Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

doctor.jpg?resize=600,375&ssl=1

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த 2 ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வைத்தியசாலை நிர்வாகம் முறைப்பாடு செய்திருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கடந்த 3 ஆம் திகதி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர்.

இதனையடுத்து வைத்தியர் அர்ச்சுனா நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வைத்தியர் அர்ச்சுனா இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது வைத்தியர் அர்ச்சுனாவை இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1395010

  • கருத்துக்கள உறவுகள்

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
 
எனது தமிழ் முஸ்லிம் சிங்கள அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
I'm back!
Thank you so much everyone
Dr. Ramanathan Archchuna
 
 
All reaction
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனாவின் விளக்க மறியல்… அவருக்கு இன்னும் அதிக அனுதாபிகளை பெற்றுக் கொடுத்துள்ளது போல் தெரிகின்றது.

மன்னார் பொலிசாரும், நீதிமன்றமும்… அர்ச்சுனாவுக்கு அனுதாப அலையை பெற்றுக் கொடுத்துள்ளதால், அவர்களுக்கும் நன்றி. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அர்ச்சுனாவின் விளக்க மறியல்… அவருக்கு இன்னும் அதிக அனுதாபிகளை பெற்றுக் கொடுத்துள்ளது போல் தெரிகின்றது.

மன்னார் பொலிசாரும், நீதிமன்றமும்… அர்ச்சுனாவுக்கு அனுதாப அலையை பெற்றுக் கொடுத்துள்ளதால், அவர்களுக்கும் நன்றி. 😂 🤣

 

நிச்சயமாக. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

அர்ச்சுனாவின் விளக்க மறியல்… அவருக்கு இன்னும் அதிக அனுதாபிகளை பெற்றுக் கொடுத்துள்ளது போல் தெரிகின்றது.

மன்னார் பொலிசாரும், நீதிமன்றமும்… அர்ச்சுனாவுக்கு அனுதாப அலையை பெற்றுக் கொடுத்துள்ளதால், அவர்களுக்கும் நன்றி. 😂 🤣

இனி இவை அவரை வழி நடாத்தும் ...?

எம் பிள்ளைகள் என்ற நம்பிக்கை என்றும் உண்டு.... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயம் said:

 

நிச்சயமாக. 

 

1 minute ago, விசுகு said:

இனி இவை அவரை வழி நடாத்தும் ...?

குறுகிய காலத்தில்… பாராளுமன்றத்தில் இருந்து விளக்கமறியல் வரை.. பல்வேறு விதமான பல அனுபவங்களை பெற்று விட்டார்.

இனி… நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தால்…. வெற்றிதான்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தலைவராக வருவார் என்று நம்பபட்ட (நானும் தான் ) டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ்கள உறவுகள் மறந்தேவிட்டார்கள் போலிருக்கின்றது 😄
ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியுடன் டீல் பேசி பின்பு சஜீத்தின் கட்சியில் சேர்ந்து மேடை ஏறி இறங்கி தமிழன் தமிழனுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று  தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை ஆதரிந்து தற்போது ஜேவிபியை ஆதரிக்கின்றாராம் 🤣

இவர் ஜனாதிபதி தேர்தலுக்காகவே களம் இறக்கபட்டவர் என்று சில நண்பர்கள் சொல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர் தலைவராக வருவார் என்று நம்பபட்ட (நானும் தான் ) டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ்கள உறவுகள் மறந்தேவிட்டார்கள் போலிருக்கின்றது 😄
ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியுடன் டீல் பேசி பின்பு சஜீத்தின் கட்சியில் சேர்ந்து மேடை ஏறி இறங்கி தமிழன் தமிழனுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று  தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை ஆதரிந்து தற்போது ஜேவிபியை ஆதரிக்கின்றாராம் 🤣

இவர் ஜனாதிபதி தேர்தலுக்காகவே களம் இறக்கபட்டவர் என்று சில நண்பர்கள் சொல்கின்றார்கள்.

இனி இவர் அமைதியாக இருப்பார் ....அடுத்த பொது தேர்தலில் சிறிலங்கா தேசிய கட்சியில் வேட்பாளராக நிற்க கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர் தலைவராக வருவார் என்று நம்பபட்ட (நானும் தான் ) டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ்கள உறவுகள் மறந்தேவிட்டார்கள் போலிருக்கின்றது 😄
ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியுடன் டீல் பேசி பின்பு சஜீத்தின் கட்சியில் சேர்ந்து மேடை ஏறி இறங்கி தமிழன் தமிழனுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று  தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை ஆதரிந்து தற்போது ஜேவிபியை ஆதரிக்கின்றாராம் 🤣

இவர் ஜனாதிபதி தேர்தலுக்காகவே களம் இறக்கபட்டவர் என்று சில நண்பர்கள் சொல்கின்றார்கள்.

கஸ்ரப்படும் மக்களுக்கு உதவார் என்று அர்ச்சனாவுக்கு ஆதரவாக எழுதப் போய் கடசியில் புலம் பெயர் ஒன்று கள்ள ஐடியில் வந்து எழுது என்று ஊரில் உள்ள அவருக்கு எதிரான தண்ணி பார்ட்டி பப்பிளிக்காகவே எழுதி இருந்தார்கள்..அத்தோடு வேண்டாத வார்த்தைப் பிரயோங்களும் பிரயோகிப்பட்டு இருந்தது..சோ..அவரது பின் பலம் மிக்க குப்பையான உலகம்.ஒருவரைப் பற்றி அறிய வேணும் என்றால் அவர்கள் பேசும் வார்த்தைகளை வைத்து அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.யாருக்கு எப்போ, என்ன பட்டம் (கொடுப்பார்-கள்) என்று தெரியாது.இதற்கு மேலும் எழுத தேவை இல்லை என்று நினைக்கிறன்.✍️🖐️

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த அளவில் அவருக்கு உளவியல் சிகிச்சை தேவைபோல் இருக்கிறது. அவரது செயற்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. தற்கொலை செய்யப் போவாதான கருத்துப்பட முத்தகத்தில் காணொளி வெளியிட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.