Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள் நினைவு

Featured Replies

66969616smalliu6.jpg

காதல் மலர்ந்து

இன்பம் கனிந்து

கவிதை தவழ்கின்ற

இந்நேரம் என்னை

சேரமுடியாமல் பிரிந்தாய் -நீ

என்ன பாவம் செய்தாய்?

நீ சுவாசித்த மந்திரத்தை

தினம் கேட்க கோவிலுக்கு சென்றாய்

இன்று பூசைகளில் நிம்மதியை நாடுகின்றாய்

அப்படி நீ என்ன பாவம் செய்தாய்?

இலவசமாக கூட குடிபூற

மறக்கும் உன் உள்ளத்தில்

தீபத்தை கையில் ஏந்தியபடி

உன் வாசல் வந்தவளை- நீ

இழந்ததேன்??

தாய்க்கு தாயாக

தோழிக்கு தோழியாக

காதலிக்கு காதலியாக

அவள் மடியில் தவழ்ந்த

உன் வாழ்க்கை இன்று கேள்விக் குறியானதேன்??!

ஒலிவடிவில்....

Edited by இனியவள்

ஏன்....

ஆவதும் பெண்ணாலே...

அழிவதும் பெண்ணாலே..

எல்லாம் அவளாலே..

கவிதை இனி.. :blink:

இனியவள் உன்னாலே..

காதல் மலர்ந்து

இன்பம் கனிந்து

கவிதை தவழ்கின்ற

இந்நேரம் என்னை

சேரமுடியாமல் பிரிந்தாய் -நீ

என்ன பாவம் செய்தாய்?

இனி கவிதை அழகா இருகிறது :rolleyes: ...அதிலும் இந்த வரிகள் உங்களில் மலர்ந்த காதலை எடுத்து சொல்வது போல பேபிக்கு படுது வாழ்த்துகள் :unsure: !!நிச்சயமாக அவர் இன்னொரு கவிதையுடன் வந்து சேருவார் வாழ்த்துகள் கவிதைக்கும் காதலிற்கும்!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

எல்லாம் மறுபடி மறைந்து போகும்

உண்மை உன்னுடன் புதைந்து போகும்

உலகம் உன்னையே மறந்து போகும்!! :)

வாழ்த்துக்கள் இனியவள்!

நீங்கள் முன்பு எழுதும் கவிதைகளிற்கும், தற்போது எழுதும் கவிதைகளிற்கும் இடையில் தரத்தில் வித்தியாசம் காணப்படுகின்றது. இப்போது முன்பை விட தரமான கவிதைகளை எழுதுகின்றீர்கள்.

இதேபோல் முன்பை விட, இப்போது உங்கள் குரலில் கவிதை இன்னும் நன்றாக இருக்கின்றது.

நன்றி!

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

ஏன்....

ஆவதும் பெண்ணாலே...

அழிவதும் பெண்ணாலே..

எல்லாம் அவளாலே..

கவிதை இனி.. :wub:

இனியவள் உன்னாலே..

அப்படியா விகடகவி??

அனுபவம் பேசுகின்றதா??

அனைவரும் ஆக்கும் பெண்களை மட்டும் சந்திக்க எனது வாழ்த்துக்கள்....

நன்றி

  • தொடங்கியவர்

எழுத்துப்பிழைகள் விடுவதை தவிர்க்கவும். நீங்கள் கவிதையை பிரசுரிக்க முன் யாரிடமாவது காட்டி எழுத்துப் பிழைகளை சரிசெய்து கொள்ளலாம்.

நன்றி!

நீங்கள் கூறுவது உண்மை தான் , :wub:

இதில் நான் அதிக முயற்ச்சி எடுக்கின்றேன் கலைஞன்

நன்றி

  • தொடங்கியவர்

இனி கவிதை அழகா இருகிறது :wub: ...அதிலும் இந்த வரிகள் உங்களில் மலர்ந்த காதலை எடுத்து சொல்வது போல பேபிக்கு படுது வாழ்த்துகள் :) !!நிச்சயமாக அவர் இன்னொரு கவிதையுடன் வந்து சேருவார் வாழ்த்துகள் கவிதைக்கும் காதலிற்கும்!! :)

அப்படியா??அவர் எவர்??

பேபி என்னை வைத்து கேமடி கிமடி பன்னலதானே?? :unsure:

உங்கள் தமிழ் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள் இனியவள். கலைஞன் கூறியது போல உங்கள் கவிதை நடை மாற்றம் கண்டுள்ளது தொடரட்டும். என் பிழைகள் சுட்டிக்காட்டி என்னை எழுத வைத்தது யாழ்க்களம்தான் அதை நீங்களும் பின் பற்றுவீர்கள் என நம்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிப்பதிவு நன்றாக உள்ளது. குரல் வளமும் சிறப்பு இனியவள். கவிதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் உங்கள் ஒலிப்பதிவிற்கு மென்மேலும் சிறப்பைத் தந்திருக்கும் என்று தோன்றுகிறது. இது என்னுடைய எதிர்பார்ப்பு மாத்திரமே. ஒரு படைப்பாளியின் வழியில் அவர்களைச் சுதந்திரமாக எழுத விடுவதே உயிரோட்டம் உள்ளதாக இருக்கும். நிறைய எழுதுங்கள். எழுத எழுத பல விடயங்கள் உங்களுக்கு இலாவகமாக அமையும். வாழ்த்துக்கள்

கவிதை நல்லாக இருக்கு இனியவள். அதை உங்கள் குரலில் செவிமெடுத்த போதும் இன்னும் நல்லாக இருந்திச்சு. ஆனால் சோகமாக இருக்குதே. எழுத்துப்பிழைகளும் உள.

  • தொடங்கியவர்

ஒலிப்பதிவு நன்றாக உள்ளது. குரல் வளமும் சிறப்பு இனியவள். கவிதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் உங்கள் ஒலிப்பதிவிற்கு மென்மேலும் சிறப்பைத் தந்திருக்கும் என்று தோன்றுகிறது. இது என்னுடைய எதிர்பார்ப்பு மாத்திரமே. ஒரு படைப்பாளியின் வழியில் அவர்களைச் சுதந்திரமாக எழுத விடுவதே உயிரோட்டம் உள்ளதாக இருக்கும். நிறைய எழுதுங்கள். எழுத எழுத பல விடயங்கள் உங்களுக்கு இலாவகமாக அமையும். வாழ்த்துக்கள்

இது தான் என் ஆரம்பம் வல்வைசகாரா,

என் மனதில் பல விதமான சமூகா,காதல் கவிதைகள் தோன்றுகின்றன ,

ஆனால் எழுத முடியவில்லை,ஏன்?

நான் இங்கு புலத்தில் தமிழ் கற்றேன்,அதிக இலக்கியம் தெரியாது,தெரிந்து கொள்ள ஆசை தான்,நிச்சயமாக

ஒரு காலத்தில் இந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையை கைவிடவில்லை, என் பிழைகளை மன்னித்து விடுங்கள் ,இவை அனைத்தையும் காலத்தால் வெல்லலாம் இல்லையா??

உங்கள் உண்மையான கருத்துக்கு நன்றி

அன்புடன் இனியவள்

Edited by இனியவள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இனியவள்!

பெரிய பெரிய கவிஞர்களே உங்களை வாழ்த்தும் அளவுக்குஉங்கள் வரிகளும், குரல் வளமும் அமைந்துள்ளன.

இது உங்களுக்கு கிடைத்த பெருவெற்றி.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் இனியவள்!

பெரிய பெரிய கவிஞர்களே உங்களை வாழ்த்தும் அளவுக்குஉங்கள் வரிகளும், குரல் வளமும் அமைந்துள்ளன.

இது உங்களுக்கு கிடைத்த பெருவெற்றி.

உங்கள் கருத்துக்கு எனது நன்றிகள் வல்வைமைந்தன்!

உங்கள் கவிதை நன்றாக உள்ளது....உங்கள் குரலை, தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது இங்கு தமிழ் கற்றோர் போலவே இல்லை.... அழகாக உள்ளது, வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனியவள், நல்லதொரு கவிதை.மேலும் தரமான கவிதைகளை தாருங்கள்.

  • தொடங்கியவர்

உங்கள் கவிதை நன்றாக உள்ளது....உங்கள் குரலை, தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது இங்கு தமிழ் கற்றோர் போலவே இல்லை.... அழகாக உள்ளது, வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி, இங்கு தமிழ் கற்பது கடினம் இல்லை,

எழுத்துப்பிழையின்றி எழுதுவது தான் மிகவும் கடினமாக எனக்குள்ளது.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.