Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி என்ன‌ தான் பெரிய‌ இஸ்கோர் அடிச்சாலும் எதிர் அணியின‌ர் விட்ட‌ பாடு இல்லை

இன்றும் டெல்லி போராடி தான் வென்று இருக்கின‌ம்😁...................................................

Link to comment
Share on other sites

  • Replies 169
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை தோற்றது மகிழ்ச்சி!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மும்பை தோற்றது மகிழ்ச்சி!

spacer.png

பான்டியாவை 

ஏன் மீண்டும் மும்பை அணி வேண்டினார்க‌ள் தெரிய‌ வில்லை......................

முன்பை போல‌ இல்லை பான்டியாவின் விளையாட்டு

இப்போது இவ‌ரை விட‌  Shivam Dube ந‌ல்லா விளையாடுகிறார்🙏.......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஜ‌ராத் அணியில் மூன்று தமிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடுகினம் ,

 

ஆனால் சென்னை அணியில் ஒரு தமிழ‌னும் இல்லை

 

செய் சுதர்ச‌ன் தொட‌ர்ந்து எல்லா போட்டிக‌ளில் ந‌ல்லா விளையாடுகிறார் இள‌ம் வீர‌ர் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு சுத‌ர்ச‌னுக்கு.....................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ முறை புள்ளி ப‌ட்டிய‌லில் க‌ட‌சி இட‌த்துக்கு நான் வ‌ருவ‌து உறுதி உறுதி உறுதி உறுதி

 

குஜ‌ராத் அணி 200ர‌ன்ஸ் அடிச்சும் அதை வ‌ங்க‌ளூர் 16.ஓவ‌ரில் 2006

 

இங்லாந் வீர‌ர் ஜ‌க்ஸ் ந‌ல்லா அடிச்சு ஆடினார் வாழ்த்துக்க‌ள் ஜ‌க்ஸ்🙏🥰..............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2024 at 23:02, suvy said:

மைக்கேல் ஹோல்ட்டிங்கை இப்ப ஒருத்தரும் ஏலத்தில் எடுக்க மாட்டினம் அவர் அந்த கடுப்பில சொல்லுறார்........!  😂

Micheal Holding இன் பந்துவீச்சை சுவியர் பார்க்கவில்லை போலிருக்கு! Whispering death என்று செல்லமாக அழைப்பார்கள். 

21 hours ago, வீரப் பையன்26 said:

இங்லாந் வீர‌ர் ஜ‌க்ஸ் ந‌ல்லா அடிச்சு ஆடினார் வாழ்த்துக்க‌ள் ஜ‌க்ஸ்🙏🥰..............................................

இம்முறை T20 வேர்ல்ட் கப்பில் இங்கிலாந்தின் பேட்டிங் ஓடரை பார்க்கவே பயங்கரமா இருக்கும்போல! Phil Salt, Jos Buttler, Will Jacks, Johnny Baistraw, Harry  Brooks ??

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, Eppothum Thamizhan said:

Micheal Holding இன் பந்துவீச்சை சுவியர் பார்க்கவில்லை போலிருக்கு! Whispering death என்று செல்லமாக அழைப்பார்கள். 

இம்முறை T20 வேர்ல்ட் கப்பில் இங்கிலாந்தின் பேட்டிங் ஓடரை பார்க்கவே பயங்கரமா இருக்கும்போல! Phil Salt, Jos Buttler, Will Jacks, Johnny Baistraw, Harry  Brooks ??

Harry  Brooks 

இவ‌ர் இள‌ம் வீர‌ர் அனுப‌வ‌ம்  காணாது ந‌ண்பா இவ‌ர் ஒரு சில‌ விளையாட்டில் தான் அடிச்சு ஆடினார்.....................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை ஒரு அணியும் வேண்ட‌ வில்லை என்று நினைக்கிறேன்......................போன‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை SRH வேண்டின‌து ஆனால் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை க‌ள‌ம் இற‌க்கின‌வை 

 

Phil Salt

(Jos Buttler

Will Jack

Johnny Baistraw)

இவ‌ர்க‌ள் மூன்று பேரும் செஞ்செரி அடிச்சு இருக்கின‌ம் இந்த‌ ஜ‌பிஎல்ல‌  ......................இதே திற‌மையை உல‌க‌ கோப்பையிலும் வெளிக் காட்டினால் உல‌க‌ கோப்பை வெல்ல‌ இங்லாந்துக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு..........................................

 

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வீரப் பையன்26 said:

Harry  Brooks 

இவ‌ர் இள‌ம் வீர‌ர் அனுப‌வ‌ம்  காணாது ந‌ண்பா இவ‌ர் ஒரு சில‌ விளையாட்டில் தான் அடிச்சு ஆடினார்.....................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை ஒரு அணியும் வேண்ட‌ வில்லை என்று நினைக்கிறேன்......................போன‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை SRH வேண்டின‌து ஆனால் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை க‌ள‌ம் இற‌க்கின‌வை 

 

Phil Salt

(Jos Buttler

Will Jack

Johnny Baistraw)

இவ‌ர்க‌ள் மூன்று பேரும் செஞ்செரி அடிச்சு இருக்கின‌ம் இந்த‌ ஜ‌பிஎல்ல‌  ......................இதே திற‌மையை உல‌க‌ கோப்பையிலும் வெளிக் காட்டினால் உல‌க‌ கோப்பை வெல்ல‌ இங்லாந்துக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு..........................................

 

Harry brook இனை இம்முறை டெல்கி அணி 4 கோடி கொடுத்து வாங்கியது. அவருடைய பாட்டி இறந்ததினால் அவர் ஐபிஎல்இல் இருந்து விலகினார்.  இம்முறை பல இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் இல் இருந்து இறுதி நிமிடத்தில் விலகியிருக்கிறார்கள். 

Harry Brook (Delhi Capitals)

Jason Roy  (Kolkata Knight Riders)

Mark Wood (Lucknow Super Giants

Gus Atkinson (Kolkata Knight Riders)

David Willey (Lucknow Super Giants)

https://www.bbc.com/sport/cricket/68533187

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கந்தப்பு said:

Harry brook இனை இம்முறை டெல்கி அணி 4 கோடி கொடுத்து வாங்கியது. அவருடைய பாட்டி இறந்ததினால் அவர் ஐபிஎல்இல் இருந்து விலகினார்.  இம்முறை பல இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் இல் இருந்து இறுதி நிமிடத்தில் விலகியிருக்கிறார்கள். 

Harry Brook (Delhi Capitals)

Jason Roy  (Kolkata Knight Riders)

Mark Wood (Lucknow Super Giants

Gus Atkinson (Kolkata Knight Riders)

David Willey (Lucknow Super Giants)

https://www.bbc.com/sport/cricket/68533187

அப்ப‌டியா

முன்போல் கிரிக்கேட் செய்திக‌ள் வாசிப்ப‌து குறைவு......................போன‌ ஜ‌பிஎல் சீச‌னில் இவ‌ரின் விளையாட்டு ச‌ரியே இல்லை இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை விளையாட‌ விட்ட‌வை.........................2006 ஞாப‌க‌ம் இருக்கா க‌ந்துப்பு அண்ணா இங்லாந் சென்ற‌ இல‌ங்கை அணி ஒரு நாள் தொட‌ரில் 5-0 என‌ இங்லாந்தை வீழ்த்தி தொட‌ரை வென்ற‌வ‌ர்க‌ள்

 

இப்ப‌ இருக்கும் இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு முன்னைய‌ வீர‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது அனுப‌வ‌மும் திற‌மையும் மிக‌ குறைவு......................

ச‌ங்க‌க்காரா ஜெயவ‌த்த‌னா டில்ஷான் இவ‌ர்க‌ளின் ஓய்வோட‌ இல‌ங்கை அணி ப‌ல‌ம் இல்லா அணியா வ‌ந்துட்டு.........................ஒரு கால‌த்தில் அவுஸ்ரேலியாவுகு அடுத்து கிரிக்கேட்டில் எதிர் அணிய‌ க‌தி க‌ல‌ங்க‌ வைச்ச‌ அணி....................................இல‌ங்கை கிரிக்கேட்டுக்கை அர‌சிய‌லும் க‌ல‌க்க‌ இல‌ங்க‌க் அணி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போய் இப்ப‌ மெது மெதுவாய் வ‌ள‌ந்து வ‌ருகின‌ம்............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலிய‌ முந்தி விட்டார் சென்னை க‌ப்ட‌ன்..............................

என்ர‌ க‌ணிப்பு எல்லாம் பிழைச்சு போச்சு கிட்ட‌ த‌ட்ட‌ 

அவ‌ச‌ர‌ ப‌ட்ட‌த‌ன் விலைவு.............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

52 ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. யாழ்கள போட்டியாளர்களின் கணிப்புக்கள் எப்படி உள்ளன?😁

large.IMG_7375.jpeg.ef5d6d3f86b900f110ca3b50f6948b9e.jpeg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

52 ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. யாழ்கள போட்டியாளர்களின் கணிப்புக்கள் எப்படி உள்ளன?😁

large.IMG_7375.jpeg.ef5d6d3f86b900f110ca3b50f6948b9e.jpeg

எல்லாரும் க‌வுண்டு போய் கிட‌க்கிறோம்

குஜ‌ர‌த் அணி அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளை ந‌ம்பி கீழ் ம‌ட்ட‌த்துக்கு வ‌ந்து விட்டின‌ம்........................

குஜ‌ராத் அணி அதிக‌ம் ந‌ம்பின‌து ர‌சித் ஹானை அவ‌ரின் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத்தின‌ம் எதிர் அணியின‌ர்

ஜ‌க்க‌ம்மா மேல் ச‌த்திய‌ம் மிட்டு சொல்லுறேன் நான் தான் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ருவேன் ,

உங்க‌ளால் முடியுமா என் இட‌த்தை பிடிக்க‌ ஹா ஹா😁.......................................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

63 போட்டிகள் முடிந்துவிட்டன. 

 CSK ஐத் தாண்டி RCB  எப்படியாவது play-off க்கு போகுமா? இல்லையா?

 

large.IMG_7409.jpeg.57b218b62f5a9742f2ca3299ac49c9b4.jpeg
spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் ஓரிரு விளையாட்டில் தோற்று பெங்களூர் வரும் விளையாட்டுகளில்  தோற்காமல் பொங்கினால் சந்தர்ப்பம் உண்டு......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2024 at 22:59, ஈழப்பிரியன் said:

போனாலும் போகலாம்.

 

23 hours ago, suvy said:

ஹைதராபாத் ஓரிரு விளையாட்டில் தோற்று பெங்களூர் வரும் விளையாட்டுகளில்  தோற்காமல் பொங்கினால் சந்தர்ப்பம் உண்டு......!   👍

சென்னைக்கு தான் அதிக‌ வாய்ப்பு

வ‌ங்க‌ளூர் வென்றாலும் பெரிய‌ வெற்றி பெற‌னும் அது ந‌ட‌க்காது
தொட‌ர்ந்து வ‌ங்க‌ளூர் 5மைச் வென்ற‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு த‌லைவ‌வ‌ரே😁..................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

 

சென்னைக்கு தான் அதிக‌ வாய்ப்பு

வ‌ங்க‌ளூர் வென்றாலும் பெரிய‌ வெற்றி பெற‌னும் அது ந‌ட‌க்காது
தொட‌ர்ந்து வ‌ங்க‌ளூர் 5மைச் வென்ற‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு த‌லைவ‌வ‌ரே😁..................................

பெங்களூர் அணி முதலில் ஆடினால் , சென்னையை குறைந்து 18  ஓட்டங்களினால் வெற்றி பெறவேண்டும்( மழை காரணாமாக 20 ஒவருக்கும் குறைவாக போட்டி நடக்ககூடாது). 

சென்னை முதலில் ஆடினால், பெங்களூர் அணி 18.1 ஓவனுக்குள் வெற்றி பெறவேண்டும் ( மழை காரணாமாக 20 ஓவருக்கு குறைவாக போட்டி நடக்கக்கூடாது)

ஆனால் பெங்களூர் அணியின் இங்கிலாந்து வீரர் Will Jacks விளையாடமாட்டார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 35,60,47 ஒட்டங்களினாலும் , 16,13.4 ஓவர்களினாலும் வெற்றி பெற்றது

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை பெங்களூரில் RCB எப்படியும் CSK ஐ வெல்லும்! Run rate இலும் மேலே போகும்!

சென்னையில் pitch மாறிவிட்டது. அதிகமான ஓட்டங்களை எடுக்கத் திணறுகின்றார்கள். எனவே, இறுதிப் போட்டியில் KKR க்கு வாய்ப்பு அதிகம்

Edited by கிருபன்
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சனிக்கிழமை பெங்களூரில் RCB எப்படியும் CSK ஐ வெல்லும்! Run rate இலும் மேலே போகும்!

சென்னையில் pitch மாறிவிட்டது. அதிகமான ஓட்டங்களை எடுக்கத் திணறுகின்றார்கள். எனவே, இறுதிப் போட்டியில் KKR க்கு வாய்ப்பு அதிகம்

அப்ப k k r  தான் top  இல்லையா.......!   😂

10 hours ago, வீரப் பையன்26 said:

 

சென்னைக்கு தான் அதிக‌ வாய்ப்பு

வ‌ங்க‌ளூர் வென்றாலும் பெரிய‌ வெற்றி பெற‌னும் அது ந‌ட‌க்காது
தொட‌ர்ந்து வ‌ங்க‌ளூர் 5மைச் வென்ற‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு த‌லைவ‌வ‌ரே😁..................................

இதில் ஆச்சரியம் இல்லை பையா கோலி தடக்கி விழுந்து பந்தெடுத்து எறிந்து மிடில் விக்கட்டை விழுத்தியதைப் பார்க்கவில்லையா.......ஏதோ செய்யத் தயாராகிறாங்கள் என்று.......!  😂

எது எப்படியென்றாலும் கொல்கத்தா முதலாவதா வந்தால் சரி........!  👍

Edited by suvy
எ .பிழை திருத்தம்......!
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • லக்னோவ் வெற்றியுடனும் மும்பை ஏமாற்றத்துடனும் விடைபெற்றன Published By: VISHNU   18 MAY, 2024 | 12:57 AM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 67ஆவது போட்டியில் மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது. இம்முறை ப்ளே ஓவ் வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்த இந்த இரண்டு அணிகளும் புகழ்ச்சிக்காக மாத்திரமே ஒன்றையொன்று எதிர்த்தாடிய நிலையில் அணித் தலைவர் கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகியோரின் அதிரடிகள், வீரர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றியுடன் விடைபெறவைத்தது. அதேவேளை, 5 தடவைகள் சம்பியனான மும்பைக்கு கடைசிக் கட்டத்தில் நாமன் திர் வெளிப்படுத்திய அதிரடி உற்சாகத்தைக் கொடுத்த போதிலும் இறுதியில் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸுக்காக விளையாடிய இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார மிகத் திறமையாக பந்துவீசி டெத் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக பந்துவீசத் தயாராக இருப்பதை நுவன் துஷார வெளிப்படுத்தினார். இது இவ்வாறிருக்க, மும்பை இண்டியன்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகளிலும் இடம்பெற்ற பல வீரர்களுக்கு இந்தப் போட்டி அவரவர் அணிகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளிலும் 3 வருட சுழற்சி காலத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களது ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக இரவுப் பொழுது அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது.  அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் பகிர்ந்த 109 ஓட்டங்கள் லக்னோவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது. நிக்கலஸ் பூரண் 29 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் கே.எல் ராகுல் 41 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட மாக்கஸ் ஸ்டொய்னிஸ் (28), அயுஷ் படோனி (22 ஆ.இ.), க்ருணல் பாண்டியா (12 ஆ.இ.) ஆகியோரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் நுவன் துஷார 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பியூஷ் சௌலா 29 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்களையும்  கைப்பற்றினர். 215 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20   ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. டிவோல்ட் ப்ரெவிஸ், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 52 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்த மும்பை துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் 32 ஒட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது. ப்ரெவிஸ் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இந்திய அணியில் இடம்பெறும் அவரது இந்த வருட ஐபிஎல் பெறுதிகள் திருப்திகரமாக இருக்கவில்லை. மத்திய வரிசையில் நாமன் திர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி மும்பை இண்டியன்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நவீன் உல் ஹக்கின் முதல் பந்தை சிக்ஸாக பறக்கச் செய்தார் நாமன் திர். அடுத்த பந்தையும் அவர் சிக்ஸாக்க முயற்சித்தார். ஆனால், க்ருணல் பாண்டியா பவுண்டறி எல்லையில் உயரே தாவி ஒரு கையால் பந்தை பிடித்த வேகத்தில்  அந்தரத்தில் இருந்தவாறே பந்தை உள்ளே எறிந்துவிட்டு வெளியே வீழ்ந்தார். இதன் மூலம் அவர் 5 ஓட்டங்களைக் தடுத்தார். அதுவே லக்னோவின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த பந்தில் இஷான் கிஷான் (14) ஆட்டம் இழக்க மும்பையின் வெற்றிக்கனவு தவிடுபொடியானது. மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நாமன் திர் 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ரவி பிஷோனி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நிக்கலஸ் பூரண் https://www.virakesari.lk/article/183821
    • கேட்காது கண்ணிருந்தும் குருடு செவி இருந்தும் செவிடு
    • இன அழிப்பின் நினைவழியாத நாள்.. 2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் கட்டவிழ்ந்த இன அழிப்புப் பெருந்துயரை நினைவுகூர்ந்து அந்தக் குறுகிய வன்முறைவெளிக்குள் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளன.முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கான சுடரேற்றி அஞ்சலி செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் இன்று ஈடுபடவுள்ளனர். ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய – மிகமோசமான இந்தப் படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமல்லாது, பூமிபந்தெங்கும் ஈழத் தமிழர்கள் பரவி – சிதறி வாழும் தேசங்களிலும் நடைபெறவுள்ளன.'முள்ளிவாய்க்காலில் மூச்சையாகிப் போனவர்களுக்கு எந்தப் பெறுமதியையும் இந்த உலகம் தரவில்லை. வெறுங்கையோடு மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான் எம்மிடம் எஞ்சியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கொடுந் துயரின் பின்னரும் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையாவது நாம் இறுகப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம். அந்த துயரவலிகள் நினைவுகளால் ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம்.  எனவே எமது நினைவுகளை மீள் நிறுத்தி, எம்மின விடிவுக்காக மூச்சடங்கிப் போனவர்களுக்கும், கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காகவும், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறும் நினைவேந்தலில், தாயக மக்கள் அலையென அணி திரண்டு அஞ்சலிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது   https://newuthayan.com/article/இன_அழிப்பின்_நினைவழியாத_நாள்..
    • 18 MAY, 2024 | 07:28 AM   முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன . அந்தவகையில் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது. அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183838
    • 1958 இனக்கலவரத்தின் போது, தலையை மணந்து நல்லெண்ணை மணக்கிறதா?, காதில் ஓட்டை இருக்கிறதா எனப் பார்த்தும் தமிழர்களை அடையாளம் கண்டு சிங்களவர்கள் தாக்கினார்கள். அதற்குப் பிறகு காது குத்தல் என்பது எங்கள் மத்தியில் மெதுவாக அழிந்து போயிற்று. பணத்தேவைக்காக காது குத்தல் நிகழ்வுகள் எனது ஊரில் ஆங்காங்கே நடந்தது எனக்கு நினைவில் இருக்கிறது நிலாமதி, நான் 1958க்கு முன்னர் பிறந்தவன். ஸ்டையில் எல்லாம் இப்பொழுது எனக்கு அதிகமாகத் தேவைப்படுவதில்லை. “காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை”
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.