Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

https://www.facebook.com/SooriyanFMSriLanka/videos/1464846094416796/?mibextid=rS40aB7S9Ucbxw6v

ஏன்னா நாங்க வெளிநாடு👆🏼🤣

#லண்டன் #அஜினமோட்டோ

இதில் இவர்கள் சொல்வதை ஏற்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • Replies 364
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை    ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப

goshan_che

பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

Thumpalayan

எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

இதில் இவர்கள் சொல்வதை ஏற்கிறீர்களா?

பொதுப்படையாக எல்லாரும் என சொல்ல முடியாது.

அத்துடன் போத்தல் தண்ணீர் என்பது அங்கேயும் அநேகர் செய்வதுதான்.

உரக்க கத்தும் சிறுபான்மை என கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி, பலர் மரியாதையாக நடந்தாலும், சில அஜினமோட்டோ கேசுகள் அங்கே போய் இப்படிதான் நடக்கிறன. 

இவர்கள் நடத்தையால் எல்லார் மீதும் இப்படி ஒரு விம்பம் விழுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6831.jpeg.845fffcc1e2b27aa198b32cb8527966b.jpeg

 
நீங்கள் சொன்ன இந்த கொற்றலை இன்று காய்ந்த சோமாலியாவில் திறந்து விட்டனராம். மிகவும் அழகு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பொதுப்படையாக எல்லாரும் என சொல்ல முடியாது.

அத்துடன் போத்தல் தண்ணீர் என்பது அங்கேயும் அநேகர் செய்வதுதான்.

உரக்க கத்தும் சிறுபான்மை என கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி, பலர் மரியாதையாக நடந்தாலும், சில அஜினமோட்டோ கேசுகள் அங்கே போய் இப்படிதான் நடக்கிறன. 

இவர்கள் நடத்தையால் எல்லார் மீதும் இப்படி ஒரு விம்பம் விழுகிறது.

20 இலட்சம் மாத சம்பளம் U.K. இல் என்றால் அண்ணளவாக வருடம் £ 95,000. இந்த வருமானம் பெறுவோர் எவ்வளவு? 

ஏன் அவைக்கு கொடுக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

20 இலட்சம் மாத சம்பளம் U.K. இல் என்றால் அண்ணளவாக வருடம் £ 95,000. இந்த வருமானம் பெறுவோர் எவ்வளவு? 

 

பத்து இலட்சம் சம்பளம் அதில் பத்தாயிரம்தான் தருவோம் என்றல்லவா வருகிறது வீடியோவில்?

அதுவும் மாசத்துக்கா வருடத்துக்கா என்று சொல்லவில்லை.

எனது கணக்கில் மாச சம்பளம் என எடுத்தால் £30K வருகிறது? இது யூகேயின் median salary க்கு கிட்டத்தானே?

(நான் கணக்கில் வீக் என்பதால் எனக்கே குழப்பமாய் உள்ளது🤣).

ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. 

பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன்.

பிகு

இந்த வீடியோவும், அண்மைகாலமாக யாழில் ஊர் புதினம் பகுதியில் வெளிவரும் செய்திகளும், பின்னூட்டகளும், புலத்தமிழருக்கும், புலம்பெயர் தமிழரில் உரக்க கத்தும் சிறுபான்மைக்கும் உள்ள இடைவெளி பெரிதாகி வருவதையே காட்டுகிறது என நான் நினைக்கிறேன்.

இது நல்ல விசயம் அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழரின் உரக்க கத்தும் குழுவின் ஊர் யதார்த்தபுரிவின்மையே இந்த இடைவெளிக்கு மிக பெரிய காரணி.

இதை கண்டு வந்து சொல்பவர்கள் மீதே காண்டாவதில் ஒரு பயனுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

large.IMG_6831.jpeg.845fffcc1e2b27aa198b32cb8527966b.jpeg

 
நீங்கள் சொன்ன இந்த கொற்றலை இன்று காய்ந்த சோமாலியாவில் திறந்து விட்டனராம். மிகவும் அழகு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.

 

வெறும் தென்னம் ஈக்குக்களால் கட்டி வைத்துள்ளார்கள் மொக்கு சிங்களவர்+ஹிந்தியர் 🤣.

கொசுறு

இதில் 50 மாடி பெரிய கட்டிடம் முழுக்க அப்பார்மெண்டாம் என செய்தியில் வாசித்தேன். 

இதன் அருகில் உள்ள சங்கிரில்லா + கோல்பேஸ் 1  தொகுதி பற்றி எழுதினேன் அல்லவா? அங்கே ஒரு studio flat £350K போகிறது. இது தோராயமாக இலண்டன் புறநகர் (suburb) zone 4/5 இல் ஒரு ஸ்ருடியோவின் விலைக்கு நிகராக வருகிறது.

எனது யூனிவர்சல் கிரெடிட் (சோசல்) மிஞ்சும் காசில் ஒன்றை வாங்கி விட யோசிக்கிறேன்🤣🤣🤣.

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, goshan_che said:

பத்து இலட்சம் சம்பளம் அதில் பத்தாயிரம்தான் தருவோம் என்றல்லவா வருகிறது வீடியோவில்?

அதுவும் மாசத்துக்கா வருடத்துக்கா என்று சொல்லவில்லை.

எனது கணக்கில் மாச சம்பளம் என எடுத்தால் £30K வருகிறது? இது யூகேயின் median salary க்கு கிட்டத்தானே?

(நான் கணக்கில் வீக் என்பதால் எனக்கே குழப்பமாய் உள்ளது🤣).

ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. 

பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன்.

பிகு

இந்த வீடியோவும், அண்மைகாலமாக யாழில் ஊர் புதினம் பகுதியில் வெளிவரும் செய்திகளும், பின்னூட்டகளும், புலத்தமிழருக்கும், புலம்பெயர் தமிழரில் உரக்க கத்தும் சிறுபான்மைக்கும் உள்ள இடைவெளி பெரிதாகி வருவதையே காட்டுகிறது என நான் நினைக்கிறேன்.

இது நல்ல விசயம் அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழரின் உரக்க கத்தும் குழுவின் ஊர் யதார்த்தபுரிவின்மையே இந்த இடைவெளிக்கு மிக பெரிய காரணி.

இதை கண்டு வந்து சொல்பவர்கள் மீதே காண்டாவதில் ஒரு பயனுமில்லை.

“பத்து இலட்சம் ரூபா, பதினைந்து இலட்சம் ரூபா, இருபது இலட்சம் ரூபா சம்பளம் எடுப்பம் “

என்றே வருகிறது….

வெளிநாட்டில் இருபது இலட்சம் ரூபா வருடாந்த சம்பளம் பெற்று என்ன செய்யலாம்?

U.K. இல் £ 5000

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, MEERA said:

ஏன் அவைக்கு கொடுக்க வேண்டும்?

அது எல்லாருக்குமானதல்ல. 

கொடுக்க வேண்டிய இடத்தில் பலர் இருக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் தியாகத்தில் இங்கே வந்து சேர்ந்தோர்.

அங்கே அக்கா வயதான பெற்றாரை பார்கிறார் என்ற தைரியத்தில் இங்கே மனைவியுடன் டூர் போவபர்கள்.

எனக்கு தெரியும் ஒரு வயோதிப தம்பதி - பிள்ளைகள் இருவரையும் ஐரோப்பா அனுப்பி விட்டு இன்றும் உடல் உழைப்பில் வாழ்கிறார்கள்.

பலர் அனுப்பும் பணம் - தாம் அங்கே நின்று செய்ய தவறிய கடமைகளுக்கான விலை. இந்த கொமெண்டை நான் இந்த சூழமைவில்தான் பார்க்கிறேன்.

17 minutes ago, goshan_che said:

ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. 

பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன்.

👆🏼👇

 

6 minutes ago, MEERA said:

“பத்து இலட்சம் ரூபா, பதினைந்து இலட்சம் ரூபா, இருபது இலட்சம் ரூபா சம்பளம் எடுப்பம் “

என்றே வருகிறது….

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 minutes ago, goshan_che said:

அது எல்லாருக்குமானதல்ல. 

கொடுக்க வேண்டிய இடத்தில் பலர் இருக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் தியாகத்தில் இங்கே வந்து சேர்ந்தோர்.

அங்கே அக்கா வயதான பெற்றாரை பார்கிறார் என்ற தைரியத்தில் இங்கே மனைவியுடன் டூர் போவபர்கள்.

எனக்கு தெரியும் ஒரு வயோதிப தம்பதி - பிள்ளைகள் இருவரையும் ஐரோப்பா அனுப்பி விட்டு இன்றும் உடல் உழைப்பில் வாழ்கிறார்கள்.

பலர் அனுப்பும் பணம் - தாம் அங்கே நின்று செய்ய தவறிய கடமைகளுக்கான விலை. இந்த கொமெண்டை நான் இந்த சூழமைவில்தான் பார்க்கிறேன்.

அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை செய்தார்கள் என்று நினைக்கிறீர்களா?

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை செய்தார்கள் என்று நினைக்கிறீர்களா?

அறுதி பெரும்பான்மையானோர் செய்கிறார்கள்.

இல்லாவிடில் நாட்டில் கோவில்களும், தேவாலங்களும் வயோதிபர்களால் நிரம்பி வழியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லை என்று நினைக்கின்றேன். 

எத்தனை பேர் புலம் பெயர் தேசங்களில் பத்து இலட்சம் ரூபா

மாத சம்பளம் பெறுகிறார்கள்? 

வயோதிபர்களை பார்ப்பது தான் கடமையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லை என்று நினைக்கின்றேன். 

எத்தனை பேர் புலம் பெயர் தேசங்களில் பத்து இலட்சம் ரூபா

மாத சம்பளம் பெறுகிறார்கள்? 

வயோதிபர்களை பார்ப்பது தான் கடமையா?

பத்து இலட்சத்தை 400 ஆல் வகித்த £2500. சரிதானா?

இது யூகே புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நிச்சயம் எடுக்கும் சம்பளம்தான்.

London living wage மணிக்கு £13.15.

கிழமைக்கு 60 மணி வேலை எனில் (5x12 hour shift) = 13x60= £780

ஒரு வருடம்= 780x52= £40560

ஒரு மாசம் = 3380.

 

———

பின்னே? பெற்றாரை பார்க்காமல் வேறு என்ன கடமை இருக்க முடியும்?

ஆனால் அங்கே எம் சொத்தை பாதுகாப்பது முதல் பல கடமைகளையும் நாம் outsource பண்ணி விட்டுத்தான் இருக்கிறோம்.

ஒருவனோ, ஒருத்தியோ தன் வீட்டில், நகரில் இருந்து செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் இன்னொருவர் தலையில்தானே கட்டி உள்ளார்கள் புலம்பெயர்ந்தோர்.

அதைத்தான் அந்த வீடியோவில் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 minutes ago, goshan_che said:

பத்து இலட்சத்தை 400 ஆல் வகித்த £2500. சரிதானா?

இது யூகே புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நிச்சயம் எடுக்கும் சம்பளம்தான்.

London living wage மணிக்கு £13.15.

கிழமைக்கு 60 மணி வேலை எனில் (5x12 hour shift) = 13x60= £780

ஒரு வருடம்= 780x52= £40560

ஒரு மாசம் = 3380.

 


இப்பவும் உங்களால் 60 மணித்தியாலங்கள் வேலை செய்ய முடியுமா?


மேலும் சிறீலங்காவில் Gross ஐ சொல்லும் பழக்கமில்லை… 

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, MEERA said:


இப்பவும் உங்களால் 60 மணித்தியாலங்கள் வேலை செய்ய முடியுமா?


மேலும் சிறீலங்காவில் Gross ஐ சொல்லும் பழக்கமில்லை… 

தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே.

இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன்.

நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை.

———-

Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣

Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750. 

இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே.

இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன்.

நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை.

———-

Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣

Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750. 

இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.

உங்களைப் போல் egg இல் hair புடுங்க எனக்கு நேரமில்லை.

அடிப்படை சம்பளத்தை உதராணமாக எழுதியது தாங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உங்களைப் போல் egg இல் hair புடுங்க எனக்கு நேரமில்லை.

அடிப்படை சம்பளத்தை உதராணமாக எழுதியது தாங்கள்.

 

அடிப்படை சம்பளமே அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிற்சேர்க்கை III

வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா 

அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது.

—————
இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம்.

அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்..

முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”.

இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார்.

அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள்.

ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில்,

ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும். 

அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம்.

இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள்.

இதில் நன்மை என்னவென்றால் -

இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும்.

எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன்.

இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள். 

ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன்.

டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது.

எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன்.

கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார்.

என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே?

ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன்.

உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர்.

40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣.

கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன்.

அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன்.

கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது.

———————-

ஆவலோடு காத்திருங்கள்!

பிற்சேர்க்கை IV

வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கொசுறு

@தமிழ் சிறி இன்னொரு திரியில் ரஸ்யர்கள் இலங்கையில் வியாபாரம் செய்வது பற்றி சிலாகித்து இருந்தார்.

அதை பற்றி இந்த திரியில் முன்னரும் எழுதி இருந்தேன். இப்படியான இடங்களுக்கு நான் போகவில்லை, ஆனால் தென்னிலங்கையில் கீழே படத்தில் இருப்பது போலான அறிவிப்புகளை கன இடங்களில் கண்டேன்.

மும்மொழி கொள்கையை ஒருவழியாக அமல்படுத்திய கண்கொள்ளா காட்சி🤣👇.

large.IMG_7419.jpeg.58a217d25d8b815747b4532bcde3bcb9.jpeg

Edited by goshan_che
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆனால் ஒரு சம்பவம் நடந்தது. நானும் என் நண்பர் குழாமும் மாத்தறையில் ஒரு கடலோர ரிசார்ட்டில் போய் அமர எத்தனித்த போது - மன்னிக்க வேண்டும், இங்கே கிச்சனில் பழுது, உணவுகள் இல்லை, இன்னும் ஏதோ நொண்டி சாட்டுகள் கூறி மிக தன்மையாக எம்மை வேறு இடம் பார்க்க சொல்லி கேட்டுக்கொண்டார்கள். கேட்டு கொண்டவர்கள் உள்ளூர்வாசிகள். என் குழுவில் மூவினத்தவரும் இருந்தோம்.

அந்த இடம் முழுவதும் வெள்ளையர்களாகவே இருந்தது. மருத்துக்கும் ஒரு சுதேசியையும் காணவில்லை.

என்ன நடக்கிறது என்பது விளங்கினாலும், பிரச்சனை வேண்டாம், மிகவும் தன்மையாக கேட்கிறார்கள் வெளியேறுவோம் என்பதே எம் குழுவில் அநேகரின் எண்ணமாக இருந்தது.

இங்கிலாந்தில் இதுவே எமக்கு நடந்தால் “சேறாடி” இருப்போம் என நாம் சிலர் சொன்னபோது, உள்ளூர்வாசிகள் நடந்து கொள்ளும் முறை, வாடிக்கையாளருக்கு அசெளகரியங்களை தருவதால் - வியாபார நிறுவனமாக அவர்களில் தாம் அதிகம் பிழை காணவில்லை என்றனர் - இலங்கை வாசிகள்.

கடல்கரை வழியாக நடந்து வந்து அடுத்ததாக இருந்த இன்னொரு இடத்தில் கேட்ட போது மிக வரவேற்புடன் எம்மை உள்ளே எடுத்தார்கள்.

தென்னிலங்கை கடற்கரை நகர்களில் சில இடங்களில் இப்படியான ஒரு அறிவிக்கபடாத அப்பாதயிட் நடை முறை இருப்பதாகவே தெரிகிறது.

இதே போல் வெள்ளையருக்கு மட்டும் என ஒரு பார்ட்டி ஏற்பாடாகி, சர்ச்சை ஆகி நிறுத்தப்பட்டது.

செய்தி இணைப்பு கீழே.

https://www.bbc.co.uk/news/world-asia-68421131.amp

 

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் இறுதி அல்லது 2025 தொடக்கத்தில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து இலங்கை அரசு ஆலோசித்து வருகின்றதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த வருடம் இறுதி அல்லது 2025 தொடக்கத்தில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து இலங்கை அரசு ஆலோசித்து வருகின்றதாம்.

இது ஒரு நல்ல நகர்வாக எனக்குப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது ஒரு நல்ல நகர்வாக எனக்குப்படவில்லை.

ஏற்றுகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2024 at 14:56, Thumpalayan said:

அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள்

உண்மைதான்.. என்ன காரணம் என்று விளங்கவில்லை. 

புதிது புதிகாக சாப்பாட்டுக் கடைகள்.. வெளியில் சாப்பிடுவது இப்பொழுது ஒரு trend ஆகிவிட்டது. 

யாழ்ப்பாண townல் புதிதாக Domino’s திறந்துவிட்டார்கள்(போன வருட ஆரம்பத்தில் இது இருக்கவில்லை). பழைய நினைவுகளில் ஊர் சாப்பாட்டை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம்தான். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 11/4/2024 at 20:27, goshan_che said:

ஊரில் உள்ள விடயங்களை விதந்து பேசினாலும், இள, மத்திய வயது குடும்பங்கள் ஊர் மீளுவதை, குறிப்பாக பிள்ளைகளுடன் போவதை மோசமான முடிவு என்றே இன்னும் கருதுகிறேன். ஊர் போய் வந்த பின் இந்த கணிப்பு மேலும் இறுகியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளுடன் போய் வாழ்வது சரியானதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக அங்கே உள்ளவர்கள் பிள்ளைகளுடன் வாழவில்லையா எனக்கேட்டால் அங்கே உள்ளவர்கள்(நான் பார்த்த அளவில்)கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வெளியேற தயங்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். 

 

Edited by P.S.பிரபா
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, P.S.பிரபா said:

என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளுடன் போய் வாழ்வது சரியானதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக அங்கே உள்ளவர்கள் பிள்ளைகளுடன் வாழவில்லையா எனக்கேட்டால் அங்கே உள்ளவர்கள்(நான் பார்த்த அளவில்)கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வெளியேற தயங்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். 

 

ஓம்…..

நான் சிறுவயதில் வாசித்ததில் என் மனதில் பதிந்தவற்றில் ஒன்று மஹாத்மா காந்தியின் மூத்த மகன் அவரை பற்றி கூறியது.

காந்தி தென்னாபிரிகாவில் ஒரு ஆச்சிரமம் அமைத்து அதில் பண்ணை செய்து ஒரு வகையான அடிப்படை வாழ்வை தன் குடும்பம், சகாக்கள் சகிதம் மேற்கொண்டுள்ளார்.

இதை அவரின் மூத்த மகன் தன் மீது திணிக்கப்பட்ட வன்முறை. தன் வாழ்வின் சூறையாட்டம் என்கிறார்.

என்னை பொறுத்தவரை ஒரு 18 வயதுக்கு கீழானவரை, அவரின் பிறப்புரிமையுள்ள, வளர்ந்த நாட்டில் இருந்து - இன்னொரு வளரும் நாட்டுக்கு இட்டு போவதை - அடிப்படை மனித உரிமை மீறல் என்றே சொல்வேன்.

ஆகவே இதை ஒரு போதும் ஆதரிக்கபோவதில்லை.

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • விசுகு இதைத் தானே உக்கிரேனும் செய்தது ஆனபடியால் உக்கிரேனுக்கு ஆதரவு வழங்க கூடாது என்று சிலர் கூறும்போது அது முரணாக பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் பல இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியும் தந்தனர்.அந்தநேரம் பாலஸ்தினியர்கள் பலமாக இருந்தனர். மிகவும் பலவீனப்பட்ட நிலையில் இருக்கம்போது விரும்பத்தகாததை நடந்து முடிந்துள்ளன. ஏதொ ஒரு தவறான முடிவை அரசில் உள்ளவர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதற்காக  ஆயிரக் கணக்கான குழந்தைகள் இறந்து கஸ்டப்படும் போது நீங்கள் எடுக்கும் முடிவு கஸ்டமாக உள்ளது.
    • "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 10 "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள்" / "Food Habits Of Ancient Sumer"     "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] என்ற இதற்கு முந்திய 82 பாகங்கள் கொண்ட, தீபத்திலும் [Theebam.com] எனது வலைத்தளத்திலும் ["A DROP IN THE OCEAN / கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam] வெளியிடப்பட்ட தொடரில், நாம் ஆழமாக விவாதித்து சுட்டிக் காட்டியவாறு, பண்டைய சுமேரியர்களே அல்லது முதனிலைத் [புரோட்டோ] திராவிடர்கள் அல்லது முதனிலைத் தமிழர்களே வேட்டையாடுவதையும் உணவு சேகரிப்பதையும் விட்டு, விவசாயம் செய்ய முற்பட்ட முதல் நாகரிகம் ஆகும். மற்ற பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு முதல் முதல் கொடுத்தவாறு, விவசாயத்திலும் உணவிலும் கூட இவர்கள் தமது பங்களிப்பை உலகிற்கு முதல் முதல் வழங்கினார்கள்.   பண்டைய சுமேரியர்களின் உணவு அதிகமாக பார்லியை முதன்மையாக கொண்டதுடன், மற்றும் கோதுமை, தினை போன்றவையும் ஆகும். அங்கு விவசாயம் அவர்களுக்கு, காய்கறியும் பழங்களும் வழங்கின. அத்துடன் பட்டாணிக் கடலை [கொண்டைக் கடலை], வெங்காயம், கீரை, லீக்ஸ், பீன்ஸ் [பயிற்றினம்], உள்ளி, கடுகு, வெள்ளரிக்காய், பருப்பு போன்ற சிறு பயிர்களும் அந்நிலத்தில் காணப்பட்டன. இவைகள் எல்லாம் பண்டைய சுமேரியர்களின் உணவாக அன்று இருந்தன. இவர்களே நாடோடி வாழ்க்கையை விட்டு முதல் முதல் ஓர் இடத்தில் குடியேறிய நாகரிக மக்களும் ஆகும். அப்படி ஓரிடத்தில் குடியேரியதுடன், வீட்டு பாவனைக்கு விலங்குகளையும் பழக்கினார்கள். அவை உணவுக்கும் வேலைக்கும் அவர்களால் பாவிக்கப்பட்டன. வெள்ளாடு பாலும் இறைச்சியும் கொடுத்தன. அத்துடன் மாமிசத்தில் - மாட்டுக்கறி, வெள்ளாடு, செம்மறியாட்டுக்கறி, பன்றிக்கறி, மான்கறி மற்றும் புறா, காட்டுக் கோழி போன்றவையும், மேலும் கோழி முட்டையும் அவர்களின் முக்கிய உணவாக இருந்தன. பாபிலோனியர்களால் சுமேரியர் தோற்கடிக்கப்பட்ட தருவாயில், சிறந்த சுவையான உணவு ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டு, அது அரண்மனைக்கு கூடை நிரம்ப அனுப்பப்பட்டுள்ளன என்றும் அது அதிகமாக உணவுப் பண்டங்களுக்கு மணமூட்டும் ஒரு வகை பாலைவனத்து காளான் [truffles] என்றும் அறிய வருகிறது.   அவர்களின் நாளாந்த உணவு அதிகமாக பார்லி "கேக்கை"யும் பார்லி "களி"யையும் கொண்டிருந்ததுடன் இவை அதிகமாக வெங்காயம் அல்லது கொஞ்சம் அவரை சேர்த்து உட்கொள்ளப் பட்டதுடன், வாற்கோதுமை மா ஊறலிலிருந்து வடித் தெடுக்கப்படும் மதுவுடன் [பியர் / barley ale] உணவைப் பூர்த்தி செய்தார்கள்.   மெசொப்பொத்தேமியா ஆற்றில் கும்பலாக நீந்தும் மீனும் அவர்களின் முதன்மை உணவாக இருந்தது. அத்துடன் கடல் ஆமை, சிப்பிகள் போன்றவையும் மீனுடன் சேர்த்து சமைத்து உண்ணப் பட்டது. கி மு 2300 முற்பட்ட சுமேரிய நூல் ஒன்று, ஐம்பதுக்கு மேற்பட்ட மீன் வகைகளை குறிப்பிட்டுள்ளது. பாபிலோனியர் காலத்தில் மீன் வகைகளின் எண்ணிக்கை குறைந்து இருந்த பொழுதிலும், ஊரின் [Ur] குறுகிய, சுற்று தெருக்களில், பொரித்த மீன் விற்கும் வணிகர்கள் அங்கு வளமான வர்த்தகம் செய்தார்கள் என அறியமுடிகிறது.   அது மட்டும் அல்ல, அங்கு உணவு கூடங்களில் வெங்காயம், வெள்ளரிக்காய், சுடச் சுட வாட்டிய ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை வாங்கக் கூடியதாகவும் இருந்தன. இந்த பண்டைய சுமேரியர் காலத்தில், இன்று காணப்படுவது போல,அண்மை கிழக்கு நாடுகளில் [Near East Countries] பன்றி இறைச்சி விலக்கப்பட்ட ஒன்று அல்ல என்பது குறிப்பிடத்தக்கது!   என்றாலும், கி மு 1000 ஆண்டு அளவில் இருந்து பன்றி இறைச்சியின் நிலை மாறத் தொடங்கியது. பண்டைய எகிப்த்தில் பன்றி ஒரு "அசுத்த பிராணி" என பொதுமதிப்பு பெற்றது. அத்தருவாயில், எகிப்திய கீழ் சமுதாய வகுப்பினர் பன்றியை சாப்பிட தடை செய்யப்படாவிட்டாலும், மேல் வகுப்பினருக்கு, குறிப்பாக மதகுருமாருக்கு இது முற்றாகத் தடை செய்யப் பட்டது. இந்த நிலை இன்னும் ஒரு சில சமய குழுக்களிடம் இன்றும் தொடர்கிறது.   அதன் பிறகு, ஏறக்குறைய கிமு 500 முதல், இஸ்லாம் நிறுவப்பட்ட காலம் வரை, மத்திய கிழக்கில் பன்றி இறைச்சி ஒரு அசாதாரண இறைச்சியாக இருந்தது. அதே போல சில யூத தரப்பும் சில கிரிஸ்துவ தரப்பும் பன்றி இறைச்சியைத் தவிர்த்தன. சுமேரியாவில் நிலவிய வெக்கையில் இறைச்சி விரைவாக கெட்டுப் போவதால், அதிக மக்கட் தொகை இல்லாத கிராமப் புறங்களை விட, சுமேரிய நகரங்களில் இறைச்சி பொது உணவாக அங்கு வாழும் மக்களிடம் இருந்தன. மேலும், கால்நடைகள் அவற்றின் இறுதி கால வாழ்க்கையின் முடிவில் இருக்கும் போது மட்டுமே நுகர்வுக்காக படுகொலை செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடப்பட்டது. அதுமட்டும் அல்ல, நிச்சயமாக ஆட்டிறைச்சியே மிகவும் பொதுவானதாக காணப்பட்டது.   தொல்பொருள் ஆராய்ச்சி, ஆப்பெழுத்து / கியூனிபார்மில் எழுதப்பட்ட பதிவுகள், மற்றும் சுமேரிய - அக்காத் இருமொழி ஆவணங்கள் மூலம் நாம் பண்டைய சுமேரியர்களின் உணவு பற்றி விரிவாக இன்று அறிய முடிகிறது. பார்லி ரொட்டியின் [barley bread] முக்கியத்தையும் பலவித பார்லி ரொட்டிகளையும் இந்த ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இவற்றுடன் பார்லி, கோதுமை கேக்கும் [barley and wheat cakes] சுமேரியர்களின் பிரதான உணவாக இருந்ததுடன், அவையுடன் தானியம், பயறு [பருப்பு] சேர்ந்த வடிசாறுடன் [சூப்பு / கஞ்சி] [grain and legume soups], வெங்காயம், லீக்ஸ், உள்ளி, டர்னிப் [turnip] போன்றவை உண்ணப்பட்டன.   மேலும் காய்கறிகளைத் தவிர, சுமேரியர்களின் உணவில் பழங்களும் இருந்தன. அவை ஆப்பிள், வெள்ளரிப்பழம், திராட்சை, அத்திப்பழம், பேரீச்சை, மாதுளை போன்றவையாகும். பிந்திய சுமேரியன் பதிவுகளில் பல சமையல் மூலிகைகள், தேன், சீஸ் [பாலாடைக்கட்டி / cheese], வெண்ணெய் [butter], தாவர எண்ணெய் போன்றவையும் குறிப்பிடப் பட்டுள்ளன. தேன், பேரிச்சை, திராட்சை சாறு போன்றவை இனிப்பு பொருள்களாகவும் பயன்பட்டன. அத்துடன் சுமேரியர்கள் அடிக்கடி பியர் [beer] குடித்தார்கள். ஆனால் சிலவேளை கொடி முந்திரிப் பழச்சாறும் [wine] குடித்தார்கள். பல வித பதப்படுத்தப் பட்ட உணவுகளும் அங்கு காணப்பட்டன. உதாரணமாக காய்ந்த ஆப்பிளும் அத்தியும் சரமாக கோர்த்து சுவரில் தொங்க விடப் பட்டிருந்தன.   அத்துடன் தேனில் பழங்கள் பாதுகாக்கப் பட்டன. அதே போல பருப்பு வகைகளான பீன்ஸ், பட்டாணி, பயறு போன்றவையும் அத்துடன் திராட்சையும் உலர வைக்கப்பட்டன. மேலும் பாதம் கொட்டை [almonds], பசுங்கொட்டை [pistachio], உள்ளி போன்றவை நெடுங்காலம் காய்ந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டன. அங்கு நிலவிய சூடான காலநிலையில் பால் விரைவில் கெட்டு விடும். ஆகவே சுமேரியர்கள் பாலை நெய், சீஸ் ஆக மாற்றினர். மீனை உப்பு போட்டு அல்லது புகை பிடித்து வெயிலில் உலர்த்தினர் [கருவாடு]. இறைச்சியை ஊறுகாயாக மாற்றினர்.   சுமேரியர்கள் பொது பானையில் இருந்து பியரை, நாணல் குழாய் ஊடாக, அதை சுற்றி ஒன்றாக கூடியிருந்து, உறுஞ்சி குடித்தார்கள். என்றாலும் செல்வந்தர்கள் வெள்ளியால் செய்யப்பட்ட உறிஞ்சு குழாய் [straw] பாவித்தார்கள். மேலும் மதுபானங்களை அத்தியில் இருந்தும் பேரீச்சம்பழத்தில் இருந்தும் தயாரித்தார்கள். அத்துடன் திராட்சை பழத்தில் இருந்து வைனும் [Wine] உற்பத்தி செய்தார்கள். வெங்காயம், லீக்ஸ், உள்ளி போன்றவையே அங்கு பிரபல்யமானவை. இவை பாபிலோன் மன்னர் மேரோடச் பாலடன் II [Merodach Baladan II ] தோட்டத்திலும் கி மு 2100 ஆண்டு ஊர் நகர மன்னன் ஊர்-நம்மு [Ur-Nammu] தோட்டத்திலும் வளர்ந்தன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி : 11 தொடரும்     "FOOD HABITS OF TAMILS" PART: 10 "Food Habits Of Ancient Sumer"     As we have pointed out & discussed deeply in our previous Article Series titled "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] / Origins of Tamils? [Where are Tamil people from?]" published in Theebam.com and my personal blog "A DROP IN THE OCEAN/கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam, Sumerians were the first culture to quit hunting and gathering food and begin cultivation. Like many other inventions that Sumerian culture gave to the world, they also contributed in farming and food. Sumerian diet mainly consisted of barley.   The raw materials of the Sumerian diet were barley, wheat and millet. Farming yielded vegetables and fruits, chickpeas, lentils, beans, onion, garlic, leeks, cucumbers, cress, mustard and fresh green lettuce was all part of the early Sumerian food. Sumerians were the first culture to settle down and leave the earlier nomad lifestyle. With settlement they began domesticating animals for food and labour.   Goat's milk and meat, eggs, pig; wild fowl, deer and venison were an integral part of the Sumerian's food as well. By the time Sumer was succeeded by Babylon a special delicacy had been discovered that was dispatched to the royal palace by the basketful, Truffles, may be desert truffles.   Everyday meals probably consisted of barley paste or barley cake, accompanied by onions or a handful of beans and washed down with barley ale. Fish that swarmed in the rivers of Mesopotamia were a major food source too. Over fifty different types of fish are mentioned in texts dating before 2300 BC, and although the number of types had diminished in Babylonian times, the fried-fish vendors still did a thriving trade in the narrow, winding streets of Ur.   Onions, cucumbers, freshly grilled goat, mutton and pork were available from food stalls. Pork not yet taboo in the Near East!, However, all of this began to change very rapidly in a variety of communities around the region starting roughly 1000 BC. Around this time, in ancient Egypt, pigs acquired a reputation for being unclean, a view that seems to have stuck through modern day. While lower castes of Egyptian society were not prohibited from eating pork, it was discouraged, and the priestly caste was forbidden from it entirely.   Slightly later, from roughly 500 BC to the time of the founding of Islam, pork was an uncommon meat in the Middle East. Also Various Jewish and Christian sects too still adhere to this rule. Meat was commoner in the cities than in the more thinly populated countryside, since it spoiled so quickly in the heat. Further, Cattle were only slaughtered for consumption when they were nearly at the end of their working lives-certainly more common was mutton.   Information about Sumerian food can be gathered from archaeology and written records on cuneiform tablets including bilingual Sumerian - Akkadian word lists. These sources also indicated the importance of barley bread, of which many kinds are named, and barley and wheat cakes, as the staple diet together with grain and legume soups, onion, leeks, garlic and melon.   Besides farmed vegetables, Sumerian food also included fruits. These were apples, fig and grapes. Several culinary herbs and honey and cheese, butter and vegetable oil have also been mentioned in later Sumerian food records. Sumerians drank beer often and sometimes wine too.   Many types of preserved food were produced in ancient Sumer. These included dried figs and apples, which were thread on string, hanging on the wall and also fruits conserved in honey. Pulses such as beans, peas,and lentils were also dried, as were grapes to produce raisins. Nuts too, such as almonds and pistachio that were eaten in Sumer can be kept a long time in dry conditions as can garlic.   Milk, because it did not keep well in the hot climate, was mainly used to make yogurt, or a form of butter known as ghee and cheese. Fish were often dried, salted, or smoked and meat was pickled. Beer was often drunk through a reed from a communal pot, or using a silver straw if you were wealthy. Wine was also produced from grapes, in addition to the alcoholic beverages produced from figs and dates. Onions and leeks and garlic were amongst the most frequently cultivated plants. They were grown in the gardens of King Merodach Baladan II of Babylon, and Ur-Nammu of Ur (2100 BC).   Thanks     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]   PART : 11 WILL FOLLOW          
    • கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பமாகுமென நீதிமன்று அறிவிப்பு Published By: DIGITAL DESK 3   16 MAY, 2024 | 05:03 PM கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கு நிதிகிடைத்தது அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பிக்குமென நீதிமன்று அறிவிப்பு விஜயரத்தினம் சரவணன் மே.16 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04)ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (16) இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.  இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டசெயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே, குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை ஆகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.  இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.  இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடையப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.  அத்தோடு, இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வுசெய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.  இந்நிலையில், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ளநிலையில் மீளவும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.  அதற்கமைய எதிர்வரும் ஜூலைமாதம் 04ஆம்திகதி கெக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் இந்த வழக்கு அழைக்கப்படவுள்ளதாக இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.ஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதி அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதால், குறித்த வீதிக்கு பதிலாக மாற்றுவீதியைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும், அகழ்வாய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல்களை வழங்குமாறு, முல்லைத்தீவு நீதிமன்றம் கொக்கிளாய் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.  மேலும், அகழ்ந்தெடுக்கப்பட்ட மனிதச்சங்கள்தொடர்பான இடைக்கால பகுப்பாய்வு அறிக்கையொன்று, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் ஏற்கனவே நீதிமன்றிம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.  அந்தவகையில், அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள் 1994ஆம் ஆண்டிற்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டிற்கு பிற்படாததுமான எச்சங்களெனவும் அந்த ராஜ்சோமதேவவின் இடைக்கால பாகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183706
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சருமத்தை வெளுப்பாக்கும் சில க்ரீம்களில் அதீதமான அளவில் பாதரசம் இருப்பதால், அவை சிறுநீகர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தற்போது வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது? சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில க்ரீம்களில் பாதரசம் போன்ற நச்சு உலோகங்கள் இடம்பெற்றிருப்பது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிறுநீரகம் தொடர்பான ஆய்விதழான Kidney Internationalல் "NELL-1–associated membranous nephropathy linked to skin fairness cream use: insights from an Indian case series" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வுக் கட்டுரையை கேரளாவின் கோட்டக்கல்லில் உள்ள Aster MIMS மருத்துவமனையைச் சேர்ந்த ரஞ்சித் நாராயணன், சஜீஷ் சிவதாஸ் மற்றும் அனிலா ஆபிரகாம் குரியன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, சிறுநீரகங்களில் உள்ள வடிகட்டிகள், உங்கள் ரத்தத்தில் இருந்து கழிவுப்பொருட்களை சுத்தப்படுத்துகின்றன. Membranous Nephropathy, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு இந்த சிறிய வடிகட்டிகளைத் தாக்குகிறது. இது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்படும்போது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, glomeruli எனப்படும் சிறுநீகரங்களில் உள்ள வடிகட்டிகளைச் சேதப்படுத்துகிறது. இதனால் அந்த வடிகட்டிகள் வீங்கத் துவங்கும். இதற்குப் பிறகு உடலின் ரத்தத்தை, இந்த வடிகட்டிகள் எந்த அளவுக்கு சுத்தம் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு சுத்தம் செய்யாது. இதனால், சிறுநீரில் புரதம் கசிய ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சனை தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழக்கும் நிலையும் ஏற்படும். Membranous nephropathy என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதில், Neural Epidermal Growth factor - like Protein (NELL - 1) என்பது ஒரு காரணி. நாட்டு மருந்துகளை(Traditional Medicine) உட்கொள்வது, ஹெபடிடிஸ் - பி, சி பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த NELL - 1 ஏற்பட்டு சிறுநீரகங்களை பாதிக்கிறது. Membranous nephropathy பாதிப்பு ஏற்பட்டவர்களில் 1 முதல் 8 சதவீதம் பேருக்கு இந்த NELL - 1 காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆங்கில நாளிதழ்  ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இந்த ஆய்வு கோட்டக்கல்லில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஜூலை 2021லிருந்து செப்டம்பர் 2023வரை Membranous nephropathy பிரச்சனையுடன் வரும் நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொள்ள ஒரு காரணம் இருந்தது. இந்த மருத்துவமனைக்கு Membranous nephropathy பாதிப்புடன் வந்தவர்களுக்கு சோதனை செய்தபோது, பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு NELL - 1ன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது. "அந்த மருத்துவமனையில் இருந்து ஒரு 14 வயதுப் பெண் Membranous nephropathy பாதிப்புடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய ரத்தம், சிறுநீரைச் சோதித்ததில் பாதரசம் இருப்பது தெரிய வந்தது. பாதரசம் இடம்பெற்றிருக்கக்கூடிய மருந்துகள் எதையாவது அவர் சாப்பிட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அது குறித்து விசாரித்தோம். ஆனால், அவர் அப்படி எந்த மருந்தையும் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த சிறுநீரகப் பிரச்னை வரக்கூடிய வேறு எந்தக் காரணிகளும் அவரிடம் இல்லை. இந்தப் பிரச்னைக்கான காரணம் தெரியாமல் சிகிச்சையைப் பெரிய அளவில் துவங்க வேண்டாம் எனக் கருதினோம்," என்கிறார் பிபிசியிடம் பேசிய இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் அனிலா ஆபிரகாம் குரியன். இந்தத் தருணத்தில்தான், மும்பையில் இருந்து வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இதையடுத்து அந்த நோயாளியிடம், தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தியது குறித்துக் கேட்கப்பட்டது. அவர் அதை ஒப்புக்கொண்டார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஆய்வில் இடம்பெற்ற முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை. இதற்குப் பிறகு கோட்டக்கல் மருத்துவமனையில் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளிடம் தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தினீர்களா எனக் கேட்கப்பட்டது. இந்த NELL 1 - MN நோயாளிகளில் 15 பேரில் 13 பேர் ஆண் - பெண் பேதமின்றி தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டனர். மீதமிருந்த இரண்டு பேரில் ஒருவருக்கு நாட்டு மருந்து (Traditional Medicine) சாப்பிடும் பழக்கம் இருந்தது. இதற்குப் பிறகு இவர்களிடம் ரத்தத்தில் உலோகம் இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டது. 9 பேரின் ரத்தத்திலும் சிறுநீரிலும் பாதரசத்தின் அளவு மிக அதிகமாக இருந்தது. அந்த நோயாளிகள் எவ்வளவு நாள், எந்த க்ரீமை பயன்படுத்தியிருந்தார்கள் என்பதை வைத்து பாதரசத்தின் அளவு வேறுபட்டிருந்தது. இதற்குப் பிறகு இவர்கள் பயன்படுத்திய தோலை வெளுப்பாக்கும் க்ரீம்கள் சென்னையில் உள்ள ஓர் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவை அனைத்திலுமே பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் அதிகமாக இருந்தது. 1 பிபிஎம் (Parts per million) மட்டுமே இருக்கலாம் என்ற நிலையில், 10,800 பிபிஎம் முதல் 21,900 பிபிஎம்வரை அந்த க்ரீம்களில் பாதரசம் இருந்தது. இந்த முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை. இதற்குப் பிறகு, இந்த நோயாளிகளுக்கான சிகிச்சைகள் துவங்கப்பட்டன. சிறுநீரக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் முக்கிய சிகிச்சையான RAAS (renin-angiotensin-aldosterone system) சிகிச்சை துவங்கப்பட்டது. தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்துவதை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இவர்கள் இந்த க்ரீம்களை பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு, 6 மாதங்களில் இருந்து 12 மாதங்களில் இவர்களின் சிறுநீரகத்தின் நிலை முழுமையாக மேம்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. எதற்காக தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது? "பாதரசத்திற்கு தோலிற்கு நிறத்தை அளிக்கும் நிறமியான மெலனினை நீக்கும் தன்மை உண்டு. அதனால், பாதரசத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த க்ரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், சிறுநீரகம் முழுமையாக சேதமடையக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும்" என்கிறார் டாக்டர் அனிலா. உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. தவிர, “இதுபோன்ற சிறுநீரக பிரச்னையுடன் வருபவர்கள் சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது குறித்தும் கேட்டறிய வேண்டும் என்பதை இப்போதுதான் மருத்துவர்கள் உணர ஆரம்பித்திருப்பதால், பாதரசத்தைக் கொண்ட சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியாவதில்லை” என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. "சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். தவிர, கண்காணிப்பு அமைப்புகளும் இதுபோன்ற க்ரீம்களின் உள்ளடக்கம் குறித்து ஆய்வுசெய்து கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்" என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையின் இயக்குநர் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன். இதில் இன்னொரு கேள்வியும் இருக்கிறது. இதுபோன்ற க்ரீம்களை பலரும் பயன்படுத்துகிறார்கள். இருந்தபோதும் எல்லோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை ஏன்? "ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தினாலும், நோய் ஏற்படுவதில் மரபணு, சூழல் போன்றவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பலருக்கு ஏற்படுவதில்லை என்பதால், இதனால் பாதிப்பு இல்லை என விட்டுவிட முடியாது. புகைப் பிடிக்கும் எல்லோருக்கும் புற்றுநோய் வருவதில்லை. ஆனால், புகைப் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம். அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்" என்கிறார் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோலை வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். NELL - 1 எப்படி சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது? NELL - 1 என்பது ஒரு antigen. அதாவது நோயெதிர்ப்புத் தன்மையைத் தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு. இந்த மூலக்கூறு, anti-bodyஐ ஏற்படுத்தும். அவை, சிறுநீரகத்தின் வடிகட்டிகளில் சேர ஆரம்பிக்கும்போது, அந்த வடிகட்டிகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். பொதுவாக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இந்த antigen ஏற்படும். ஆனால், புற்றுநோய் இல்லாமல் இந்த antigen உருவாகி சிறுநீரகத்தைப் பாதிக்கிறதென்றால், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும். அப்போதுதான் அதைக் குணப்படுத்த முடியும் என்கிறார் கோபாலகிருஷ்ணன். இந்தியாவில், தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களின் தயாரிப்பு மதிப்பு சுமார் 0.45–0.53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தோல் வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் 1945ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளின் அடிப்படையில், இது தடை செய்யப்பட்டுள்ளது. 2017இல் இதில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு, அழகு சாதன பொருட்களின் பயன்படுத்தப்படும் பாதரச வரம்பு 1 ppm ஆக மாற்றப்பட்டது. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 இன் கீழ் உள்ள ஒப்பனை விதிகள், 2020 இன் படி, பரிந்துரைக்கப்பட்ட பாதரச வரம்பு 1 பிபிஎம் ஆக இருக்க வேண்டும் என்றும், இது இறக்குமதி செய்யப்படும் அழகுசாதன பொருட்களுக்கும் பொருந்தும். https://www.bbc.com/tamil/articles/c4n1n9z9ypmo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.