார்கள். 

அவர் சொன்னார் இவர் கிசுகித்தார் கேள்விப்பட்டேன் என்பதல்ல வரலாறு. அது கிசுகிசு. நன்றி.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

நீங்கள் தோல்வி கண்டது என்பதை வைத்துக்கொண்டு எல்லாம் பிழை எல்லவற்றையும் தவறவிட்டோம் என்பவர்.

ஆனால் நான் புலிகள் செய்த அனைத்தையும் ஆதரித்தவன் அதற்காக அவர்களுடன் இணைந்து நின்றவன் உழைத்தவன்.

எனவே அந்தந்த நேரத்திலேயே காலப் பகுதியிலேயே அவற்றிற்கான விளக்கம் அல்லது தெளிவு தரப்பட்டுள்ளது. எனவே குறை சொல்வது என்னை நானே குறை சொல்வதாகும். தோல்வி என்றவுடன் எனக்கு நானே வெள்ளை அடித்து எனது ஏழாவது அறிவை பாவித்து அப்பவே சொன்னேன் என்பவர்களுடன் நான் தொடர்புகளை பேணுவதில்லை. அதனால் தான் இன்றும் அவர்கள் தெய்வமாக என் வீட்டில் உள்ளார்கள். 

அவர் சொன்னார் இவர் கிசுகித்தார் கேள்விப்பட்டேன் என்பதல்ல வரலாறு. அது கிசுகிசு. நன்றி.

தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்த் தேசியப் போராட்டமாகப் பாருங்கள். விபு களின் போராட்டமாகச் சுருக்காதீர்கள். 

விபு கள் என்பதற்கு வெளியே பாருங்கள். புண்ணியமாகப்போகும். 

உண்மையப் பேசுங்கள். அது உங்கள் கடமை. 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்த் தேசியப் போராட்டமாகப் பாருங்கள். விபு களின் போராட்டமாகச் சுருக்காதீர்கள். 

விபு கள் என்பதற்கு வெளியே பாருங்கள். புண்ணியமாகப்போகும். 

உண்மையப் பேசுங்கள். அது உங்கள் கடமை. 

அப்படியா?

அது எங்கே எவரால் நடத்தப்படுகிறது தற்போது??

அதில் நீங்கள் எந்த என்ன விடயங்களை செய்கிறீர்கள்??

நம்பிக்கை தாருங்கள். நானும் இணைக்கிறேன். ஆனால் செயல் முக்கியம் அதில் உங்கள் உழைப்பு முக்கியம். 

ஏனெனில் நான் யாரையும் இலகுவாக நம்பமாட்டேன்.  ஆனால் நம்பினால் சாகும்வரை அவர்களுடன் நிற்பேன். அதற்கு விடுதலைப் புலிகள் மீதான எனது நம்பிக்கையே சான்று. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

அப்படியா?

அது எங்கே எவரால் நடத்தப்படுகிறது தற்போது??

அதில் நீங்கள் எந்த என்ன விடயங்களை செய்கிறீர்கள்??

நம்பிக்கை தாருங்கள். நானும் இணைக்கிறேன். ஆனால் செயல் முக்கியம் அதில் உங்கள் உழைப்பு முக்கியம். 

பிரச்சனையின் ஆரம்பமே நீங்கள்/நாங்கள் மட்டுமே விடுதலைப் போராட்டத்தின் மொத்த குத்தகைக்காறர் எனும் சிந்தனைதான். 

விபு க்களுடன் பேச்சுவார்த்தை குழுவினருக்கு நெருக்கமாக இருந்தவர் என்று கூறியபடியால்தான் உங்களிடம் கேட்டேன்.  அதற்கு பதில் தரக்கூடிய ஆளுமை/விபரம்  உங்களிடத்தில் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

சமதரப்பு பேச்சு வார்த்தைக்குழு.

இங்கே இரு தரப்பினரும் தங்கள் தங்கள் மக்கள் ஆணைகளைக் தானே வைப்பர். மத்திய அனுசரணையாளர்கள் இதை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டும்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சமதரப்பு என்பது பெயரளவில் மட்டுமே இருந்தது. சிறீலங்கா அரசு என்றும் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்றும் (இதை சிறீலங்கா அடிக்கடி குத்திக் காட்டிக்கொண்டே இருந்தது) வைத்துக்கொண்டு எவ்வாறு தீர்வை எட்டுவது?

எதை பிரேரித்தாலும் அரசாங்கத்துடன் ஆலோசித்தே முடிவு சொல்ல முடியும் என்ற அரசின் பிரேரணையை உடனே ஏற்று அவர்கள் திரும்பி வந்து அது ஏற்கமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ளும் அனுசரணையாளர்கள் இதை புலிகளுக்கு அனுமதிப்பதில்லை. தலைவரை ஒரு பயங்கரவாதியாக வைத்துக் கொண்டு தீர்வு தேடும் இவர்களின் தோல்வி தான் பேச்சு வார்த்தையின் தோல்வி.

பேச்சு வார்த்தைத் தோல்விக்கு இது ஒரு காரணம் என்பது சரி. ஆனால், நான் கேட்டது அதுவல்ல, என்ன மாற்றுத் திட்டம் (பேச்சு வார்த்தை சரி வராது என்று தெரிந்த பின்னர்) புலிகளிடம் இருந்தது? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

பேச்சு வார்த்தைத் தோல்விக்கு இது ஒரு காரணம் என்பது சரி. ஆனால், நான் கேட்டது அதுவல்ல, என்ன மாற்றுத் திட்டம் (பேச்சு வார்த்தை சரி வராது என்று தெரிந்த பின்னர்) புலிகளிடம் இருந்தது? 

உங்களால் தரக்கூடிய ஏதாவது ஒன்றை நீங்கள் முன் வையுங்கள் என்பது. 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

பிரச்சனையின் ஆரம்பமே நீங்கள்/நாங்கள் மட்டுமே விடுதலைப் போராட்டத்தின் மொத்த குத்தகைக்காறர் எனும் சிந்தனைதான். 

விபு க்களுடன் பேச்சுவார்த்தை குழுவினருக்கு நெருக்கமாக இருந்தவர் என்று கூறியபடியால்தான் உங்களிடம் கேட்டேன்.  அதற்கு பதில் தரக்கூடிய ஆளுமை/விபரம்  உங்களிடத்தில் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். 

இவற்றை பெற்று நீங்கள் நாக்கு கூட வழிக்கப்போவதில்லை என்று தெரிகிறது. பின்னர் எதுக்கு??

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

இவற்றை பெற்று நீங்கள் நாக்கு கூட வழிக்கப்போவதில்லை என்று தெரிகிறது. பின்னர் எதுக்கு??

உங்கள் வயதுக்கும்,  அனுபவத்திற்கும், உங்களுக்கு இருக்கும் பொறுப்பிற்கும்   உங்களின் எழுத்துக்கும் தொடர்பேயில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

உங்கள் வயதுக்கும்,  அனுபவத்திற்கும், உங்களுக்கு இருக்கும் பொறுப்பிற்கும்   உங்களின் எழுத்துக்கும் தொடர்பேயில்லை. 

எனது கோபத்துக்கு காரணமாக

செயலற்ற வீண் பேச்சு

மற்றும் நேரத்தை வீணடிக்க செய்தல்.

நன்றி வணக்கம் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.