Jump to content

ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

456915978_1062001025497166_2785240054431

ரணிலும், பிள்ளையானும்... முக்கிய ஆலோசனையில். 😂

 

May be an image of 3 people and text

பெண்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபாய் வழங்கி, 
24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் ஒன்று அமுல் படுத்தப்படும். 
- சஜித் பிரேமதாச.-

 

457284755_122166944048218374_73707579704

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விசேட சுகாதார சேவை.
- அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிமொழி. -

 

457107705_985257366945340_61632893604374

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், விசாரணைக்கு தனிக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்படும். 
- நாமல் ராஜபக்ச.-

உங்கள் வாய்... உங்கள் உருட்டு. 😂

 

457023739_985958300208580_52353031510864

யாராய்  இருக்கும்....  😂 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

448140974_8350020161693638_5700432910670

ஊழல் அற்ற சிறந்த  நிர்வாகத்தை நாங்கள் உருவாக்குவோம். 
- நாமல் ராஜபக்ச.-

 

457070375_930215499118503_47295056378861

சஜித், ரணில், அனுரா.... எல்லாரும் மேடையில பேசுற பேச்சை  பார்த்தால்...
அடுத்த வருசமே டுபாய், கத்தார்  ஷேக் எல்லாம் இலங்கை வந்து.. 
வேலை தேடுவாங்க போலை இருக்கே.... 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

448001123_8326333080729013_6402422051248

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்கத் தயார்.
- சஜித் பிரேமதாச.-

###################     ##################     ####################

 

 ஐ.பி.சி. யின்  வாக்கெடுப்பு. (25.08.2024) 

ibc-elec.jpg

 

 

457149529_8769456639749986_1798738805125

பொது வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகளா?
அதிர்ச்சியில் தென் இலங்கை.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

malcolm-ranjith.jpg?resize=750,375

சுயலாபத்துக்காக போலி தகவல்களை தலைவர்கள் வழங்கி வருகின்றனர்- கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்.

தங்களது சுயலாபத்துக்காக பல்வேறுபட்ட உறுதிமொழிகள் மற்றும் போலியான தகவல்களை எமது தலைவர்கள் வழங்கி வருவதாகவும், கடந்த 75 வருட காலமாக இவ்வாறான செயற்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுடன, தொடர்ந்தும் தங்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1397154

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

@ஏராளன்  ஐ.பி.சி. கருத்துக் கணிப்பின் படி... அரியநேந்திரனின்  இன்றைய நிலையை அறியத் தரவும். 🙂

ibc-ele.jpg

அண்ணை 27/06/24 தற்போதைய நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

457362590_931484708991582_34922341067609

 

457107097_987160876754989_90441983868421

அந்த நிலைமை உருவாக காரணமே ரணில்  தான். 

Far Vitz

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

வரி அனைத்தையும் நிறுத்தி, அனைத்து விலைகளையும் குறைத்து,
வறுமையை ஒழித்து, நாட்டில் உள்ள கடன் அனைத்தையும் அடைத்து...
நான் யார் என்பதனை காட்டுகின்றேன். 
- அனுர குமார திசாநாயக்க.- 

 

457253005_987513666719710_21064250183377

எங்கள் ஆட்சியில் திருகோணமலையில் இருந்து... 
உலக நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வோம்.
- அனுர -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 10 people and text

பேசாமல் அனுரவுக்கு வோட் போட்டுட்டு... 
10,000 சிலிண்டர் வாங்கி, கடை ஒன்று போடலாம் என்று இருக்கின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

457398778_988427936628283_53510832053198

அப்ப... ரணில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலா கேக்குறார்?

நான் தான்... சேவை செய்வேன் என்று சொல்லி, சோலியை முடிச்சிடாதீங்க. 

 

May be an image of 5 people and text

15 வருஷம் பொறுத்தால்... நாங்கள் சஜித் தாத்தாவை ஜனாதிபதி ஆக்குறம்.
ஏனென்றால்.. அவர்தான்... எங்களுக்கு "ஸ்கூல் பஸ்"  கொடுத்திருக்கிறார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

457477477_988565109947899_25251582082401

யுத்தத்தை முடித்த... மகிந்தவுக்காக, நாமலுக்கு வாக்குப் போட வேண்டும்.
- திஸ்ஸ குட்டியாராச்சி - நாடாளுமன்ற உறுப்பினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 2 people and text

நான்... ஜனாதிபதியானால், எரி பொருள் 200 ரூபாவினாலும்,
மதுபானம் 25 வீதத்தினாலும் குறைக்கப்படும்.
- ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க. -

குடிமக்களின் மனம்  கவர்ந்த, நாட்டின் முதல் குடிமகன். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

457806835_989170949887315_75469848220481

அரச ஊழியர்களின் சம்பளம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை அதிகரிக்கப் படும். 

- அனுர- 

 

457477474_988702076600869_40469215268032

எனது அரசாங்கம்... சர்வதேச சந்தைக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும்.

- அனுர.- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அரச ஊழியர்களின் சம்பளம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை அதிகரிக்கப் படும். 

- அனுர- 

ஆறு மாதத்துக்கொரு தடவை 2 ரூபாவால் சம்பளம் உயரும்.

 

1 hour ago, தமிழ் சிறி said:

எனது அரசாங்கம்... சர்வதேச சந்தைக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும்.

- அனுர.- 

இப்போ இந்தியா செய்வது போல ரசியாவிடம் வாங்கி சர்வதேசத்துக்கு விற்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text

 

457699043_990024353135308_57182333010739

 

457377502_989468726524204_90618714690742

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு என்ற தீர்மானம் என்பது ஏகமனதான தீர்மானம் இல்லை.
- கட்சியின்  சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராசா. -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

457740371_990928813044862_55994914568343

மூன்று வருடங்களில், ஊழலை முழுமையாக ஒழிப்பேன்.
- நாமல் ராஜபக்ச. -  

 

457660070_990864359717974_42451169165023

அடிப்படை சம்பளத்தை 57,500 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம்.
- சஜித் பிரேமதாச.-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

458146236_991198473017896_78246174616910

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

458086373_991227453014998_76706258218492

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் அமைக்கப்படும்.
- சஜித் பிரேமதாச.-

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

458086373_991227453014998_76706258218492

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் அமைக்கப்படும்.
- சஜித் பிரேமதாச.-

யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற பெயரில் மலையிருப்பினும், உண்மையான மலை அங்கு இல்லை. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு புதிய மலையை உருவாக்குவேன் என்று சஜித் சொன்னாலும் சொல்வார்.

கொழும்பில் இவரை 'பிஸ்ஸக்' என்று கூப்பிடத் தொடங்கியுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மீம்ஸ்கள் சயித்துக்கு எதிராக மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன.

ரணிலை கழுவி ஊத்தவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

458086373_991227453014998_76706258218492

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் அமைக்கப்படும்.
- சஜித் பிரேமதாச.-

அப்ப ரி20 விளையாட எங்க போறதாம்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழ் மீம்ஸ்கள் சயித்துக்கு எதிராக மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன.

ரணிலை கழுவி ஊத்தவில்லை?

இந்த மீம்ஸை தயாரிப்பவர்கள்...  முஸ்லீம்கள்.
நான் பார்த்த அளவில், அவர்களில் பெரும்பாலானோர்... ரணிலையும், அனுரவையும்  ஆதரிக்கின்றார்கள். சஜித்தை  ஆதரித்து வந்த மீம்ஸ் ஒன்றையும் இதுவரை காணவில்லை. 
நம்ம @தனிக்காட்டு ராஜாவும் (முனிவர்)   மீம்ஸ் தயாரிக்கின்றார்.

457849369_8806624066033243_1887919958337

மேலுள்ளது தனிக்காட்டு ராஜா தயாரித்தது.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/8/2024 at 15:29, ஈழப்பிரியன் said:

ஆறு மாதத்துக்கொரு தடவை 2 ரூபாவால் சம்பளம் உயரும்

இரண்டு ரூபாய் புழக்கத்தில் இல்லை அதாவது பழக்கத்தில் இல்லை   இனிப்பு தான் கொடுக்கிறார்கள்   முன்பு பத்து சதம்.   ஐம்பது சதம். .      இப்படி படிப்படியாக உயர்ந்துள்ளது   இரண்டு ஐந்து பத்து  ரூபாய் மிச்சம் கேட்க வெக்கமாக இருக்கிறது   ..      ஆனாலும் இனிப்புகளை தருவார்கள் 😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

இரண்டு ரூபாய் புழக்கத்தில் இல்லை அதாவது பழக்கத்தில் இல்லை   இனிப்பு தான் கொடுக்கிறார்கள்   முன்பு பத்து சதம்.   ஐம்பது சதம். .      இப்படி படிப்படியாக உயர்ந்துள்ளது   இரண்டு ஐந்து பத்து  ரூபாய் மிச்சம் கேட்க வெக்கமாக இருக்கிறது   ..      ஆனாலும் இனிப்புகளை தருவார்கள் 😂🤣

சரி சம்பளத்துடன் இந்த வருடம் ஒரு இனிப்பு

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இனிப்பாக கூட்டிக் கொண்டே போகலாம்.

50 இனிப்பு சேர்ந்த பின் 100 ரூபாவாக கொடுக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சரி சம்பளத்துடன் இந்த வருடம் ஒரு இனிப்பு

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இனிப்பாக கூட்டிக் கொண்டே போகலாம்.

50 இனிப்பு சேர்ந்த பின் 100 ரூபாவாக கொடுக்கலாம்.

முடியாது  நாலு வருடங்கள். 100 ரூபாய் சம்பள உயர்வுக்கு  காத்திருக்க முடியாது   அந்த நேரம் பொருள்களில் விலையேற்றம் 200 அல்லது 300 ரூபாய்கள். கூடி இருக்கும்  🤣 🙏

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் டெல்லியின் குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அந்தக் குழந்தைகள் எங்கே சென்றனர், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் ‘செக்டர் 36’ (Sector 36) திரைப்படத்தின் ஒன்லைன். 2005-06 உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். பொதையன் ராய் சவுத்ரி எழுதி, ஆதித்யா நிம்பல்கர் படத்தை இயக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறையச் செய்த தொடர் கொலை வழக்கை ஆதித்யா நிம்பல்கர் டீல் செய்திருக்கும் விதம் அசர வைக்கிறது. 2006-ல் துவங்கி 2023 வரை, 17 வருடங்களாக நீதி தேவதையின் தராசில் மேலும் கீழுமாய் அசைந்தாடிய ஒரு வழக்கை 123 நிமிட திரைப்படமாக்கிய விதம் நேர்த்தி. உண்மைச் சம்பவம் என்பதால் ஆயிரம் ஆயிரம் கிளைக் கதைகள், செய்திப் பதிவுகள் இருந்தாலும், மெயின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நெடியேறாத கற்பனைகளைத் தூவி மிரளச் செய்திருக்கிறார் இயக்குநர். படத்தின் மேக்கிங் ஸ்டைலிலும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். டெல்லியின் செக்டர் 36-ல் உள்ள தொழிலதிபர் பஸ்ஸியின் (ஆகாஷ் குரானா) வீட்டின் பணியாளர் பிரேம் சிங் (விக்ராந்த் மாஸே). இவர் டிவியில் ஒளிபரப்பாகும் குரோர்பதி நிகழ்ச்சியின் மிகத் தீவிரமான ரசிகர். தனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு கோடியை வெல்லும் முனைப்பு கொண்டவர். அதேசமயம் அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளைக் கடத்தி வந்து மிக கொடூரமான முறையில் கொலை செய்யும் இரக்கமில்லாத மனநோயாளி. கொலை செய்யப்பட்டவர்களின் உடலுறுப்புகளை விற்கவும் செய்கிறார். இந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் ஊழல் காவல்துறை அதிகாரி ராம் சரண் பாண்டே (தீபக் தொப்ரியால்). குழந்தைகள் காணாமல் போனதாக புகாரளிக்க வருபவர்களை உதாசீனப்படுத்துவதோடு, லஞ்சமாக தான் வாங்கிய தொகையில் கொஞ்சத்தைக் பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் திணித்து வாயடைக்க செய்து விடுகிறார். இதனிடையே ஒருநாள் ராம்சரண் பாண்டேவின் மகளை கடத்த முயற்சி நடக்கிறது. ராம்சரண் பாண்டே மகளை காப்பாற்றினாரா? கொலையாளியை கைது செய்தாரா? உயர் அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனரா, இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.   பிரேம் சிங் கதாப்பாத்திரத்தில் விக்ராந்த் மாஸே கலங்கடித்திருக்கிறார். காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கும் காட்சி அதற்கு சான்று. படம் முழுக்கவே அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது. தீபக் தொப்ரியால் ஊழல் கறைபடிந்த காவல் துறை அதிகாரியாகவும், ஒரு பெண் குழந்தையின் தந்தையாகவும் வரும் தனது கதாப்பாத்திரத்துக்கு மிகசிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார். இவர்கள் இருவரைத் தாண்டி படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்ஸ்களும் படத்தை கவனிக்க வைக்கின்றனர்.   படத்தின் ஒளிப்பதிவாளர் சவுரப் கோஸ்வாமி, பின்னணி இசையமைப்பாளர் கேத்தன் சோதா, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அடங்கிய டெக்னிக்கல் டீம் இந்தப் படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கின்றனர். நீதிக்கான தேடலில் எளிய மக்களின் கடைசி புகலிடம் அவர்களுக்கு வழங்கும் முடிவை சமரசமின்றி காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் இயக்குநர் ஆதித்யா நிம்பல்கர் ஈர்த்திருக்கிறார். குழந்தைகள் மீது அதீத அன்புடையோர், இளகிய மனம் படைத்தோர், வன்முறைக் காட்சிகளை விரும்பாதவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது. தமிழ் டப்பிங் உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.   நிதாரியில் உண்மையில் என்ன நடந்தது? - கடந்த 2006-ல், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்த நிதாரியில் ரிம்பா ஹல்தர் 14 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த விசாரணையில் மொணீந்தர் சிங் பாந்தர் என்ற தொழிலதிபரும், அவருடைய வீட்டுப் பணியாளர் சுரேந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் வசித்த, நொய்டாவின் செக்டர் 31, டி5 என்ற வீட்டின் அருகே மேற்கொண்ட சோதனையில் சில மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. சுரேந்தர் கோலி சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களைக் கொன்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவருக்கு மனித மாமிசம் உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.   இந்த விசாரணையில் கடத்தி வரப்பட்ட சிறுமிகளை மொணீந்தர் சிங் பாந்தரின் வீட்டில் வைத்து சுரேந்தர் கோலி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் சிபிஐ 2007-ல் 19 வழக்குகளைப் பதிவு செய்தது. சிபிஐ காவலில் எடுத்து விசாரித்த போது தோண்டியெடுக்கப்பட்ட 17 எலும்புக்கூடுகளில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 10 பேரின் உடல்களை சுரேந்தர் சிங் புகைப்படங்களை வைத்து அடையாளம் காட்டினான். 5 குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் அடையாளம் காட்டினர். காணாமல் போன குழந்தைகள் குறித்த புகாரை ஏற்க மறுத்தும், உரிய விசாரணை நடத்தாத காவல்துறையைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அரசு சார்பில் நால்வர் குழுவை அமைத்து அப்போதைய முதல்வர் முலாயம் சிங் உத்தரவிட்டார்.   நால்வர் குழுவின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட 17 பேரில் 10-க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள் என்பதும், ஒரு சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. டிஎன்ஏ பரிசோதனையின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது.   இக்குழுவின் பரிந்துரையின் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு எஸ்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 6 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல், தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரிதினும் அரிதான சிறுமி ரிம்பா ஹல்தர் கொலை வழக்கில் 2009-ம் ஆண்டு பிப்.13ம் தேதி இருவருக்கும் மரண தண்டனை விதித்து காஸியாபாத் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   மேலும், இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மேலும் சில சிறுவர், சிறுமிகளின் வழக்குகளின் அடிப்படையில், 2010 மே 4ம் தேதி, 2010 செப்.27ம் தேதி, 2010 டிச.22ம் தேதி மற்றும் 2012 டிச.24ம் தேதிகளில் சுரேந்தர் கோலிக்கு மேலும் 4 தூக்கு தண்டனைகள் உட்பட 5 தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டது. மேல் முறையீடு, கருனை மனு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றமென 17 வருடங்கள் நீண்ட இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலியை 2023-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, குற்றம்சாட்டப்பட்வர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களைத் தவிர போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இருவரையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.   இந்தத் தீர்ப்பு வெளியான நேரத்தில், தனது 7 வயது மகளை இழந்த தாய் துர்கா பிரசாத், “வாழத்தகுதியற்ற இரண்டு அரக்கர்களை இந்த நீதிமன்றம் வேண்டும் என்றால், விடுதலை செய்திருக்கலாம். ஆனால், கடவுளின் நீதிமன்றத்தில், நிச்சயம் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்று கூறியிருந்தார். நாட்டை உலுக்கிய இந்த உண்மைச் சம்பவத்தின் உறைய வைக்கும் த்ரில் அனுபவம் தான் 'Sector 36' திரைப்படம்!     Sector 36 - உலுக்கிய உண்மைச் சம்பவமும், உறைய வைக்கும் த்ரில் அனுபவமும் | ஓடிடி திரை அலசல் | Sector 36 Hindi Movie Review in tamil - hindutamil.in
    • ரஷ்யாவுக்கு போறதுக்கு வின்ரர் உடுப்புகள் வாங்க C & A  யில் நிற்கிறன். 😂
    • எனக்கு தெரியும்   நான் என்ன செய்ய முடியும்?? எனது வாதம்  இந்தியாவை திட்டிக்கொண்டு   பகைத்துக்கொண்டு   சுயாட்சி   தமிழ் ஈழம்  பெற முடியாது என்பது தான்  இலங்கையும் இந்தியாவும் போர் புரியும் போது தான்   இலங்கை தமிழருக்கு சுயாட்சி அல்லது தமிழ் ஈழம் கிடைக்கும்   ஆனால் அவர்கள் போர் புரிய மாட்டார்கள் சிங்களவரகள் நிலைமைக்கு ஏற்ப வளைத்து கொடுப்பார்கள்  இதனை நான் 1975 முதல் அவதானித்து வருகிறேன்  குறிப்பு,..இலங்கையில் பெற்றோர் சகோதரங்கள். சக மனிதர்கள்  எப்படி நடத்தப்படுகிறார்கள்??  நன்றி வணக்கம்…   இதுவரை நான் விளக்கமாக எழுதியதை. பிழை என்று எவருமே கருத்துகள் முன் வைக்கவில்லை 
    • "உடுக்கடித்து சன்னதம் ஆடுதல்" எனும் மரியாதையான வாக்கியம் உந்த பிக்ளிகாப் பசங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான் ...😁
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.