Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, கிருபன் said:

அம்பயர் 5 பெனால்ரி ஓட்டங்களை இந்தியாவுக்கு கொடுத்து உதவியுள்ளார்👽. இது இந்தியா வெல்ல பெரிய உதவி!

ப‌னாட்டி 5 ர‌ன்ஸ் கொடுத்து இருக்கின‌ம்..........................

 

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

25வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. ஆரம்பத்திலேயே விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டமிழந்தாலும், சூரியகுமாரின் 50 ஓட்டங்களின் உதவியுடன்  இறுதியில் 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

25 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (மாற்றமில்லை):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கோஷான் சே 42
2 பிரபா USA 40
3 ரசோதரன் 40
4 ஈழப்பிரியன் 38
5 சுவி 38
6 நந்தன் 38
7 வாதவூரான் 36
8 ஏராளன் 36
9 குமாரசாமி 34
10 தமிழ் சிறி 34
11 கிருபன் 34
12 கந்தப்பு 34
13 வாத்தியார் 34
14 எப்போதும் தமிழன் 34
15 நீர்வேலியான் 34
16 வீரப் பையன்26 32
17 நிலாமதி 32
18 தியா 32
19 புலவர் 32
20 P.S.பிரபா 32
21 நுணாவிலான் 32
22 அஹஸ்தியன் 32
23 கல்யாணி 32
  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு புள்ளிப் ப‌ட்டிய‌லில் மாற்ற‌ம் வ‌ரும்........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

🤣.....

நேபாளம் அணியின் தலைவரும் மிகவும் வருத்தப்பட்டார்.........தாங்கள் வெல்ல வேண்டிய ஒரு போட்டி மழையால் தடைப்பட்டு போய் விட்டதே என்று.............

அட… நேபாளத்துக்கு வந்த நினைப்பை பாருங்கோவன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்தின் விளையாட்டை நினைக்க‌ க‌வ‌லையா இருக்கு

நாளைக்கு வெஸ்சின்டீஸ் கூட‌ வென்றாலும் சூப்ப‌ர் 8க்கு போக‌ ச‌ர்ந்த‌ப்ப‌மம் மிக குறைவு

அப்கானிஸ்தான் அணியிட‌ம் அட‌ந்த‌ தோல்வி பெரிய‌ தோல்வி....................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (13 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

26)    முதல் சுற்று குழு C : வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர் நியூஸிலாந்து    

WI  எதிர்  NZ

16 மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் 07 பேர் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

 

மேற்கிந்தியத் தீவுகள்

ஈழப்பிரியன்
வீரப் பையன்26
சுவி
நிலாமதி
தியா
தமிழ் சிறி
பிரபா USA
கிருபன்
ரசோதரன்
அஹஸ்தியன்
கந்தப்பு
வாத்தியார்
எப்போதும் தமிழன்
நந்தன்
நீர்வேலியான்
கல்யாணி

 

நியூஸிலாந்து

குமாரசாமி
புலவர்
P.S.பிரபா
நுணாவிலான்
வாதவூரான்
ஏராளன்
கோஷான் சே

 

இப்போட்டியில் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?

spacer.png

 

 

 

 

backhand-index-pointing-down_1f447.png

27)    முதல் சுற்று குழு D : வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ்  எதிர் நெதர்லாந்து    

BAN  எதிர்  NED

 

22 பேர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

நெதர்லாந்து

வாதவூரான்

 

இந்தப் போட்டியில் 22 பேருக்கா புள்ளிகள் கிடைக்குமா அல்லது @வாதவூரான்க்கா புள்ளிகள் கிடைக்கும்?

spacer.png

 

 

backhand-index-pointing-down_1f447.png

 

28)    முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து  எதிர் ஓமான்    

ENG  எதிர்  OMA

 

அனைவரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

 

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?

spacer.png

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பாக்கிஸ்தான் சூப்ப‌ர் 8க்கு போகுவில்

அய‌ர்லாந் கூட‌  வெற்றி பெற‌னும்

 

அமெரிக்கா அய‌ர்லாந் கூட‌ தோத்தா பாக்கிஸ்தான் சூப்ப‌ர்8க்கு போவின‌ம்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இனி ஒரு விளையாட்டும் நியூயோக் மைதான‌த்தில் ந‌ட‌க்காது

இனி வ‌ரும் போட்டிக‌ள் வேறு மைதான‌ங்க‌ளில் ந‌ட‌ப்ப‌தால் 150 , 170 இஸ்கோர‌ எதிர் பார்க்க‌லாம்.........................................................

Edited by வீரப் பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரசோதரன் said:

நீங்க தானா அது..........

சாஸ்திரியார் பலரை களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார் போல......

 

நீங்க‌ள் த‌லைகீழாக‌ நின்றாலும் அந்த‌ சாத்திரியார‌ க‌ண்டு பிடிக்க‌ முடியாது லொல்😂😁🤣............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் த‌லைகீழாக‌ நின்றாலும் அந்த‌ சாத்திரியார‌ க‌ண்டு பிடிக்க‌ முடியாது லொல்😂😁🤣............................

🙃...........

எப்படி பார்த்தாலும் இரண்டு பேரில் தான் அந்த சாஸ்திரம் சொல்லிற முகவெட்டு தெரியுது.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சதே 110 அதிலேயும் 5ஐ தட்டிப் பறிக்க எப்படித்தான் மனம் வந்ததோ... போங்கடா ICC நீங்களும் உங்கட ரூலும்... எல்லாம் நலிந்தவர்களுக்கு எதிராகத்தான் செயற்படும் 

 

GP5Bs8RXkAApK0v.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரசோதரன் said:

🙃...........

எப்படி பார்த்தாலும் இரண்டு பேரில் தான் அந்த சாஸ்திரம் சொல்லிற முகவெட்டு தெரியுது.......

உங்க‌ளை பார்க்க‌வும் பாவமாய் இருக்கு

எதுக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு போன் போட்டால் அந்த‌ சாத்திரி யார் என்று சொல்லுவார்........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, theeya said:

அடிச்சதே 110 அதிலேயும் 5ஐ தட்டிப் பறிக்க எப்படித்தான் மனம் வந்ததோ... போங்கடா ICC நீங்களும் உங்கட ரூலும்... எல்லாம் நலிந்தவர்களுக்கு எதிராகத்தான் செயற்படும் 

 

GP5Bs8RXkAApK0v.jpg

அக்கா இந்த‌ புது விதிமுறைய‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் தான் அறிமுக‌ம் செய்து வைச்ச‌வை

கார‌ண‌ம்

 

ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ப‌ந்து வீச‌ நீண்ட‌ நேர‌ ஆலோச‌னை ம‌ற்றும் கூடுத‌ல் நேர‌த்தை வீன் அடிப்ப‌தால் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ இந்த‌ ரூல்ஸ்

 

ஆனால் அமெரிக்காவின் ப‌ழைய‌ க‌ப்ட‌ன் இன்று விளையாட‌ வில்லை காய‌ம் கார‌ண‌மாய் அது தான் ம‌ற்ற‌ வீர‌ர் அணிய‌ வ‌ழி ந‌ட‌த்தினார்

 

கிரிக்கேட் விதிமுறைய‌ ம‌ற‌ந்து அணிய‌ வ‌ழி ந‌ட‌த்தி விட்டார்.....................அமெரிக்கா அணி இல‌ங்கை அணிய‌ மாதிரி இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ வில்லை 

அடுத்த‌ விளையாட்டில் அய‌ர்லாந்தை வென்றாலே போதும் அமெரிக்கா சூப்ப‌ர் 8க்கு போய் விடும்..........................உந்த‌ பெரிய‌ அணி அமெரிக்காவிட‌ம் தோத்தால் இந்திய‌ ர‌சிக‌ர்க‌ள் த‌ங்க‌ளின் சொந்த‌ அணிய‌ க‌ழுவி ஊத்துவின‌ம் 

 

இந்தியா வீழ்த்த‌ முடியாத‌ அணி கிடையாது 2007 உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இந்திய‌ர்க‌ளின் கைக்கு கோப்பை போக‌ வில்லை........................ஆனால் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ ந‌ல்ல‌ வாய்ப்பு இருக்கு பாப்போம் பின‌ல் வ‌ரை போய் கோப்பை தூக்கின‌மா என்று...............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

ஆனால் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ ந‌ல்ல‌ வாய்ப்பு இருக்கு

100% NOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:
1 hour ago, ஈழப்பிரியன் said:

வீரப் பரம்பரை காட்டிக் கொடுங்கோ.

நீங்க தானா அது..........

சாஸ்திரியார் பலரை களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார் போல

இளனி குடித்தவன் தப்பீட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, theeya said:

100% NOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

இது சரியான முரட்டுத்தனமாக இருக்குதே............🤣.

சரி உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம். இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்து, மேற்கிந்தியாவிடம் தோற்றுப் போகட்டும்......... இது என்னோட செலக்‌ஷன்........😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:
1 hour ago, ரசோதரன் said:

நீங்க தானா அது..........

சாஸ்திரியார் பலரை களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார் போல......

 

Expand  

நீங்க‌ள் த‌லைகீழாக‌ நின்றாலும் அந்த‌ சாத்திரியார‌ க‌ண்டு பிடிக்க‌ முடியாது லொல்

பொல்லு கொடுத்து அடி வாங்கிறதென்றே முடிவெடுத்தாச்சா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ளை பார்க்க‌வும் பாவமாய் இருக்கு

எதுக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு போன் போட்டால் அந்த‌ சாத்திரி யார் என்று சொல்லுவார்........................................

1 minute ago, ஈழப்பிரியன் said:

பொல்லு கொடுத்து அடி வாங்கிறதென்றே முடிவெடுத்தாச்சா?

'எங்கப்பா குதிருக்குள் இல்லை...' என்று இரண்டு பேருமே வாலண்டியரா வருகிறீர்களே.........  

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, theeya said:

அடிச்சதே 110 அதிலேயும் 5ஐ தட்டிப் பறிக்க எப்படித்தான் மனம் வந்ததோ... போங்கடா ICC நீங்களும் உங்கட ரூலும்... எல்லாம் நலிந்தவர்களுக்கு எதிராகத்தான் செயற்படும் 

 

GP5Bs8RXkAApK0v.jpg

இது இந்தியாவுக்கு மானக்கேடு.

1 hour ago, வீரப் பையன்26 said:

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இனி ஒரு விளையாட்டும் நியூயோக் மைதான‌த்தில் ந‌ட‌க்காது

இந்த மைதானத்தில் அவுசைக் கொண்டுவந்து ஆடவிடணும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, theeya said:

100% NOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

என‌க்கும் இந்தியா கோப்பை தூக்குவ‌தில் உட‌ன் பாடு இல்லை அக்கா

 

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் இந்தியா அணியில் தெரிவு செய்து விளையாடும் போது த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளுக்காக‌ த‌ன்னும் வெல்ல‌னும் என்று ஒரு சில‌ மைச்சில் நினைச்ச‌து உண்டு

 

இந்த‌ முறை இந்தியா கோப்பை தூக்கினால் 5புள்ளி கிடைக்கும் 

சில‌து சிற‌ந்த‌ ஆட்ட‌ நாய‌க‌ன் விருது புள்ளியும் கிடைக்க‌ கூடும்

 

சிற‌ந்த‌ ஆட்ட‌ நாய‌க‌ன் விருது அப்கானிஸ்தான் வீர‌ருக்கு கிடைக்க‌ கூடும்

 

பாப்போம்...........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

இது சரியான முரட்டுத்தனமாக இருக்குதே............🤣.

சரி உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம். இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்து, மேற்கிந்தியாவிடம் தோற்றுப் போகட்டும்......... இது என்னோட செலக்‌ஷன்........😜

மேற்கிந்தியா கப் தூக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இது இந்தியாவுக்கு மானக்கேடு.

இந்த மைதானத்தில் அவுசைக் கொண்டுவந்து ஆடவிடணும்.

அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ளுக்கு சும்மா அடிச்சாலே ப‌ந்து வான‌த்தை நோக்கி போகும் அவைக்கு அப்ப‌டி ப‌ட்ட‌ மைதான‌ம்

 

மற்ற‌ அணியின‌ருக்கு உப்பு ச‌ப்பில்லா மைதான‌ம்

 

ஆனால் ஒன்று உந்த மைதான‌த்தில் க‌ன‌டா ஒரு சாத‌னை நிக‌ழ்த்தி விட்ட‌து , க‌ன‌டா அணி தான் பெரிய‌ இஸ்கோர் அடிச்ச‌வை 137

 

ம‌ற்ற‌ அணிக‌ள் 102 , 117 , 113

இப்ப‌டி தான் ம‌ற்ற‌ அணிக‌ளின் இஸ்கோர்...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

மேற்கிந்தியா கப் தூக்கணும்.

இதில் நாம் கூட்டணி கட்சிகள்......உங்கள் வெற்றிக்காக நானும், என் வெற்றிக்காக நீங்களும் பாடுபடுவோம்..... வாத்தியாரும் எங்களின் கூட்டணி தானே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு ஆப்படிக்க அவுஸ் இருக்கு.

இது கடந்த வருடம் நடந்த பகிடிNo photo description available.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

run-away.gif

நீங்கள் என்ன ஒட்டம் ஓடினாலும் சரி கப்பை தூக்கிறது கங்காருதான்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

run-away.gif

நீங்கள் என்ன ஒட்டம் ஓடினாலும் சரி கப்பை தூக்கிறது கங்காருதான்.......!  😂

🤣.........

எல்லாரும் இப்படி தெறிச்சு ஓடினால், அந்த சூட்கேஸிக்குள்ள இருக்கிற கப்பை தூக்க மேற்கிந்திய தீவுகளில் இருந்து தான் ஆட்கள் வரவேண்டும்...........

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரண்டாவது டெஸ்ட் - பிரபாத் ஜெயசூரியவின் சுழலில் சிக்கியது நியுசிலாந்து அணி - முதல் இனிங்சில் 88 ஓட்டங்கள் 28 SEP, 2024 | 11:54 AM   இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 88 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது காலியில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். அறிமுக இளம் சுழற்பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி தனது முதல் இனிங்சில் ஐந்து விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194977
    • வணக்கம் வாத்தியார் . .........! பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிகொள்ளடா பெண் : ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க வேட்டை நடக்க உன் வேகம் அடக்க குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் குழு : காலமும் காலமும் காலமும் செல்ல மடிந்திடுமோ   பெண் : வாடா என் கழுத்தை வளைத்து அதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய் ஆண் : வாடி என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய் பெண் : அலறுது அலறுது இருதயம் அதிருது அதிருது அடி மனம் பெண் : கதறுது கதறுது இளமையும் உன் மோகம் கூப்பிடுதே ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய் ஆண் : செய்வாய் இமை பதற பதற இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை பெண் : தருவாய் உடை உதற உதற பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை வா செல்வோம் இறுதிவரை.......! --- தீப்பிடிக்க தீப்பிடிக்க ---
    • அநுர அரசாங்கம் டீசலை 100 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை தற்போதைய அநுர அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினர் எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்தனர். அதன்படி, லிட்டருக்கு 150 ரூபாய் குறைக்கவேண்டும். தற்போதைய சட்ட விதிகளுக்கமைய, 30ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும்.  டீசலின் விலை எனவே அவர்கள் வாக்குறுதி அளித்தபடி வரிகளை நீக்கினால், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை கருத்திற் கொண்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்க்காக, முன்னாள் அமைச்சர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  மின்சார விலை திருத்தம் இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான மின்சார விலை திருத்தம் ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, தாமதமின்றி, அதனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு அரசாங்கத்திடம், தாம், கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/remove-taxes-on-fuel-as-promised-kanchana-urges-1727501122?itm_source=parsely-detail
    • 28 SEP, 2024 | 12:43 PM (எம்.நியூட்டன்)   புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார்.   நேற்று வெள்ளிக்கிழமை (27)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சங்கத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  மேலும் அவர் தெரிவிக்கையில்  நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம்.எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள்.   வாழ்க்கைச் செலவு மாறி அதிகரித்து இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி பாரிய மார்க்சிச நிலைப்பாட்டில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் தற்போது அரசியல் ரீதியாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.   நமது நாட்டிலேயே 76 ஆண்டுகளாக பாரம்பரிய காட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் தான் ஜனாதிபதியாக வந்திருந்தார்கள் ஆனால் புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.  எனவே அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு முன் வைத்தாரோ அதேபோல செயல்பட வேண்டும் பலர் தேர்தலுக்கு வர முன்னர் பல்வேறு விஞ்ஞாபனங்களை முன்வைப்பார்கள். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அவர்கள் செயல்படுவது இல்லை எனவே இவர் அவ்வாறு செய்ய மாட்டார் சொன்ன விடயங்களை செய்வார் என்பதை நான் நம்புகிறோம்.   ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் நிலையில் நாட்டிலே மிகப்பெரிய கடன் சுமையை கொண்டு வந்தார். எனவே இந் நிலையில் ஏழைக் குடும்பத்திலிருந்து  வந்த அனுர நாட்டை மாற்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/194975
    • மீண்டும் அரசியல் களத்தில் சந்திரிக்கா - சஜித்திற்கு விடுக்கப்பட்டுள்ள தூது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பையும் அதில் இணைத்து கொள்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாச பொதுக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை என்றால், அவரை நீக்கிவிட்டு எதிர்கால நடவடிக்கைகளை தொடர திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புதிய கூட்டணி புதிய கூட்டணிக்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெற முடியாத அளவிற்கு அவரை இழுத்துச் செல்வதற்கான திட்டங்கள் முன்னெடுப்பதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை மாற்றி, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைந்து தலைமைத்துவ சபையாக செயற்படும் வகையில் புதிய கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திரிக்காவின் வருகை அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க அரசியல் நடவடிக்கையில் இருந்து முழுமையாக ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அபார வளர்ச்சியை அடுத்து, சந்திரிக்கா அம்மையார் மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lanka-political-situation-chandrika-unp-join-1727494261#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.