Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் கை, கால் துண்டிப்பால் சுமார் 10 பேர் பாதிக்கப்படுகின்றனர்.

காஸாவில் 22,500க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். சுமார் 17,000 கை, கால் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன.

இவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. செயற்கை கை, கால்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.

இங்கிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் லெபனானில் மோதல் தீவிரமடைந்துள்ளது.

தாக்குதலில் இருந்து தப்பிக்க பலரும் பெய்ரூட்டில் உள்ள பள்ளிகளில் தங்கியுள்ளனர்.

லெபனானில் மோதல் காரணமாக சுமார் 4 லட்சம் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

காணொளியை பார்க்க கீழுள்ள பிபிசி தமிழ் இணைப்பை அழுத்துங்கள்.

https://www.bbc.com/tamil/articles/cje3qke2xzgo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் தினமும் 10 பேர் கை, கால்களை இழக்கும் அவலம்; செயற்கை கை, கால்களுக்கும் பற்றாக்குறை

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வேதனையளிக்கின்றது. கட்டாரிலும் துருக்கியிலும் பயங்கரவாத ஈரானிலும் சொகுசாக இருந்துகொண்டு பாலஸ்தீனத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பயங்கரவாதிகள் உணர்ந்துகொள்ளவேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, வாலி said:

உண்மையில் வேதனையளிக்கின்றது. கட்டாரிலும் துருக்கியிலும் பயங்கரவாத ஈரானிலும் சொகுசாக இருந்துகொண்டு பாலஸ்தீனத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பயங்கரவாதிகள் உணர்ந்துகொள்ளவேண்டும். 

இதே போல் புலம்பெயர் தமிழர்களும் சிந்தித்திருக்க வேண்டும். 

14 hours ago, ஏராளன் said:

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் கை, கால் துண்டிப்பால் சுமார் 10 பேர் பாதிக்கப்படுகின்றனர்.

காஸாவில் 22,500க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். சுமார் 17,000 கை, கால் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன.

இதே சம்பவங்கள் பெரு மதிப்பிற்குரிய உக்ரேனாருக்கு நடந்திருந்தால் மேற்குலகு இரத்தக்கண்ணீர் வடித்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இதே போல் புலம்பெயர் தமிழர்களும் சிந்தித்திருக்க வேண்டும். 

இதே சம்பவங்கள் பெரு மதிப்பிற்குரிய உக்ரேனாருக்கு நடந்திருந்தால் மேற்குலகு இரத்தக்கண்ணீர் வடித்திருக்கும்.

ஐ நா இஸ்ரேலின் இனப்படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் கூறினாலும் எதுவும் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது, இதே நிலைதான் எம்மண்ணிலும் நிகழ்ந்ததால் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது, நீங்கள் மேற்கு நாட்டில் வாழ்ந்தாலும் சாதாரண மனித நேயம் கொண்ட நல்ல மனிதர் என கருதுகிறேன் அதனாலேயே உங்கள் கடந்த கால கசப்புணர்வுகளை கடந்து ஒரு இயல்பான மனிதனாக உங்களால் இருக்க முடிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ஐ நா இஸ்ரேலின் இனப்படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் கூறினாலும் எதுவும் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது, இதே நிலைதான் எம்மண்ணிலும் நிகழ்ந்ததால் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது, நீங்கள் மேற்கு நாட்டில் வாழ்ந்தாலும் சாதாரண மனித நேயம் கொண்ட நல்ல மனிதர் என கருதுகிறேன் அதனாலேயே உங்கள் கடந்த கால கசப்புணர்வுகளை கடந்து ஒரு இயல்பான மனிதனாக உங்களால் இருக்க முடிகிறது. 

ஜ‌நாவை இஸ்ரேல் சுத்த‌மாய் ம‌திப்ப‌தில்லை

ஏன் எத‌ற்க்கு இந்த‌ ஜ‌நாவை உருவாக்கினார்க‌ள் என்று த‌லைகீழாக‌ நின்று யோசித்து பார்த்தால் கூட‌ விடை கிடைக்காது

2009க‌ளில் ந‌ட‌ந்த‌து இன‌ ப‌டுகொலை என‌ தெரிந்தும் இவ‌ர்க‌ள் என்ன‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார்க‌ள்

உல‌க‌ம் ஒரு நாட‌க‌ மேடை அதில் ஜ‌ன‌நாய‌க‌ வாதி வேச‌ம் போட்டு அடுத்த‌வ‌ர்க‌ளை ஈன‌ இர‌க்க‌ம் இன்றி ப‌டுகொலை செய்வ‌தில் ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ள் திற‌ம் ப‌ட‌ செய்வின‌ம்

 

உக்கிரேன் ர‌ஸ்சியா போர் தொட‌ங்கி 3வ‌ருட‌ம் ஆக‌ போகுது 

இந்த‌ போரில் 3000ஆயிர‌ம் அப்பாவி ம‌க்க‌ள் கூட‌ இற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்

 

இஸ்ரேல் கார‌ன் 40ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று குவித்து விட்டான் ஒரு வ‌ருட‌த்துக்குள் 

 

ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ள் இஸ்ரேல் கார‌னுக்கு பின்னால் போனால் க‌ழுவி விடுவ‌தே அவ‌ர்க‌ளின் முழு நேர‌ வேலை  ............................

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இதே போல் புலம்பெயர் தமிழர்களும் சிந்தித்திருக்க வேண்டும். 

அதாவது பாலஸ்தீனத்தை விட்டு புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தான் அழிவுகளுக்கு காரணம்??

நல்ல கருத்து அண்ணா. அதற்கு இங்கே வரவேற்பு. சொல்ல வார்த்தைகள் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

அதாவது பாலஸ்தீனத்தை விட்டு புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தான் அழிவுகளுக்கு காரணம்??

நல்ல கருத்து அண்ணா. அதற்கு இங்கே வரவேற்பு. சொல்ல வார்த்தைகள் இல்லை. 

அவர்கள் மட்டும் காரணம் இல்லை. அவர்களும் தான் காரணம்.ஐரோப்பாவில் தானே இருக்கின்றீர்கள்? அவர்களின் அட்டகாசம்,செயல்கள் எல்லாவற்றையும் உங்கள் கண்ணால் கண்டிருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அவர்கள் மட்டும் காரணம் இல்லை. அவர்களும் தான் காரணம்.ஐரோப்பாவில் தானே இருக்கின்றீர்கள்? அவர்களின் அட்டகாசம்,செயல்கள் எல்லாவற்றையும் உங்கள் கண்ணால் கண்டிருப்பீர்கள்.

 

18 hours ago, குமாரசாமி said:

இதே போல் புலம்பெயர் தமிழர்களும் சிந்தித்திருக்க வேண்டும். 

இதன் அர்த்தம் என்ன அண்ணா??

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அதாவது பாலஸ்தீனத்தை விட்டு புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தான் அழிவுகளுக்கு காரணம்??

நல்ல கருத்து அண்ணா. அதற்கு இங்கே வரவேற்பு. சொல்ல வார்த்தைகள் இல்லை. 

 

இதை நீங்கள் துரை @வாலி இடம் அல்லவா வினவ வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

 

இதை நீங்கள் துரை @வாலி இடம் அல்லவா வினவ வேண்டும்?

எனக்கு தமிழர்கள் பற்றிய கேள்விகளுக்கு தான் பதில் தேவை. டொட்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.