Jump to content

மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

putin-fe.jpg?resize=735,375

மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரேன் போரில் மேற்கத்திய ஆதரவு தாக்குதல்களைத் தடுக்க தனது அணு ஆயுதக் கோட்பாட்டை விரிவுபடுத்தியுள்ளார்.

ரஷ்யாவை  ஏவுகணைகள் மூலம் எந்த நாடாவது தாக்கினால், குறித்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படுமென ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ அணுசக்தி கோட்பாட்டில் மூன்று முக்கிய மாற்றங்களை கோடிட்டுக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1401211

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழ்வது இங்கிலாந்தின் கிழக்குக் கரையோரம்.   ரஷ்யாவுக்கு இலகுவாகத் தாக்குவதற்கேற்ற பிரதேசம். நினைத்தால் வயிற்றைக்கலக்குகிறது.  அடித்தால் கூண்டோடு - குடும்பததோடு அழிய வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, S. Karunanandarajah said:

நான் வாழ்வது இங்கிலாந்தின் கிழக்குக் கரையோரம்.   ரஷ்யாவுக்கு இலகுவாகத் தாக்குவதற்கேற்ற பிரதேசம். நினைத்தால் வயிற்றைக்கலக்குகிறது.  அடித்தால் கூண்டோடு - குடும்பததோடு அழிய வேண்டியதுதான்.

பயம் வேண்டாம். UK யின் சீண்டல் இல்லாதவரை ரஸ்யாவிடம் இருந்து எந்தவொரு அணுவாயுதத் தாக்குதலும் இடம்பெறாது என நம்பலாம்.

(குறிப்பு : இந்தச் செய்தி மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. மூலச் செய்தியின் உண்மைத் தன்மையைப் பிரதிபலிக்கவில்லை.)

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2024 at 23:45, Kapithan said:

பயம் வேண்டாம். UK யின் சீண்டல் இல்லாதவரை ரஸ்யாவிடம் இருந்து எந்தவொரு அணுவாயுதத் தாக்குதலும் இடம்பெறாது என நம்பலாம்.

(குறிப்பு : இந்தச் செய்தி மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. மூலச் செய்தியின் உண்மைத் தன்மையைப் பிரதிபலிக்கவில்லை.)

போலந்து தனது அணு ஆயுத பயன்பாடு தொடர்பான ஆவணத்தினை வெளியிட்டுள்ளது, அதில் எவர் முதல் முதலாக அணுவாயும் ப்யன்படுத்துகிறார்களோ அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது போல, அதை ஒட்டி இணையத்தில் போலந்து குறிப்பிடுவது அமெரிக்காவை என கேலிக்குள்ளாக்குகிறார்கள்.

ஆனால் உண்மையில் இரஸ்சியாவினை எச்சரிப்பதற்காக போலந்து வெளியிட்ட அறிக்கை அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ரஷ்யாவை  ஏவுகணைகள் மூலம் எந்த நாடாவது தாக்கினால், குறித்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படுமென ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

செத்தகிளி இப்படியே வாய்ச்சவடல் விட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, வாலி said:

செத்தகிளி இப்படியே வாய்ச்சவடல் விட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்😂

இதை வாசித்த போது  எனக்கு ஊர் தெருச் சண்டை ஞாபகத்துக்கு வந்தது.

”ஏலு மெண்டால் தொட்டுப்பார். அப்ப தெரியும் உனக்கு”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kavi arunasalam said:

இதை வாசித்த போது  எனக்கு ஊர் தெருச் சண்டை ஞாபகத்துக்கு வந்தது.

”ஏலு மெண்டால் தொட்டுப்பார். அப்ப தெரியும் உனக்கு”

உண்மைதான்! அணுவாயுத பயன்பாட்டின் தீவிரத்தினை தனி நபர்கள் வேணுமென்றால் புரியாமல் இருக்கலாம், ஆனால் நாடுகள் குறிப்பாக அணுவாயுத பயன்பாடு தொடர்பான ஆவணத்தயாரிப்பில் கூட எந்தவித கவனம் அற்ற நிலையில் உருவாக்கிய நேட்டோ அங்கத்தவ நாடான போலந்தின் ஆவண தயாரிப்பு வலைத்தளத்தில் கேலிக்குள்ளாகும் நிலைக்கு சிரத்தை அற்ற வகையில் ஆவணத்தாயாரிப்பின் போக்கு ஒரு அபாயகரமான நிலைக்கு உலகை இட்டு செல்லுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

போலந்து தனது அணு ஆயுத பயன்பாடு தொடர்பான ஆவணத்தினை வெளியிட்டுள்ளது, அதில் எவர் முதல் முதலாக அணுவாயும் ப்யன்படுத்துகிறார்களோ அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது போல, அதை ஒட்டி இணையத்தில் போலந்து குறிப்பிடுவது அமெரிக்காவை என கேலிக்குள்ளாக்குகிறார்கள்.

ஆனால் உண்மையில் இரஸ்சியாவினை எச்சரிப்பதற்காக போலந்து வெளியிட்ட அறிக்கை அது.

போலந்திடம் அணுவாயுத நாடு அல்ல. 

உங்கள் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துங்கள். 

 

1 hour ago, vasee said:

உண்மைதான்! அணுவாயுத பயன்பாட்டின் தீவிரத்தினை தனி நபர்கள் வேணுமென்றால் புரியாமல் இருக்கலாம், ஆனால் நாடுகள் குறிப்பாக அணுவாயுத பயன்பாடு தொடர்பான ஆவணத்தயாரிப்பில் கூட எந்தவித கவனம் அற்ற நிலையில் உருவாக்கிய நேட்டோ அங்கத்தவ நாடான போலந்தின் ஆவண தயாரிப்பு வலைத்தளத்தில் கேலிக்குள்ளாகும் நிலைக்கு சிரத்தை அற்ற வகையில் ஆவணத்தாயாரிப்பின் போக்கு ஒரு அபாயகரமான நிலைக்கு உலகை இட்டு செல்லுகிறது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://newsukraine.rbc.ua/news/duda-on-nuclear-weapons-whoever-uses-them-1727367309.html

27 minutes ago, Kapithan said:

போலந்திடம் அணுவாயுத நாடு அல்ல. 

உங்கள் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துங்கள். 

 

 

நன்றி தவறை சுட்டிக்காட்டியமைக்கு, மேலே உள்ள இனைப்பில் கூறிய விடயத்தினை இணையத்தில் நகைசுவையாக கூறிய விடய்த்தினை சரியாக ஆராயாமல் பதிவிட்டதற்கு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.