Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

 

பாடல்: ஜிகிடி கில்லாடி
பாடியவர்: அனிருத்
இசை: விவேக் , மேர்வின்
வரிகள்: விவேக்
படம்: பட்டாஸ்

ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா

ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா

ஆண் : தூண்டில் போட்டு பாரு
புலியா இருப்பா
வலை விரிச்சன எலியா கடிப்பா
பொரி வெச்சதுமே கிளியா பறப்பா
ஜிகிடி கில்லாடி

ஆண் : பக்கத்துல வந்தா
ஒலிக்கும் மெலோடி
மச்சம் மட்டும் இல்ல
அக்மார்க் ரவுடி
நமளுக்கே டஃப்
குடுக்கும் திருடி
அதப்பு அம்மாடி

ஆண் : {ஜில்லு விடும்
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : ஜின்னு கண்ணு
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : உள்ள வர
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : என்ன பண்ண
குழு : ஜிகிடி கில்லாடி} (2)

ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா

ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா

ஆண் : ஏமாத்துற ஹெட் ஆபீஸ்சு
ஒன்னோடதா கேடிடி….
ஹெட் வெயிட்ல எட்டு கிலோ
போயாச்சுடி கூடி

ஆண் : இன்ஸ்டாவுக்கே நீ இல்லைனா
வியாபாரம் இல்லைடி
இன்ஸ்டால்மென்டில் உன் துட்டு எல்லாம்
கரியாக்குறேன் வாடி

ஆண் : பொம்ம புள்ள இப்போ இவதான்
அனபெல்
வாயவுட்டா நம்ம நிலைமை
திருகல்
சின்ன அரக்கின்னு ஊருல
தகவல்
ஜிகிடி கில்லாடி

ஆண் : பக்கத்துல வந்தா
ஒலிக்கும் மெலோடி
மச்சம் மட்டும் இல்ல
அக்மார்க் ரவுடி
நமளுக்கே டஃப்
குடுக்கும் திருடி
அதப்பு அம்மாடி

ஆண் : {ஜில்லு விடும்
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : ஜின்னு கண்ணு
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : உள்ள வர
குழு : ஜிகிடி கில்லாடி
ஆண் : என்ன பண்ண
குழு : ஜிகிடி கில்லாடி} (2)

ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா

ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல்:பாக்கு வெத்திலை

படம்: தாராள பிரபு
இசை, பாடியவர்: அனிருத்
வரிகள்: விக்னேஸ் சிவன்
 

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

 

பாடல்: டக்கெனு டக்கெனு
படம்: மிஸ்டர் லோக்கல்
பாடியவர்:அனிருத்
இசை: அனிருத்

 

Link to comment
Share on other sites

 

 

 

பாடல்: சேராமல் போனால்
படம்: குலேபகாவலி
இசை: விவேக்-மேர்வின்
பாடியவர்கள்: மேர்வின் சொலமன், சமீரா பரத்வாஜ்
வரிகள்: Ko. Shesha

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

 

 

பாடல்: ஒரு சான்ஸ் கொடு
பாடியவர்கள்: கார்த்திக், கானா குணா
இசை: கார்த்திக்
வரிகள்: கார்க்கி

 

Link to comment
Share on other sites

 

பாடல்: வாசனை பூச்செண்டா
படம்:சீறு
இசை: டி.இமான்
பாடியவர்: ராஜ கணபதி
வரிகள்: பார்வதி

 

 

Link to comment
Share on other sites

 

பாடல்: விரட்டாமல்  விரட்டிறியே
படம்: வீரா
இசை: லியோன் ஜேம்ஸ்
பாடியவர்கள்: சிட் சிறிராம், நீற்றா மோகன்
வரிகள்: Ko Sesha

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

 

பாடல்: உயிரின் மேலொரு
படம்:வடகறி
இசை: யுவன்
பாடியவர்கள்: சத்யன், பிரியா ஹிமேஸ்
வரிகள்: நிரஞ்சன் பாரதி

 

 

 

Link to comment
Share on other sites

 

96 இன் இசையமைப்பாளர் கோவிந் வசந்தா அவர்களின் செயல்திறன் (performance)

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

பாடல்: கண்ணாடி நீ கண்ஜாடை நான்
படம்:மங்காத்தா
இசை: யுவன் 
பாடியவர்கள்: எஸ்.பி.சரண், பவதாரணி
வரிகள்: நிரஞ்சன் பாரதி

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

 

பாடல்: நீ நினைச்சா
பாடியவர்: சிட் சிறிராம்
இசை: கிப்போப் தமிழா 
படம்: மிஸ்டர் லோக்கல்

 

நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்
நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உனக்காக தானே
நான் என் உசுர தருவேன்
ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்
ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்
நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்
நான் போகும் பாத
அது எனக்கே தெரியாது
நீயும் பின்னால் வந்தால்
என்னால் முடியாது
ஐயோ சொல்லவும் முடியாம
என்னால் மெல்லவும் முடியாம
நான் வாழுறேன் வாழ்க்க
யாருக்கும் தெரியாம
நீ சோகம் கொண்டால்
என் நெஞ்சம் சாகும்
நான் வாங்கி வந்தால்
என் வாழ்வின் சாபம்
நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்
நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உசுரத்தான் நானும்
உனக்கே தருவேன்
கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்
தோல்வியால் துவண்டு போனாலும்
அஞ்சமாட்டேனே நான்
அச்சமில்லாத வானை
தொடுவேனே தொலைதூரம்
நீ இருந்தா அது போதும்
நம் வாழிவினில் சுமந்திடும் பாரம்
எல்லாமே இனி சரி ஆகும்
நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்
நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உசுரதான் நானும்
உனக்கே தருவேன்
ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்
ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்
Source: Musixmatch
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 1 month later...

 

பாடல்: வேயோன் சில்லி
படம்: சூரரை போற்று
இசை: ஜி.வி.பிரகாஸ்
பாடியவர்:ஹரிஸ் சிவராமகிருஸ்ணன்
வரிகள்: விவேக்

 

சீயஞ் சிறுக்கிகிட்ட
சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்

உள்ள பட்டறைய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு

இவ வீதியில் வாரத
வேடிக்கை பாக்கத்தான்
விழுந்த மேகங்க எம்புட்டு

இடுக்கியே ஏ ஏ
இடுக்கியே ஏ ஏ
அடிக்கிறா அடிக்கிறா
அடுக்கியே அடுக்கியே

வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா

கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்

என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

மல்லாட்ட ரெண்டா
என்னாட்டம் வந்தா

என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

என் காது ஜவ்வுல
இசையும் ஒவ்வுலா
நீ மட்டும் பேசடி
ஏழட்டும் நாளுட்டும்
எதுவும் உங்கள் இச்சொன்னு வீசடி

Read more at: https://www.deeplyrics.in/song/ta/veyyon-silli
 

 

 

Link to comment
Share on other sites

  • 2 months later...

பாடல்: கடவுளும் நானும் பேசிடும் பொழுது 
வரிகள்: மதன் கார்க்கி
இசையமைத்து பாடியவர்: ராஜீவ் மேனன்

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
முதல் நீ, முடிவும் நீ
மூன்று காலம் நீ...
கடல் நீ, கரையும் நீ
காற்று கூட நீ...
மனதோரம் ஒரு காயம்
உன்னை எண்ணாத நாள் இல்லையே
நானாக நானும் இல்லையே...
 
கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல்.. 
 
  • Like 2
Link to comment
Share on other sites

 

பாடல்: காலை அதிகாலை
படம்: நடுவன்
இசை: தரன் குமார்
வரிகள்: கார்க்கி & Dr Burn
பாடியவர்: சிட் சிறிராம்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

 

பாடல்: ஓ மகா சீயா
படம்: தமிழ் படம்
பாடியவர்கள்: ஹரிகரன், சுவேதா மேனன்

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

 

பாடல்:உனக்காக வருவேன்
பாடியவர் : ஜானகி ஐயர்
இசை: விஜய் அன்ரனி
வரிகள்: பிரியன்
படம்: பிச்சைக்காரன்

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

 

பாடல்: இரத்தினகட்டி
படம்: மேயாத மான்
பாடியவர் : Dhee
இசை: சந்தோஸ் நாரயணன்

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

 

பாடல்:தட்டிப்புட்டா
படம்: மாமனிதன்
இசை:இளையராஜா & யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: இசைஞானி இளையராஜா
வரிகள்:பா.விஜய்

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பாடல்: இதுவும் கடந்து போகும்
படம்: நெற்றிக்கண்
பாடியவர்: சிட் சிறிராம்

இசை: கிறிஸ்

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலாசிரியர் தாமரையின் வரிகளில் ஒரு பாடல்

காத்திருந்தேன் காத்திருந்தேன் 
காலடி ஓசைகள் கேட்கும்வரை 
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் 
பார்வைகள் போய் வரும் தூரம்வரை

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்
பயிருக்கு வேர்
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பாடல்: காட்டு பயலே
படம்: சூரரை போற்று
இசை: ஜி.வி. பிரகாஸ்குமார்
பாடியவர்: டீ(Dhee)
வரிகள்:  கவிஞர் சிநேகன்

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.