Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்:வயது வா வா

படம்: துள்ளுவதோ இளமை

இசை: யுவன் சங்கர் ராஜா

[media=]

பழைய நினைவுகளை மீட்டுவதற்கும் தம்பி நுணாவிலின் மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி.......நன்றி ஐயா! :)

  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கு.மா அண்ணா வருகைக்கும் உறசாகமூட்டலுக்கும் நன்றி

பாடல்: கூரான பார்வை

படம்:தூங்கா நகரம்

பாடியவர்கள்:கரிகரன் ,சின்மயி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பட்டாம்பூச்சி

படம்:காவலன்

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: கே.கே , ரீட்டா

 

 

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்

ஏற்றும் தங்கத்தின் விலை நீயே

காதல் வீசிய வலை நீயே

என்னைக் கட்டி இழுத்தாயே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதேஎதைத்த தருவது தானென்று

எதைப் பெறுவது தானென்று

குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல

இதயம் குதித்தோட

தலையசைக்குது உன் கண்கள்

தவிதவிக்குது என்நெஞ்சம்

ஒரு தீ போல ஒருத்தி வந்து

உயிரைப் பந்தாட

ஞாபகம் உன் ஞாபகம்

அது முடியாத முதலாக

பூமுகம் உன் பூமுகம்

அது முடியாத முதல் பாகம்

இவள்தானே உன் இதழால் படிப்பாயோ

கண்ணிமையால் எனை

மூடி காதல் திறப்பாயோ

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

அலைவரிசையில் நீ சிரிக்க

தொலைத்தொடர்பினில் நான் இருக்க

உதடும் உதடும் பேசும் போது

உலகை மறந்தேனே

உனதருகினில் நானிருக்க

உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க

இரண்டாம் முறையாய்

இதயம் துடிக்கப் புதிதாய்ப் பிறந்தேனே

மாலையில் மாலையில்

உன் மடி மீது விழுவேனே

மார்பினில் உன் மார்பினில்

நான் மருதாணி மழை தானே

வெண்ணிலவோ நெடுந்தூரம்

பெண்ணிலவோ தொடுந்தூரம்

உன்மழையில் நனைந்தாலே

காய்ச்சல் பறந்தோடும்

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்

ஏற்றும் தங்கத்தின் விலை நீயே

காதல் வீசிய வலை நீயே

என்னைக் கட்டி இழுத்தாயே…..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:உன்னை கண்டேனே

பாடியவர்கள் : ஹரிசரண், ஸ்ருதி

படம் : பாரிஜாதம்

இசை : தரன்

பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான்

என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய்த் தான்

(உன்னைக் கண்டேனே)

காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்

ஹய்யோ ஹய்யய்யோ அச்சம் வருதே

தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே

ஹய்யோ ஹய்யய்யோ ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே

(உன்னைக் கண்டேனே முதல்முறை)

ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது

கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது

இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது

இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே

நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது

மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது

அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது

அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே

பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன்

ஏனடா போதும் இம்சைகள்

வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே

உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

பெ: காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்

கண்ணோடு இருக்கும் பல கடிதம்

ஆ: பெண்ணே நானும் உன் கண்ணைப் படித்தேன்

புரியாமல் தவித்தேன் பொய்

சொல்லுதோ மெய் சொல்லுதோ

ஹோ காதல் எனைத் தாக்கிடுதே

பெ: சரிதான் என்னையும் அது சாய்த்திடுதே

ஆ: இரவில் கனவும் எனைச் சாப்பிடுதே

பெ: பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாருமில்லையே

(உன்னைக் கண்டேனே முதல்முறை)

பெ: ஏனோ இரவில் ஒருபாடல் கேட்டால்

உடனே என் உள்ளே நீ வருவாய்

ஆ: கோவில் உள்ளே கண்மூடி நின்றால்

உன் உருவம் தானே எந்நாளுமே நெஞ்சில்தோன்றுமே

நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்

பெ: நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்

ஆ: உயிரை விடவும் உனை நேசிக்கிறேன்

பெ: கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்

(உன்னைக் கண்டேனே)

பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான்

என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

காதல் பூதமே

ஆ: என்னை நீயும் தொட்டாய்

பெ: ஹய்யோ ஹய்யய்யோ

ஆ: அச்சம் வருதே

பெ: தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே

ஆ: ஹய்யோ ஹய்யய்யோ

பெ: ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே

ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது

கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது

இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது

இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே

நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது

மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது

அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது

அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே

பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன்

ஏனடா போதும் இம்சைகள்

வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே

உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

பெ: மனசுக்குள் ஏதோ சொல் சொல்

எதிரினில் வந்து நில் நில்

உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்

இது சரிதானா நீ சொல்

(மனசுக்குள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கண் மூடி திறக்கும் போது

படம்:சச்சின்

 

 

 

கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..

அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..

குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல..

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..

தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்..

தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் எங்கின்றேன்...

அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்..

தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்...

ஓஓஓஓஓஓ ஓஓஓஒஓஓஓ

உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே..

அழகான பறவைக்கு பேர் வேண்டுமா..

நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்..

நதியில் விழும் பின்பத்தை நிலா அறியுமா..

உயிருக்குள் என்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா..

இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காத்ல் இதுவா..

(கண் மூடி திறக்கும் )

வீதி உலா நீ வந்தால் தெரு விலக்கும் கண் அடிக்கும்...

வீடு செல்ல சூரியெனும் அடம் பிடிக்குமே..

நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காச்சல் வரும்

உன்னை தொட்டுப் பார்க்கத்தான் மழை குதிக்குமே..

பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ பதறாது நெஞ்சம் எனது..

பூ ஒன்று மோதியதாலே ஓஒ பட்டென்று சரிந்தது இன்று..

( கண் மூடி திறக்கும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஆருயிரே ஆருயிரே

படம்:மதராசிபட்டினம்

இசை:ஜி.வி.பிரகாஸ்

 

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:இதழின் ஓரம்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஏஜே ஏஜே மனம் மறைப்பதேன்

படம் : 180

இசை : ஷரத்

பாடியவர்கள் : ரம்யா எஸ்.கபாடியா,விது ப்ரதாப்

 

 

 

ஏஜேஏஜே

மனம் மறைப்பதேன்? ஏஜே

பார்வை கூறும் வார்த்தை நூறு

நாவில் ஊறும் வார்த்தை வேறு

நாணம் தீரும் - நீ இவளைப் பாரு

மனதைக் கூறு

மனம் மறைப்பதேன்?…

நாடியைத் தேடி உனது

கரம் தீண்டினேன்

நாழிகை ஓடக் கூடா

வரம் வேண்டினேன்

அருகிலே வந்தாடும்

இருதயம் நின்றோடும்

திண்டாடும்

ஏஜே ஏஜே

மனம் மறைப்பதேன் ஏஜே

மேல்விழும் தூறல் எனது

ஆசை சொன்னதா?

கால்வரை ஓடி எனது

காதல் சொன்னதா?

மனதினை மெல்வேனோ?

சில யுகம் கொள்வேனோ?

சொல்வேனோ?

ஏஜே ஏஜே

மனம் மறைப்பதேன்?

ஏஜே

பார்வை கூறும் வார்த்தை நூறு

நாவில் ஊறும் வார்த்தை வேறு

நாணம் தீரும் - நீ இவளைப் பாரு

மனதைக் கூறு

மனம் மறைப்பதேன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஒரு கிளி

 

படம்: லீலை[/size][size=3]

இசை: சதீஷ் சக்ரவர்த்தி[/size][size=3]

பாடல்: வாலி[/size][size=3]

பாடியவர்கள்: சதீஷ் சக்ரவர்த்தி, ஸ்ரேயா கோஷல்[/size]

[size=3]

 

 

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி

உனைத் தொடவே அனுமதி

ஒரு துளி ஒரு துளி சிறு துளி

வழிகிறதே விழி வழி

உனக்குள் நான் வாழும்

விவரம் நான் கண்டு

வியக்கிறேன் வியர்க்கிறேன்

எனக்கு நானல்ல

உனக்குத்தான் என்று உணர்கிறேன்

நிழலெனத் தொடர்கிறேன்

(ஒரு கிளி)

விழியல்ல விரலிது

ஓர் மடல்தான் வரைந்தது

உயிரல்ல உயிலிது

உனக்குத்தான் உரியது

இமைகளின் இடையில் நீ

இமைப்பதை நான் தவிர்க்கிறேன்

விழிகளின் வழியில் நீ

உறக்கம் வந்தால் தடுக்கிறேன்

காதல்தான் எந்நாளும்

ஒரு வார்த்தைக்குள் வராதது

காலங்கள் சென்றாலும் அந்த

வானம் போல் விழாதது

(ஒரு கிளி)

தூரத்தில் மேகத்தை

துரத்திச் செல்லும் பறவை போலே

தோகையே உனை நான்

தேடியே வந்தேன் இங்கே

பொய்கை போல் கிடந்தவள்

பார்வை என்னும் கல்லெறிந்தாய்

தங்கினேன் உன் கையில்

வழங்கினேன் எனை இன்றே

தோழியே உன் தேகம்

இளந்தென்றல்தான் தொடாததோ

தோழனே உன் கைகள் தொட

நாணம்தான் விடாததோ

(ஒரு கிளி)

[/size]

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கண்ணு இரண்டும்

படம்:குட்டி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கம்பி மத்தாப்பு

படம்:சேவற்கொடி

பாடியவர்:கார்த்திகேயன்

இசை:C.சத்தியா

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு

வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு

கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு

வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு

தூரத்தில பார்த்தா காதல் வாராது

பக்கத்துல பார்த்தா காமம் வாராது

மானும் இல்ல மயிலும் இல்ல

தூணும் இல்ல குயிலும் இல்ல

இருந்தும் மனது விழுந்து போச்சுது

அவ மூக்கு மேல வேர்வையாகணும்

இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்

அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்

இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

அழுக்கு துணிய உடுத்தி

அவ தலுக்கி நடக்கும் போது

சுழுக்கு பிடிச்ச மனசு

அட சொக்குது சொக்குதடா

சுத்தமான தெருவில்

அவ துப்பி செல்லும் போதும்

எச்சில் விழுந்த இடத்தில்

மனம் நிக்குது நிக்குதடா

தூங்கி எழுந்த பிள்ளை அழகு

அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு

அவள் சொல்லுக்கடங்கா முடியும்

சூடிக் கசங்கிய மலரும்

என்னை இழுக்கும் கண்ண மயக்கும்

ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்

மூக்கு மேல வேர்வையாகணும்

இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்

அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்

இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

விளக்குமாரு பிடிச்சி

அவ வீதி பெருக்கும் போது

வளைவு நெளிவு பாத்து

மனம் வழுக்க பாக்குதடா

குளிச்சி முடிச்சி வெளியில்

அவ கூந்தல் துவட்டும் போது

தெறிச்சு விழுந்த துளியில்

நெஞ்சு தெறிச்சு போகுதடா

அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு

அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு

ஒரு விக்கல் எடுக்கிற போதும்

தும்மி முடிக்கிற போதும்

அவஸ்தையிலும் அவள் அழகு

குத்தம் குறையிலும் மொத்த அழகு

மூக்கு மேல வேர்வையாகணும்

இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்

அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்

இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மச்சக்காரி மச்சக்காரி

படம்:சில்லென்று ஒரு காதல்

பாடியவர்:சங்கர் மகாதேவன்,வசுந்தரா தாஸ்

இசை:ஏ.ஆர்.ரகுமான்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:என் மேலே இன்று

படம்:இஸ்டம்

இசை:தமன்

பாடியவர்:மெஹா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நதியிலே அலை ஒன்று

படம்:டூ

இசை:யுவன்

பாடியவர்:யுவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நீ தானே

படம்:சர்வம்

இசை:யுவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:துளசி செடியை

படம்:சேவல்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:போக்கிரி ராஜா

படம்:குசேலன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஒரு மேகம் [size=2]இல்லாமல்[/size]

படம்:இஸ்டம்

இசை:தமன்

பாடியவர்கள்:திவ்யா & கார்த்திகேயன்

பாடலாசிரியர்: விவேகா

 

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தைச்சுக்கோ தைச்சுக்கோ

படம்:பொன்னியின் செல்வன்

இசை:வித்தியாசாகர்

பாடியவர்கள்:மாதங்கி & அனுராதா சிறிராம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பாடல்: கொலைகாரா அனலாச்சு என் மூச்சு

திரைப்படம்: தம்பி வெட்டோத்தி சுந்தரம்

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: கார்த்திக் & கல்யாணி

கொலைகாரா அனலாச்சு என் மூச்சு

புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா ஹா

கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு

நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி

உன் மடியில் சீராட்டு என் மனச தாலாட்டு

அந்த அலைமேல் பாய்போட்டு என் அழக நீராட்டு

கொலைகாரா அனலாச்சு என் மூச்சு

புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா ஹாய்

பாலு சோறும் உண்காம பச்ச தண்ணி செல்லாம

இத்து இத்து போனேனே எச்சி முத்தம் இல்லாம

நெஞ்சாங்கனி தாங்காம ரெண்டு கண்ணும் தூங்காம

கட்டில் சுகம் காண்காம காமன் செய்யும் நாட்டாம

பஞ்சில்லாம தீயில்லாம பத்த வச்ச கள்ளி

புத்திக்குள்ள கத்தி வீசி போவதென்ன தள்ளி

பச்ச வாழத்தோப்புக்குள்ள பந்திவைக்க வாடி புள்ள

பால் பழங்கள் கூடைகுள்ள பத்தியமும் தேவையில்ல

கொலைகாரி...ஹேய்

நாஞ்சில்நாட்டு கடலெல்லாம் உன்னை கண்டும் வலைவீசும்

சங்கு முத்து எல்லாமே தங்க காலை விலை பேசும்

ஓரக்கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன் வாசம்

உன்னை மட்டும் தொட்டாலே மாசம் எல்லாம் பூவாசம்

பாதி கொலை செஞ்சிப்புட்டு தப்பி செல்லும் மூடா

முத்தமிட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா

ஆசை வச்ச பொம்பளைக்கு அஞ்சு நாளா தூக்கம் இல்ல

மீசை வச்ச ஆம்பளைக்கு மெத்தை வாங்க நேரம் இல்ல

கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு

நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி

கொலைகாரா அனலாச்சு என் மூச்சு

புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா

உன் மடியில் சீராட்டு என் மனச தாலாட்டு

அந்த அலைமேல் பாய்போட்டு என் அழக நீராட்டு[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பூ போல தீ போல

படம்:வசீகரா

பாடியவர்:கரிகரன்

இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்

 

 

 

பூப் போல தீ போல மான் போல மழை போல வந்தாள்

காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்

கனவுக்குள் அல்ல , கற்பனை அல்ல

வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்

அடி பிரிய சகி , சொல்லி விடவா

கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா

அந்த நிலவை எடுத்து கவரி வீசவா

எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பூவுக்குள்ளே பிறந்ததால் , வாசங்களால் பேசுகிறாய்

வெண்ணிலவில் வளர்ந்ததால் , வெளிச்சம் கோடி வீசுகிறாய்

மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும் எப்படியோ

மாலையின் வெயிலும் காலையின் வெயிலும் சேர்ந்ததால் இப்படியோ

அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம் என்று நான் வாழ்ந்து வந்தேன்

இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன்

அடி பிரிய சகி , சொல்லி விடவா

அந்த நிலவை எடுத்து கவரி வீசவா

எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை

கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை

சோழியை போலவே தோழி நீ சிறிது சோதனை போடுகின்றாய்

நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில் சாவியை போடுகின்றாய்

ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே

உன் பார்வைகள் மோதிட காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே

அடி பிரிய சகி , சொல்லி விடவா

கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா

அந்த நிலவை எடுத்து கவரி வீசவா

எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உயிரின் சுவரில் நானே

படம்:சிறிதர்

இசை:ராகுல் ராஜ்

பாடியவர்கள்:சைந்தவி & சுராஜ்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஹேய் ஹேய் கீச்சு கிளியே

இசை:தேவா

பாடியவர்:ஹரிஹரன்

திரைப்படம்:முகவரி

வரிகள்: வைரமுத்து

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,

இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,

இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்,

இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்,

அதன் உயிர்சதை இசைவது

என்றும் அந்த நாதத்தில்,

உயிர்களின் சுவாசம் காற்று,

அந்த காற்றின் சுவாசம் கானம்,

உலகே இசையே… ஏ…

எந்திர வாழ்கையின் இடையே,

நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே,

எல்லாம் இசையே, …ஏ…

காதல் வந்தால் அட அங்கும் இசைதான்,

கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான்,

தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்,

அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்,

யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து,

கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்,

இசையோடு வந்தோம்… இசையோடு வாழ்வோம்,

இசையோடு போவோம்… இசையாவோம்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,

இசையாலே எனது புதிய நாளை,

நீ இன்று திறந்தாய்

இன்னிசை நின்று போனால் என் இதயம்,

நின்று போகும் இசையே… உயிரே…

எந்தன் தாய்மொழி இசையே,

என் இமைகள் துடிப்பதும் இசையே,

எங்கும் இசையே,

மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்,

கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்,

ஐம்புலன்கள் எந்தன் இருப்பு,

செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு,

நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு,

ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு,

இசையோடு வந்தேன்… இசையோடு வாழ்வேன்…

இசையோடு போவேன்… இசையாவேன்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,

இசையாலே எனது புதிய நாளை,

நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,

இசையாலே எனது புதிய நாளை,

நீ இன்று திறந்தாய்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

படம் : தாஜ் மஹால்

பாடல் : ஈச்சி எலுமிச்சி

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள் : அருந்ததி, மனோஜ்

 

 

[/size]

[size=3]

 

[/size]

[size=3]

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

[/size]

[size=3]

மாயோ மாயோ மாயோ யோயோ

மாயோ மாயோ மாயோ யோயோ

மாயோ மாயோ மாயோ யோயோ

மாயோ மாயோ மாயோ யோயோ

[/size]

[size=3]

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி

கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

[/size]

[size=3]

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி

கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

[/size]

[size=3]

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

மயமாயோ மயமாயோ யோ ஓஓஓ

மயமாயோ மயமாயோ யோ

மயமாயோ மயமாயோ யோ ஓஓஓ

மயமாயோ மயமாயோ யோ

மாயோ ஓஓஓ…

மாயோ ஓஓஓ…

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே

[/size]

[size=3]

சிறுதண்ணித் தோளோடும் மாரோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே

ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே

[/size]

[size=3]

பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

[/size]

[size=3]

மச்சக் கண்ணி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே

[/size]

[size=3]

பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே

[/size]

[size=3]

மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப்

பூட்டிக்கிட்டேன்

[/size]

[size=3]

நெஞ்சுக் குழிகுள்ள வேர்த்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

—-

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி

கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

[/size]

[size=3]

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

[/size]

[size=3]

மாயோ மாயோ மாயோ யோயோ

மாயோ மாயோ மாயோ யோயோ

—-

தோழுவோடு சேராத பொளிகாள கூட கொடையப் பாத்து மெரழும்

கொடகண்டு மெரழாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரழும்

ம்ம்ம்…

பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே

நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே

ஆஆஆ…

தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி

வாத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி

ஆஆஆ…

கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி

நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி

கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

[/size]

[size=3]

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

[/size]

[size=3]

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

[/size]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.