Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

மக்களே, இத்திரியில் இந்திய-தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப் படைகள் எமது மண்ணில் செய்த நாச வேலைகள் அனைத்தையும் பதியுங்கள்.

அடுத்த தலைமுறைக்கு வரலாறு சொல்லிச் செல்ல வேண்டும்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முன்னாள் விடுதலைப் போராட்ட வீரனின் வாக்குமூலம்:

  • திலீபனின் உண்ணாவிரதத்தின் முன் முல்லை மாவட்டத்தில் வெலிஓயா சிங்களக் குடியேற்றத்தையும், சிங்கள ஊர்காவற்படையினரின் அட்டகாசத்தை நிறுத்த மக்கள் போராடினார்கள். இப்போராட்டம் மன்னாரில் நடக்கும்போது இந்திய ராணுவத்தால் ஒரு தமிழ் பொதுமகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  • அதன் பின்னர் புளொட் இயக்கத்தினரால் (இந்தியா வளர்த்த கூலிப்படை) கப்டன் தனம் என்ற புலி இயக்கப்போராளி வவுனியாவில் கொல்லப்பட்டார். இதை இந்திய இராணுவம் தடுக்கத் தவறிவிட்டது.

  • இதன் பின் லெப். கேணல் திலீபனின் நியாயமான 5 அம்சக் கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறியமை

  • குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகளையும் கொழும்புக்கு அனுப்ப முற்பட்டமை

இவற்றால்தான் இப் போர் ஏற்பட்டது.

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியா தீட்டிய நாச திட்டங்களும் அவை தமிழரின் பார்வையிலும்:

புலிகளின் காலத்தில் நடந்த வாதங்கள்:

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/reel/1567565054

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நன்னிச் சோழன் said:

நாச வேலைகள்

9 hours ago, நன்னிச் சோழன் said:

இந்திய-தமிழீழப் போர் மூள முன்னர்

வடிவேலு ஜோக் “ஜாமீன் கடல்லையே இல்லையாம்” தான் நினைவுக்கு வந்தது.

புலிகள் ஏக பிரதிநிதிகள் என்பதை உடைக்க இந்தியா பல வேலைகளை செய்தது.

தியாகதீபத்தின் கோரிக்கைகளை அநியாயமாக உதாசீனம் செய்தது.

பன்னிருவேங்கைகள் கொழும்புக்கு மாற்றப்படுவதை வேடிக்கை பார்த்தது.

ஆனால்….

இந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது இந்திய படையின் அராஜகம் எண்டால் - கிட்டதட்ட குச் நஹி.

ஆனால் இக்காலத்தில் முஸ்லிம்கள் எதிர்காலம் பற்றி கொஞ்சம் பயத்துடனும்…

வெலி ஓயா முதல் பானமை வரை சிங்கள குடியேற்றவாசிகள் அதீத கலக்கத்துடனும் இருந்தனர்.

#வரலாறு முக்கியம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

வடிவேலு ஜோக் “ஜாமீன் கடல்லையே இல்லையாம்” தான் நினைவுக்கு வந்தது.

புலிகள் ஏக பிரதிநிதிகள் என்பதை உடைக்க இந்தியா பல வேலைகளை செய்தது.

தியாகதீபத்தின் கோரிக்கைகளை அநியாயமாக உதாசீனம் செய்தது.

பன்னிருவேங்கைகள் கொழும்புக்கு மாற்றப்படுவதை வேடிக்கை பார்த்தது.

ஆனால்….

இந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது இந்திய படையின் அராஜகம் எண்டால் - கிட்டதட்ட குச் நஹி.

ஆனால் இக்காலத்தில் முஸ்லிம்கள் எதிர்காலம் பற்றி கொஞ்சம் பயத்துடனும்…

வெலி ஓயா முதல் பானமை வரை சிங்கள குடியேற்றவாசிகள் அதீத கலக்கத்துடனும் இருந்தனர்.

#வரலாறு முக்கியம்

இந்தியப் படையுடனான போர் தொடங்குவதற்கு முன் ஆயுதமில்லாத புலிகள் 22 பேர்வரை இவர்களது கையாட்களால் கொல்லப்பட்டார்கள் என எண்ணுகிறேன்.

( எண்ணிக்கை சரியாக தெரியவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியப் படையுடனான போர் தொடங்குவதற்கு முன் ஆயுதமில்லாத புலிகள் 22 பேர்வரை இவர்களது கையாட்களால் கொல்லப்பட்டார்கள் என எண்ணுகிறேன்.

( எண்ணிக்கை சரியாக தெரியவில்லை)

ஓம் ஆங்காங்கே மீள வந்த மாற்று இயக்கங்களால் புலிகள் சிலர் கொல்லப்பட்டது உண்மை.

எனது நினைவு படி இது 10 க்குள் என நினைக்கிறேன்.

ஆனால் பொது சனங்கள் மீது எந்த தாக்குதலும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, goshan_che said:

ஆனால் பொது சனங்கள் மீது எந்த தாக்குதலும் இல்லை.

பொது சனம் ஒராள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார், மன்னாரில். ( இரண்டாவது மறுமொழிப் பெட்டியில் தெளிவாக உள்ளது)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நன்னிச் சோழன் said:

பொது சனம் ஒராள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார், மன்னாரில். ( இரண்டாவது மறுமொழிப் பெட்டியில் தெளிவாக உள்ளது)

தகவலுக்கு நன்றி. அந்த காலத்தில் தீபம் என்ற அமைப்பு ஒன்று யாழில் வரும் செய்திதாள்களில் உள்ள முக்கிய செய்திகளை வெட்டி பெரிய ஆவண காப்பு புதங்களில் ஒட்டும் வேலையை செய்து வந்தது.

ஒவ்வொரு நாளின் செய்தியும் பெரிய பெரிய புத்தகங்களில் வெட்டி ஒட்டப்படும்.

இவை பின் தேதிவாரியாக பேணப்பட்டன. 1986-1990 வரை இயங்கியது தெரியும்.

அதன் பின் என்னவானதோ அறியேன்.

பூர்ணலிங்கம் என்பவர் இதை நடத்தினார். புலம் பெயர் முயற்சி என நினைக்கிறேன்.

இவை கிடைத்தால் உங்களுக்கு பொக்கிசம் போல இருக்கும்.

பிகு

மன்னார் சம்பவம் பற்றி லேசாக நினைவு உள்ளது.

அப்போ மக்கள் கொஞ்சம் அதிகமாகவே கம்பிகளுக்கு அப்பால் நிண்ட இந்திய படைகளை சீண்டினார்கள்.

சிப்பாய் ஒருவர் சினமேறி இதை செய்தார் என கேள்விபட்ட, வாசித்த நினைவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
44 minutes ago, goshan_che said:

தகவலுக்கு நன்றி. அந்த காலத்தில் தீபம் என்ற அமைப்பு ஒன்று யாழில் வரும் செய்திதாள்களில் உள்ள முக்கிய செய்திகளை வெட்டி பெரிய ஆவண காப்பு புதங்களில் ஒட்டும் வேலையை செய்து வந்தது.

ஒவ்வொரு நாளின் செய்தியும் பெரிய பெரிய புத்தகங்களில் வெட்டி ஒட்டப்படும்.

இவை பின் தேதிவாரியாக பேணப்பட்டன. 1986-1990 வரை இயங்கியது தெரியும்.

அதன் பின் என்னவானதோ அறியேன்.

பூர்ணலிங்கம் என்பவர் இதை நடத்தினார். புலம் பெயர் முயற்சி என நினைக்கிறேன்.

இவை கிடைத்தால் உங்களுக்கு பொக்கிசம் போல இருக்கும்.

பிகு

மன்னார் சம்பவம் பற்றி லேசாக நினைவு உள்ளது.

அப்போ மக்கள் கொஞ்சம் அதிகமாகவே கம்பிகளுக்கு அப்பால் நிண்ட இந்திய படைகளை சீண்டினார்கள்.

சிப்பாய் ஒருவர் சினமேறி இதை செய்தார் என கேள்விபட்ட, வாசித்த நினைவு.

தகவலுக்கு மிக்க நன்றி. நான் தேடிப்பார்க்கிறேன்.

22 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியப் படையுடனான போர் தொடங்குவதற்கு முன் ஆயுதமில்லாத புலிகள் 22 பேர்வரை இவர்களது கையாட்களால் கொல்லப்பட்டார்கள் என எண்ணுகிறேன்.

( எண்ணிக்கை சரியாக தெரியவில்லை)

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2025 at 10:02, ஈழப்பிரியன் said:

இந்தியப் படையுடனான போர் தொடங்குவதற்கு முன் ஆயுதமில்லாத புலிகள் 22 பேர்வரை இவர்களது கையாட்களால் கொல்லப்பட்டார்கள் என எண்ணுகிறேன்.

நான் அப்போது வட்டுகோட்டை தொழில்நூட்ப கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன்.

விடுதலை புலிகளின் இளம் போராளிகள் மூவரை வாகனத்தில் செல்லும் போது இந்திய துணை ராணுவ குழு ஒன்று இடைமறித்து தாக்கி கொன்று இருந்தார்கள். பத்திரிகைகளில் படத்தோடு செய்திகள் வாசித்தது ஞாபகம்.

நடந்தது வடமராட்சி, சுழிபுரம் அண்டிய பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2025 at 01:00, நன்னிச் சோழன் said:

முன்னாள் விடுதலைப் போராட்ட வீரனின் வாக்குமூலம்:

  • திலீபனின் உண்ணாவிரதத்தின் முன் முல்லை மாவட்டத்தில் வெலிஓயா சிங்களக் குடியேற்றத்தையும், சிங்கள ஊர்காவற்படையினரின் அட்டகாசத்தை நிறுத்த மக்கள் போராடினார்கள். இப்போராட்டம் மன்னாரில் நடக்கும்போது இந்திய ராணுவத்தால் ஒரு தமிழ் பொதுமகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  • அதன் பின்னர் புளொட் இயக்கத்தினரால் (இந்தியா வளர்த்த கூலிப்படை) கப்டன் தனம் என்ற புலி இயக்கப்போராளி வவுனியாவில் கொல்லப்பட்டார். இதை இந்திய இராணுவம் தடுக்கத் தவறிவிட்டது.

  • இதன் பின் லெப். கேணல் திலீபனின் நியாயமான 5 அம்சக் கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறியமை

  • குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகளையும் கொழும்புக்கு அனுப்ப முற்பட்டமை

இவற்றால்தான் இப் போர் ஏற்பட்டது.

இன்னும் ஒரு காரணம் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் இந்திய ராணுவத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு புலிகளின் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றையும் குண்டு வைத்து தகர்த்து இருந்தார்கள். இந்த சம்பவங்களின் + திலீபன் அண்ணா, பன்னிரு வேங்கைகள் சம்பவங்களின் பின்னரே போர் மூண்டது.

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
24 minutes ago, Sasi_varnam said:

இன்னும் ஒரு காரணம் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் இந்திய ராணுவத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு புலிகளின் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றையும் குண்டு வைத்து தகர்த்து இருந்தார்கள். இந்த சம்பவங்களின் + திலீபன் அண்ணா, பன்னிரு வேங்கைகள் சம்பவங்களின் பின்னரே போர் மூண்டது.

தகவலுக்கு மிக்க நன்றி ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.