Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் முன் வைச்ச‌ க‌ருத்துக்கு என் எதிர் க‌ருத்தை வைச்சேன்

கேம் ஓவ‌ர்

இவ்வளவும் தான் உங்களின் விளக்கம் - முன்பே எதிர்பார்த்தது, எதிர் கூறியது.

அனால் , நீங்கள் சொல்லியது, புலிகள் 2ம் தெரிவை கையில் எடுத்ததாக.

புலிகளுக்கு உள்ள தெரிவு அது ஒன்றுதான் என்றே நான் சொன்னது

நீங்களாவே goal போட்டதற்கு நன்றி .

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து விட்டதா. ???

துருக்கியில் அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடப்பது உண்மையா. ??

இந்தியா அப்பிள். பழம் இறக்குமதியை தடை செய்து விட்டது ஆதலினால் துருக்கியில் போராட்டம் என்று செய்திகள் வருகின்றன .......துருக்கி அதிபர் எப்போதும் எங்கேயும் தேவையற்ற வேலைகள் செய்வதுண்டு

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து விட்டதா. ???

துருக்கியில் அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடப்பது உண்மையா. ??

இந்தியா அப்பிள். பழம் இறக்குமதியை தடை செய்து விட்டது ஆதலினால் துருக்கியில் போராட்டம் என்று செய்திகள் வருகின்றன .......துருக்கி அதிபர் எப்போதும் எங்கேயும் தேவையற்ற வேலைகள் செய்வதுண்டு

இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ர‌ப்பும் அவ‌தூறுக‌ளை ந‌ம்ப‌ வேண்டாம்...................

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ர‌ப்பும் அவ‌தூறுக‌ளை ந‌ம்ப‌ வேண்டாம்...................

சரி ஆனால் படங்களும் போட்டு உள்ளார்கள் ...ஆகையால் நம்ம வேண்டி உள்ளது

உண்மையில் பாகிஸ்தான் உடையவில்லையா ??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து விட்டதா. ???

துருக்கியில் அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடப்பது உண்மையா. ??

இந்தியா அப்பிள். பழம் இறக்குமதியை தடை செய்து விட்டது ஆதலினால் துருக்கியில் போராட்டம் என்று செய்திகள் வருகின்றன .......துருக்கி அதிபர் எப்போதும் எங்கேயும் தேவையற்ற வேலைகள் செய்வதுண்டு

நல்ல செய்திகளை தான் தெரிவித்துள்ளீர்கள் ஆனால் எனக்கு தெரிந்தவரை அப்படி எதுவும் இல்லை நடைபெறுவதோ நேர்மாறு ரஷ்ய புதின் உக்ரைன் பொதுமக்கள் மீது மோசமான தாக்குத்களை நடத்தி கொண்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

சரி ஆனால் படங்களும் போட்டு உள்ளார்கள் ...ஆகையால் நம்ம வேண்டி உள்ளது

உண்மையில் பாகிஸ்தான் உடையவில்லையா ??

அப்ப‌டி ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை

பாக்கிஸ்தானில் உள் நாட்டு கிரிக்கேட் விளையாட்டில் இருந்து எல்லாம் வ‌ழ‌மை போல் ந‌ட‌க்கிற‌து........................இந்திய‌ர்க‌ள் சில‌ நாட்க‌ளாக‌ பாக்கிஸ்தான் ப‌ற்றி அவ‌தூற‌ ப‌ர‌ப்புகின‌ம்......................எப்ப‌டி பாக்கிஸ்தான் அணு நிலைய‌ம் மீது தாக்கி விட்டோம் என்று சொல்லிச்சின‌மோ அதே போல் தான் இதுவும்

பாக்கிஸ்தான் உள் நாட்டில் பாக்கிஸ்தான் ஆமிக்கும் Balochistan சிறு போராட்ட‌ குழுவுக்கும் சில‌ மோத‌ல்க‌ள் ந‌ட‌ந்து இருக்கு..................ம‌ற்ற‌ம் ப‌டி பெரிசா அங்கை பிர‌ச்ச‌னை கிடையாது......................

  • கருத்துக்கள உறவுகள்

போரினை விரும்புபவர்கள் அரசியல்வாதிகள்தான், கடந்த போர்களில் இந்திய பொருளாதாரன் பெரிதாக பாதிக்கப்படவில்லை ஆனால் இந்த போரில் இந்தியாவின் போர் வெறி எண்ணம் முதலீட்டாளர்களை அச்சுறுத்தலாம், சில கிழக்காசிய நாடுகளில் அரசியல் உறுதிதன்மை நிலவும் போது இந்தியாவில் ஆர்வம் காட்டுவதற்கான காரணமாக அதன் சந்தை வாய்ப்பாக இருக்கலாம் ஆனால் முதலுக்கே நஸ்டம் ஏற்பட்டால் இந்த நிலை மாறலாம்.

பெரும்பான்மையான இந்தியர்கள் ஏதோ கிரிக்கெட் போட்டி போல இந்தியா போரிட்டு பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகின்ற நிலை காணப்படுவதால், அரசியல்வாதிகளும் போரினை விரும்பலாம் ஆனால் அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

வங்குரோத்தான ஒரு நாட்டுடன் வரிந்து கட்டிக்கொண்டு போரில் குதித்த இந்தியாவின் நிலை பரிதாபம், இதற்கு இன்னொரு காரணம் முட்டாள் இந்திய ஊடகங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

போரினை விரும்புபவர்கள் அரசியல்வாதிகள்தான், கடந்த போர்களில் இந்திய பொருளாதாரன் பெரிதாக பாதிக்கப்படவில்லை ஆனால் இந்த போரில் இந்தியாவின் போர் வெறி எண்ணம் முதலீட்டாளர்களை அச்சுறுத்தலாம், சில கிழக்காசிய நாடுகளில் அரசியல் உறுதிதன்மை நிலவும் போது இந்தியாவில் ஆர்வம் காட்டுவதற்கான காரணமாக அதன் சந்தை வாய்ப்பாக இருக்கலாம் ஆனால் முதலுக்கே நஸ்டம் ஏற்பட்டால் இந்த நிலை மாறலாம்.

பெரும்பான்மையான இந்தியர்கள் ஏதோ கிரிக்கெட் போட்டி போல இந்தியா போரிட்டு பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகின்ற நிலை காணப்படுவதால், அரசியல்வாதிகளும் போரினை விரும்பலாம் ஆனால் அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

வங்குரோத்தான ஒரு நாட்டுடன் வரிந்து கட்டிக்கொண்டு போரில் குதித்த இந்தியாவின் நிலை பரிதாபம், இதற்கு இன்னொரு காரணம் முட்டாள் இந்திய ஊடகங்கள்.

மிக‌ ச‌ரியாக‌ சொன்னீங்க‌ள்

ஊட‌க‌மும் முட்டாள் ம‌க்க‌ளும்

போர் என்று வ‌ந்து பெரும் அழிவு ஏற்ப‌ட்டால் இந்திய‌ர்க‌ள் வாயை மூடி கொண்டு பேசாம‌ இருப்பின‌ம்

ஈழ‌ ம‌ண்ணில் நாம் குண்டு ச‌த்த‌த்தை கேட்ட‌ பின்பு தான் வெளி நாடு வ‌ந்தோம் , அந்த‌க் கால‌த்திலே சிங்க‌ள ஆமி பாவிச்ச‌ ஆயுத‌ம் வீடுக‌ளை எல்லாம் அதிர‌ வைச்ச‌து....................இப்ப‌த்த‌ ச‌க்தி வாய்ந்த‌ ஆயுத‌ங்க‌ள் மிக‌ ஆவ‌த்தான‌வை.....................ப‌ட்டால் தான் புத்தி வ‌ரும்..............................

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வீரப் பையன்26 said:

ஈழ‌ ம‌ண்ணில் நாம் குண்டு ச‌த்த‌த்தை கேட்ட‌ பின்பு தான் வெளி நாடு வ‌ந்தோம் , அந்த‌க் கால‌த்திலே சிங்க‌ள ஆமி பாவிச்ச‌ ஆயுத‌ம் வீடுக‌ளை எல்லாம் அதிர‌ வைச்ச‌து....................இப்ப‌த்த‌ ச‌க்தி வாய்ந்த‌ ஆயுத‌ங்க‌ள் மிக‌ ஆவ‌த்தான‌வை.....................ப‌ட்டால் தான் புத்தி வ‌ரும்..............................

உறவே, துணிச்சலுடன் உண்மைகளை சொல்லியுள்ளீர்கள் 👍

போர் என்று வ‌ந்தால் எல்லோருக்குமே பெரும் அழிவு தான்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உறவே, துணிச்சலுடன் உண்மைகளை சொல்லியுள்ளீர்கள் 👍

போர் என்று வ‌ந்தால் எல்லோருக்குமே பெரும் அழிவு தான்

சினிமா மோக‌த்துக்கையும் கிரிக்கேட் விளையாட்டுக்கையும் மூழ்கி போன‌ இந்திய‌ர்க‌ளுக்கு போர் ப‌ற்றி தெரியாது........................போர் என்று வ‌ந்தால் அழிவு எப்ப‌டி இருக்கும் என்ற‌தை எங்க‌ளை பார்த்தும் த‌மிழ் நாட்டு கூ முட்டைக‌ள் திருந்த‌ வில்லை என்றால்.................ஒன்றும் செய்ய‌ முடியாது................போர் என்று வ‌ந்தால் இந்தியாவில் ம‌க்க‌ளை ம‌ருத்துவ‌ம‌னையில் எல்லாரையும் அனும‌திக்க‌ இட‌ம் இருக்காது.................கொரோனா நேர‌ம் த‌மிழ் நாட்டில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு ப‌டுக்க‌ க‌ட்டில் இல்லாம‌ கீழை வைச்சு பார்த்த‌வை.................ம‌க்க‌ள் நிர‌ம்பி வ‌ளியும் நாடு இந்தியா

உண்மையில் பெரும்பாலான‌ இந்திய‌ர்க‌ள் பாவ‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள்

அதுக‌ளுக்கு பெரிசா சிந்திக்கும் திர‌ன் இல்லை................அர‌சிய‌ல் வாதிக‌ள் பொய் சொன்னால் அதையும் உண்மை என‌ ந‌ம்புங்க‌ள்............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

மிக‌ ச‌ரியாக‌ சொன்னீங்க‌ள்

ஊட‌க‌மும் முட்டாள் ம‌க்க‌ளும்

போர் என்று வ‌ந்து பெரும் அழிவு ஏற்ப‌ட்டால் இந்திய‌ர்க‌ள் வாயை மூடி கொண்டு பேசாம‌ இருப்பின‌ம்

ஈழ‌ ம‌ண்ணில் நாம் குண்டு ச‌த்த‌த்தை கேட்ட‌ பின்பு தான் வெளி நாடு வ‌ந்தோம் , அந்த‌க் கால‌த்திலே சிங்க‌ள ஆமி பாவிச்ச‌ ஆயுத‌ம் வீடுக‌ளை எல்லாம் அதிர‌ வைச்ச‌து....................இப்ப‌த்த‌ ச‌க்தி வாய்ந்த‌ ஆயுத‌ங்க‌ள் மிக‌ ஆவ‌த்தான‌வை.....................ப‌ட்டால் தான் புத்தி வ‌ரும்..............................

இந்த மாதிரி ஜெய்கிந்த் அரோகரா குறூப் அப்பர் மிடில் கிளாசில் உள்ளவர்கள் தான், போரில் இருந்து மிக தூரமாக இருந்து கொண்டு தமது தேசபற்று என நினைத்து செய்யும் குறழி வித்தைகள் இது, போரினால் எந்த பாதிப்பும் இவர்களை எட்ட போவதில்லை, தமது பிற்போக்கு சித்தாந்தங்களுக்கு வடிகால் அமைக்கும் வலது சாரி அரசுகளின் விளம்பர உத்தியான தேசப்பற்று அதன் வழி போர் என தமது நோக்கங்களுக்கும் விருப்பங்களுக்கு உதவி செய்யும் வலது சாரி அரசிற்கான தேவைகளை நாடாளாவிய ரீதியில் உருவாக்கும் கோமாளிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து விட்டதா. ???

துருக்கியில் அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடப்பது உண்மையா. ??

அண்ணை கிட்டடியில பானிப்பூரி ஏதும் சாப்பிட்டனியளோ?

அல்லது கொசு கடித்து தொற்று ஏற்பட்டுவிட்டதோ🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அண்ணை கிட்டடியில பானிப்பூரி ஏதும் சாப்பிட்டனியளோ?

அல்லது கொசு கடித்து தொற்று ஏற்பட்டுவிட்டதோ🤣.

தெரியவில்லை,.....🤣. இந்தியா துருக்கியிலிருந்து அப்பிள். இறக்குமதியை நிறுத்தி விட்டதா.????

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

இந்த மாதிரி ஜெய்கிந்த் அரோகரா குறூப் அப்பர் மிடில் கிளாசில் உள்ளவர்கள் தான், போரில் இருந்து மிக தூரமாக இருந்து கொண்டு தமது தேசபற்று என நினைத்து செய்யும் குறழி வித்தைகள் இது, போரினால் எந்த பாதிப்பும் இவர்களை எட்ட போவதில்லை, தமது பிற்போக்கு சித்தாந்தங்களுக்கு வடிகால் அமைக்கும் வலது சாரி அரசுகளின் விளம்பர உத்தியான தேசப்பற்று அதன் வழி போர் என தமது நோக்கங்களுக்கும் விருப்பங்களுக்கு உதவி செய்யும் வலது சாரி அரசிற்கான தேவைகளை நாடாளாவிய ரீதியில் உருவாக்கும் கோமாளிகள்.

நானும் உத‌ க‌வ‌னிச்சேன்

ஜெய்ஹிந் இந்த‌ வீர‌ வ‌ச‌ன‌த்துக்கு குறையே இல்லை😁😛..................புள்வாம‌ தாக்குத‌லின் போதும் கூட‌ பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க‌னும் என்று குரைத்த‌ கூட்ட‌ங்க‌ள் , அந்த‌ தாக்குத‌ல் அவ‌ள‌வு பாதுகாப்பையும் தாண்டி எப்ப‌டி ந‌ட‌ந்த‌து என்று ஒரு க‌ன‌ம் சிந்திக்க‌ மாட்டார்க‌ள்

ம‌த்திய‌ அர‌சு சொல்லும் பொய்க‌ளை ந‌ம்புங்க‌ள்..................

இன்றும் ப‌ல‌ருக்கு ம‌த்திய‌ அர‌சின் மேல் அந்த‌ தாகுத‌ல் ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ம் இருந்து கொண்டே இருக்கு................அதுவும் தேர்த‌ல் நேர‌ம் ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல்.....................

அமெரிக்கா த‌லையிடாம‌ இருந்து இருக்க‌னும் பாக்கிஸ்தான் இந்தியாவை வைச்சு செய்து இருக்கும் , அடி வேண்டினாலும் வ‌லிக்காது போல் ஊட‌க‌ங்க‌ளில் சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றி இருப்பின‌ம்😁.............................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அண்ணை கிட்டடியில பானிப்பூரி ஏதும் சாப்பிட்டனியளோ?

அல்லது கொசு கடித்து தொற்று ஏற்பட்டுவிட்டதோ🤣.

த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ளை பார்த்து க‌ந்தையா அண்ண‌ குழ‌ம்பி போய் இருக்கிறார் ஹா ஹா...............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

தெரியவில்லை,.....🤣. இந்தியா துருக்கியிலிருந்து அப்பிள். இறக்குமதியை நிறுத்தி விட்டதா.????

லேட்டஸ்ட் அப்டேட்ஸ்:

  1. பாகிஸ்தான் இன்னும் இரெண்டாகவில்லை.

  2. இந்தியா அப்பிளை, நிறுத்தினாலும், சாம்சுங்கை நிறுத்தினாலும் துருக்கிக்கு அதிக தேசாரம் இல்லை. இந்தியா துருக்கியிடம் வாங்குவதை விட துருக்கிக்கு விற்பது அதிகம். ஒவ்வொரு வருடமும் இந்திய மொத்த ஏற்றுமதியில் துருக்கிக்கு போவது 1.5% ஆம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ளை பார்த்து க‌ந்தையா அண்ண‌ குழ‌ம்பி போய் இருக்கிறார் ஹா ஹா...............................

இல்லை,...ஊடகங்கள் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கியது என்பதை ஏற்க்கும். நீங்கள் இந்தியா தாக்கியது என்றால் ஏற்க முடியவில்லை என்ன காரணம்?? நீங்கள் நேரில் போய் பார்த்தீர்களா?? இல்லை ஊடகங்கள் வாயிலாகத் தான் அறிகிறகீறிர்கள். இந்தியா ஊடகங்கள் பாகிஸ்தான் எங்களை தாக்கியுள்ளது என்றால் உங்களுக்கு உணமையாகும். இந்தியா ஊடகங்களும் சிறந்தது ஆகும் பாகிஸ்தான் இந்தியாவை எந்தவொரு காலத்திலும். வெற்றி கொள்ள முடியாது .....நாளை அல்லது வரும் காலத்தில் துருக்கியும். சீனாவும் ஆயுதங்களுக்கான. பணத்தை வை. என்று கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

இல்லை,...ஊடகங்கள் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கியது என்பதை ஏற்க்கும். நீங்கள் இந்தியா தாக்கியது என்றால் ஏற்க முடியவில்லை என்ன காரணம்?? நீங்கள் நேரில் போய் பார்த்தீர்களா?? இல்லை ஊடகங்கள் வாயிலாகத் தான் அறிகிறகீறிர்கள். இந்தியா ஊடகங்கள் பாகிஸ்தான் எங்களை தாக்கியுள்ளது என்றால் உங்களுக்கு உணமையாகும். இந்தியா ஊடகங்களும் சிறந்தது ஆகும் பாகிஸ்தான் இந்தியாவை எந்தவொரு காலத்திலும். வெற்றி கொள்ள முடியாது .....நாளை அல்லது வரும் காலத்தில் துருக்கியும். சீனாவும் ஆயுதங்களுக்கான. பணத்தை வை. என்று கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??

சீனாவிற்கும் துருக்கிக்கும் பணத்தை பற்றிய கவலையில்லை! அவர்கள் தமது ஆயுதங்களை பாகிஸ்தான் மூலமாக சோதிக்கிறார்கள்! அத்துடன் இந்தியாவின் ஆயுத வலிமைபற்றியும் அறிவதற்கு இப்போரை சீனர்கள் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவே!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

இல்லை,...ஊடகங்கள் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கியது என்பதை ஏற்க்கும். நீங்கள் இந்தியா தாக்கியது என்றால் ஏற்க முடியவில்லை என்ன காரணம்?? நீங்கள் நேரில் போய் பார்த்தீர்களா?? இல்லை ஊடகங்கள் வாயிலாகத் தான் அறிகிறகீறிர்கள். இந்தியா ஊடகங்கள் பாகிஸ்தான் எங்களை தாக்கியுள்ளது என்றால் உங்களுக்கு உணமையாகும். இந்தியா ஊடகங்களும் சிறந்தது ஆகும் பாகிஸ்தான் இந்தியாவை எந்தவொரு காலத்திலும். வெற்றி கொள்ள முடியாது .....நாளை அல்லது வரும் காலத்தில் துருக்கியும். சீனாவும் ஆயுதங்களுக்கான. பணத்தை வை. என்று கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??

இந்தியான்ட‌ வீர‌ம் எங்க‌ளோட‌ தான்

கோரிலா தாக்குத‌லில் எங்க‌ட‌ போராளிக‌ளிட‌ம் செம‌ அடி இந்தியன் ஆமி வேண்டிவை என்று வ‌ர‌லாறு சொல்லுது க‌ந்தையா அண்ண‌

பாக்கிஸ்தானை நீங்க‌ள் ப‌ல‌ம் இல்லாத‌ நாடு என‌ நீங்க‌ள் நினைத்தால் பாக்கிஸ்தானின் இப்ப‌த்த‌ வ‌ர‌லாறை முத‌ல் ப‌டித்து தெரிந்து கொள்ளுங்கோ...................சீன‌ன் பாக்கிஸ்தானை ஒரு போதும் கைவிட‌ மாட்டான்...................

இந்த‌ மாத‌ம் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில் எத்த‌ன‌ விமான‌த்தை இந்தியா இழ‌ந்த‌து , எத்த‌ன‌ இராணுவ‌த்தை இழ‌ந்த‌வை அதையாவ‌து ச‌ரியா சொல்லுங்கோ பாப்போம்.......................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

சீனாவிற்கும் துருக்கிக்கும் பணத்தை பற்றிய கவலையில்லை! அவர்கள் தமது ஆயுதங்களை பாகிஸ்தான் மூலமாக சோதிக்கிறார்கள்! அத்துடன் இந்தியாவின் ஆயுத வலிமைபற்றியும் அறிவதற்கு இப்போரை சீனர்கள் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவே!

சீனா துருக்கி ரஷ்யா நாட்டவர்களுன். நான் வேலை செய்துள்ளேன் தங்களுடைய நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்று அழுவார்கள். ஆயுதம். பரிசோதனை செய்து பார்ப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் ஆனால் இந்தியா இடம் இனிமேல் முறையாக அடி வேண்டுவார்கள். சீனாவில் இளைஞர்கள் இல்லை குறைவு வயோதிபர்கள். தான் கூட. இந்தியாவை வெல்ல முடியாது எங்களுக்கு இந்தியா உதவி செய்யவில்லை அந்த கவலை எனக்கும் உண்டு” அதற்காக இந்தியா தோற்கடிபபட வேண்டும் என்பது நான் ஏற்கவில்லை

1 hour ago, வீரப் பையன்26 said:

இந்த‌ மாத‌ம் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில் எத்த‌ன‌ விமான‌த்தை இந்தியா இழ‌ந்த‌து , எத்த‌ன‌ இராணுவ‌த்தை இழ‌ந்த‌வை அதையாவ‌து ச‌ரியா சொல்லுங்கோ பாப்போம்.......................

ஏன் இந்தியாவை கைப்பற்றவில்லை????

மாறாக தண்ணீரை தாருங்கள்” என்று ஏன் கொஞ்ச வேண்டும் ??

இந்தியா தோற்கடிக்கப்பட்டால். இலங்கை தமிழர்கள் அடையும் நன்மை தான் என்ன???

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

சீனா துருக்கி ரஷ்யா நாட்டவர்களுன். நான் வேலை செய்துள்ளேன் தங்களுடைய நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்று அழுவார்கள். ஆயுதம். பரிசோதனை செய்து பார்ப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் ஆனால் இந்தியா இடம் இனிமேல் முறையாக அடி வேண்டுவார்கள். சீனாவில் இளைஞர்கள் இல்லை குறைவு வயோதிபர்கள். தான் கூட. இந்தியாவை வெல்ல முடியாது எங்களுக்கு இந்தியா உதவி செய்யவில்லை அந்த கவலை எனக்கும் உண்டு” அதற்காக இந்தியா தோற்கடிபபட வேண்டும் என்பது நான் ஏற்கவில்லை

ஏன் இந்தியாவை கைப்பற்றவில்லை????

கைந்தையா அண்ண‌

க‌ஸ்மீரில் தீவிர‌வாதிக‌ள் 26பேரை சுட்டு கொன்ற‌வை................இந்தியா பாக்கிஸ்தானுட‌ன் தாங்க‌ள் போர் செய்ய‌ வில்லை தீவிர‌ வாதிக‌ள் இருக்கும் இட‌த்தை அழிக்க‌ போகிறோம் என்று வான் ப‌டைய‌ ப‌ய‌ன் ப‌டுத்தி குண்டுக‌ளை போட்ட‌வை

அதில் சில‌ தீவிர‌வாதிக‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.....................பாக்கிஸ்தான் அமைப்புக்கும் அங்கு இருக்கும் தீவிர‌வாத‌ அமைப்புக்கும் நெருங்கிய‌ தொட‌ர்பு இருக்கு................இந்தியா பாக்கிஸ்தானுக்கு போக‌ வேண்டிய‌ த‌ண்ணீரை நிறுத்தி வாயால் வீர‌ வ‌ச‌ன‌ம் பேச‌ தொட‌ங்கின‌ பிற‌க்கு தான் போர் உச்ச‌த்தை தொட்ட‌து

இந்தியாவை கைப்ப‌ற்ற‌னும் என்று பாக்கிஸ்தான் போர் செய்ய‌ வில்லை....................இந்தியாவின் போர் விமான‌ங்க‌ள் சில‌ பாக்கிஸ்தான் இராணுவ‌த்தால் சுட்டு விழ்த்த‌ப் ப‌ட்ட‌து

போர் என்று வ‌ந்தால் கூடுத‌ல் அழிவை இந்தியா ச‌ந்தித்து இருக்கும் ..................இந்திய‌ன் ஆமி காம‌க் கொடுற‌ங்க‌ள்....................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

கைந்தையா

யார் இவர் ?? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

சீனா துருக்கி ரஷ்யா நாட்டவர்களுன். நான் வேலை செய்துள்ளேன் தங்களுடைய நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்று அழுவார்கள்.

இந்தியர்கள் ஒப்பாரியே வைப்பார்கள்🤣

1 hour ago, Kandiah57 said:

இந்தியா இடம் இனிமேல் முறையாக அடி வேண்டுவார்கள்.

இதுவரை போரில் மட்டும் அல்ல ஒரு சின்ன கைக்கலப்பில் கூட சீனாவை இந்தியா வெல்லவில்லை.

சீனாவை சீண்டினால் இந்தியா நினக்கமுடியாத வழியில் எல்லாம் அடி விழும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

போர் என்று வ‌ந்தால் கூடுத‌ல் அழிவை இந்தியா ச‌ந்தித்து இருக்கும் ..................இந்திய‌ன் ஆமி காம‌க் கொடுற‌ங்க‌ள்....................

பாகிஸ்தான் அப்படியே இருக்கும் ஒரு அழிவும் எற்ப்படாது இல்லையா??? இந்தியாவில் அழிவு ஏற்படும் அதை y. என்று வைப்போமானால். பாகிஸ்தானில். Yஇன் வர்க்கம் அழிவு ஏற்படும் 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஏன் இந்தியாவை கைப்பற்றவில்லை????

பாக்கிஸ்தான் போரை தொடங்கவில்லை. இந்தியாவை பிடிப்பதும் அவர்கள் எண்ணமுல்லை.

1 hour ago, Kandiah57 said:

மாறாக தண்ணீரை தாருங்கள்” என்று ஏன் கொஞ்ச வேண்டும் ??

அடித்த அடியில் கேட்காமலே இந்தியா தண்ணீரை திறந்து விட்டது🤣

பாக்கிஸ்தானின் நீரில் இந்தியா கைவைத்தால், இந்தியாவுக்கு திபெத் பீடமேடையில் இருந்து வரும் பெரும்பகுதி நீரை சீனா தடுக்கலாம்.

எல்லாமுமே சர்வதேச ஒப்பந்த அடிப்படையில் பகிரப்படுவனதான்.

1 hour ago, Kandiah57 said:

மாறாக தண்ணீரை தாருங்கள்” என்று ஏன் கொஞ்ச வேண்டும் ??

1 hour ago, Kandiah57 said:

இந்தியா தோற்கடிக்கப்பட்டால். இலங்கை தமிழர்கள் அடையும் நன்மை தான் என்ன???

தோற்கடிக்கப்பட்டு, பல இனவழி தேசிய நாடுகளாக உடைக்கப்படவேண்டும். அப்போ எமக்கு நன்மை வரும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.