Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள தேர்தல் 2007!!

யாழ்கள தேர்தல் 2007!! 44 members have voted

  1. 1. அடுத்த பிரதமரை தெரிவு செய்யவும்!!

    • திரு.கந்தப்பு (லிபரல் பார்ட்டி)
      20
    • திரு.சுண்டல் (லேபர் பார்ட்டி)
      15
    • திரு.புத்தன் (கிரீன் பார்ட்டி)
      3
    • திருமதி.இன்னிசை (நஷனல் பார்ட்டி)
      6
  2. 2. அவுஸ்ரெலிய தேர்தல் 2007!!

    • ஜோன் கவார்ட் !!(லிபரல் பார்ட்டி)
      20
    • கெவின் ருட்!! (லேபர் பார்ட்டி)
      24

Please sign in or register to vote in this poll.

Featured Replies

சுண்டல் தனக்கு வாக்கு போடுவதற்காக புதிய பெயர்களை

யாழில் பதிந்து கள்ள வாக்கு போட்டதாக டன் அண்ணாவின்

புலநாய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது... :icon_idea:

  • Replies 113
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சுண்டல் தனக்கு வாக்கு போடுவதற்காக புதிய பெயர்களை

யாழில் பதிந்து கள்ள வாக்கு போட்டதாக டன் அண்ணாவின்

புலநாய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது... :icon_idea:

வசி அண்ணா இதனை தேர்தல் ஆணையாளர் ஜம்மு பேபி நிராகரிகிறேன் எந்தவொரு சாவடியிலும் கள்ளவாக்கு பதியபடாது அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது :) !!டங்கு மாமா இப்படி ஏதாவது அறிக்கை விடுவார் கண்டுக்க வேண்டாம் :) .................இவ்முறை திரு கந்தப்பு (லிபரல் வேட்பாளருக்கு)மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு குறைந்துள்ளது என்பதனை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டி காட்டியுள்ளார்கள் :D அநேகமான வாக்குகள் சுண்டல் அண்ணாவிற்கு விழுந்ததை வைத்து தான் ஆனாலும் அடுத்த பிரதமர் யார் பொறுத்திருந்து பார்போம்!! :(

இங்கனம்

தேர்தல் ஆணையாளர்

ஜம்மு பேபி!!

  • தொடங்கியவர்

அனைவருக்கு வணக்கம்!!

யாழ்கள தேர்தல் 2007 மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது வாக்களித்த அத்தனை வாக்காள பெருமக்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு போட்டியிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்!! :icon_idea:

தற்போது வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கபட்டுள்ளது இறுதி முடிவுகள் இன்று நள்ளிரவு அறிவிக்கபடும் என்பதனையும் இத்தருணத்தில் சொல்லிகொள்வதோடும் மக்கள் அமைதியாக இருக்குமாறும் கேட்டு கொள்ளபடுகிறீர்கள் :) !!ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் "000" அறிவிக்கும்படியும் தேர்தலிற்கான விசேட பொலிஸ் திரு.இணையவன் அண்ணா கேட்டுள்ளார்!! :D

ஆகவே முடிவுகள் விரைவில் அறிவிக்கபடும் அதே வேளை பரமத்தா தொகுதியில் போட்டியிட "லிபரல்" வேட்பாளர் திரு.கந்தப்பு தனது பிரதான தொகுதியில் பலத்த தோல்வியை தளுவி உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளது ஆனால் இன்னும் உறுதிபடுத்தபடவில்லை!! :(

http://www.abc.net.au/news/stories/2007/11...?section=justin

இதே நேரம் அவுஸ்ரெலிய 2007 தேர்தல் முடிவுகள் கிடைக்கபெற்றுள்ளது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கபடாவிடிலும் தற்போதைய பிரதமர் ஜோன் கவார்ட்டின் லிபரல் கட்சி பலத்த தோல்வியை தளுவியுள்ளதாகவும் :D தன்னுடைய சொந்த தொகுதியில் கூட அவரால் வெல்ல முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளார் எனவும் :D இறுதியாக கிடைக்கபெற்ற அவுஸ்ரெலிய தேர்தல் 2007 முடிவுகள் இதோ!! :)

http://vtr.aec.gov.au/

ஆகவே இன்று நள்ளிரவுகுள் யாழ்கள தேர்தல் 2007 முடிவுகள் அறிவிக்கபடும்!! :D

இங்கனம்

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

  • தொடங்கியவர்

இதே நேரம் இறுதி வாக்கை சற்றுமுன் தேர்தல் ஆணையாளர் தனது பலம் பொருந்திய தேர்தல் தொகுதியான நோர்த்ரைட்டில் தனது வாக்கை இட்டார் :D .............அட யாருக்கு வாக்கை போட்டனீங்க என்று பார்கிற மாதிரி இருக்கு வேற யாருக்கு நம்ம அன்பு தங்காவிற்கு தான் வாழ்த்துகள் தங்கா!! :icon_idea:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தேர்தல் ஆனையாளர் அவர்களே எமது கட்சிக்கு கிடைத்திருக்கின்ற வீத அதிகரிப்பால் எம கட்சியைதான் அரசு அமைக்க அழைக்க வேண்டும் என்று கேட்கொள்கின்றேன்;...

எமது கட்சியான தொழில் கட்சி 50 க்கும் அதிக வீதங்களை பெற்றிருப்பதை சுட்டிக்காட் விரும்புகின்றேன்..

  • தொடங்கியவர்

வணக்கம் வாக்காள பெருமக்களே!!

நடந்துமுடிந்த யாழ்கள தேர்தல் 2007 முடிவுகள் கிடைக்கபெற்றுள்ளன இறுதிமுடிவுகளின் அடிபடையில் சகல தேர்தல் தொகுதிகளினதும் முடிவுகளின் அடிபடையில்!! :D

லிபரல் கட்சியை சேர்ந்த திரு. கந்தப்பு அவர்கள் 16 ஆசனங்கள் விகிதாசாரத்தில் 43.24 %

லேபர் கட்சியை சேர்ந்த திரு.சுண்டல் அவர்கள் 15 ஆசனங்கள் விகிதாசரத்தில் 37.84%

கீரின் பார்ட்டியை சேர்ந்த திரு.புத்தன் 2 ஆசனங்கள் விகிதாசத்தில் 5.4%

நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி.இன்னிசை 5 ஆசனங்கள் விகிதாசரத்தில் 13.5%

பதியபட்ட வாக்குகளின் எண்ணிக்கை 38 செல்லுபடியற்ற வாக்குகள் (டங்கு மாமாவின் :) ) 5 வாக்குகள் இது 2007 யாழ்கள தேர்தல் முடிவுகள் :D !!இந்த வேளையில் என்னால் பிரமதரை தெரிவு செய்ய முடியாது ஏனைய கட்சிகள் என்னை அடுத்த கட்டமாக செய்ய போகிறது என்பதனை பார்த்து தான் அடுத்த பிரதமர் யார் என்பதனை அறிவிக்கமுடியும் அதனை உத்தியோகபூர்வமாக நாளை அறிவிக்கிறேன்!! :(

தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கும் இவ்வேளையில் திரு.சுண்டல் (லேபர் பார்ட்டியை) சேர்ந்தவர் திரு.கந்தப்புவை எதிர்த்து போட்டியிட்டு போன தேர்தலில் 1 வாக்கு மட்டும் தான் பெற்றார் :icon_idea: ஆனால் இவ் தேர்தலில் 15 வாக்குகளை பெற்றது திரு.கந்தப்பு மேல் மக்கள் நம்பிக்கை இல்லை என்பதனை எடுத்துகாட்டுவதோடு :D திரு.சுண்டல் அவர்கள் மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதையும் எடுத்து காட்டுகிறது :) ,அதே நேரம் முதல் முறையாக தேர்தலிம் போட்டியிட்ட திரு.புத்தன் (கீரீன் பார்ட்டி) 2 வாக்குகளை பெற்றது லிபரல் பார்ட்டி மேல் மக்கள் நம்பிக்கை அற்ற நிலையில் உள்ளார்கள் என்பதனை சுட்டி காட்டி நிற்கிறது.அத்துடன் திருமதி.இன்னிசை (நஷனல்) கடந்த தேர்தலை விட 3 ஆசனக்கள் அதிகமாக பெற்று 5 ஆசனங்களை பெற்றிருப்பது தேர்தலையே மாற்றும் சக்தி உடைய வாக்குகள் என்பதும் கவனத்தில் கொள்ளதக்கது!! :D

ஆகவே கட்சிகளின் முடிவிற்கமையவே அடுத்த பிரதமர் யார் என்பதனை அறிவிக்கமுடியும் ஏனேனின் கூட்டணி அமைக்க கூடிய வாய்புகள் இருகிறது ஆகவே இத்தருணத்தில் முடிவை கூறமுடியாது அவ்வபோது கிடைக்கும் செய்திகளை உடனுகுடன் தெரியபடுத்துகிறோம்!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சி கூட்டனி அமைக்க திரு புத்தன் அவர்களை தொடர்பு கொண்டிருக்கினற்து இன்னிசை அவர்களையும் தொடர்பு கொண்டிருக்கின்றது....

  • தொடங்கியவர்

கடந்த முறை நடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது திரு.கந்தப்பு அவர்கள் பலத்த தோல்வியை தழுவியுள்ளார் அந்த வகையில்!! :icon_idea:

கடந்தமுறை தேர்தல் முடிவுகள்!!

திரு. கந்தப்பு (லிபரல்) 40 ஆசனங்கள்

திரு சுண்டல் (லேபர்) 1 ஆசனம்

திரு. புத்தன் (கிரீன் பார்ட்டி) பங்குபற்றவில்லை

திருமதி.இன்னிசை (நஷனல்) 2 ஆசனங்கள்!!

யாழ்கள தேர்தல் முடிவு 2007!!

திரு.கந்தப்பு (லிபரல்) 16 ஆசனங்கள்

திரு.சுண்டல் (லேபர்) 15 ஆசனங்கள்

திரு.புத்தன் (கீரின்) 2 ஆசனங்கள்

திருமதி.இன்னிசை (நஷனல்) 5 ஆசனங்கள்

பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருகிறது இம்முறை தேர்தல் அந்த வகையில் லிபரல் பார்ட்டி மேல் உள்ள நம்பிக்கை பாரியளவு குறைந்து மக்கள் லேபர் பார்ட்டியை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர் என்றே கூறலாம்! :D !இரு சிறு கட்சிகளின் முடிவில் தான் உள்ளது அடுத்த பிரதமர் யார் என்பது பொறுத்திருந்து பார்போம்!! :(

இங்கனம்

தேர்தல் ஆனையாளர்

ஜம்மு பேபி!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இங்கேயுமா கூட்டனி? நான் எனது வாக்கைப் புத்தனுக்கும் , கெவினுக்கும்தான் போட்டேன். நிச்சயமாக இருவரில் ஒருவர் வெற்றிபெற்று ஆட்சியமைப்பர். :icon_idea::D

தம்பிபுத்தன்: நான் எனது வாக்கை உமக்குப் போட்டேன். நீங்கள் உங்கள் வாக்கை யாருக்குப் போட்டனீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள வாக்காள பெருமக்களே

உண்மையில் எதிர்பார்த்தற்கு மாறா சுமார் 14 வாக்குகளை அள்ளி தந்திருக்கின்றீர்கள் உங்களுக்கு எமது கட்சியின் சார்பில் மனமார்நத ந்ன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்...

இதேவேளை வசிசுதா என்மேல் சுமத்திய குறறச்சாட்டு எந்தவித அடிப்படை ஆதரமும் அற்றது என்பதனை சிந்திக்க தெரிந்த யாழ் உறவுகள் அறவீர்கள் எதோ பெயர்களை பதிவு செய்தேனாம் கள்ள வாக்குகளை போட்டேனாம் என்று விந்தையான ஒரு குற்ச்சாட்டை இந்த அப்பழுக்கற்ற கறைபடியாத சுண்டல் மேல் குற்றசாட்டாக கூறி இருக்கின்றார்...

என் இனிய கள உறவுகளே

கள தேர்தல் ஆரம்பித்து சில நாட்களே ஆன நிலையில் எப்படி என்னால் உடணடியாக வேறுபெயர்களை பதிவு செய்திருக்கமுடியும் உறுப்பினராகி பல கருத்துக்கள் எழுதிய பின்புதானே முழு உறுப்பினராக அங்கிகரிக்கினறார்கள் ஆக இது ஒரு சதி என்பது புலனாகின்றது அல்லவா?

ஆகவே இதையெல்லாம் முறியடிக்கும் படைபலமும் ஆடபலமும் எம்மிடம் இருக்கின்றது யாரும் எம்மை அனாவசியமாக சீண்டிப்பாற்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றொம்...

எனது தலைமையில் அமைந்த தனிநபர் கமிஷன் விசாரணையில் தேர்தலில் நிறைய கள்ள வாக்குகள் போடப்பட்டிருப்பதும் தேர்தல் கமிஷனரே பலகோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு துணைபோயிருப்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அதனால் தேர்தல் கமிஷனரின் சொத்துக்களை முடக்கவும் அவரைக் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் நடைபெற்ற தேர்தலை இரத்து செய்து புதிய தேர்தலுக்கான திகதியை அறிவிக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்கின்றேன்.

  • தொடங்கியவர்

திரு சுண்டல் அவர்களே முதலில் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் :) மக்கள் உங்களை நம்பி வாக்குகளை போட்டிருகிறார்கள் ஆகவே சிறந்தமுறையில் செயல் ஆற்ற வேண்டும் அத்தோடு நீங்கள் ஆட்சி அமைக்க கூப்பிட்ட ஏனைய கட்சிகளின் முடிவுகளை அறிய தந்தா அதன் பிரகாரம் அடுத்த முடிவுகளை எடுக்கலாம்!! :icon_idea:

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

சுவி பெரியப்பா என்ன புத்து மாமாவிற்கோ வாக்கு போட்டனியள் நிச்சயமாக ஆட்சி அமைப்பாரோ அது சரி :( ஆனா கெவின்ருட் தான் அடுத்த அவுஸ்ரெலியன் பிரதமர் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் லேபர் பார்ட்டியை சேர்ந்த கெவின்ரூட்டிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் இவ்தருவாயில் எமது ஈழபிரச்சினையிலும் அவர் அக்கறை காட்டுவார் என்று நம்புவோமாகா :) அத்துடன் பழைய பிரமர் ஜோன்கவார்ட்டிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்!! :D

அதே வேளை யாழ்களத்தில் நடந்த அவுஸ்ரெலிய தேர்தல் 2007!! முடிவில் யாழ்கள உறவுகளின் வாக்குகளின் அடிபடையில் கெவின்ரூட் மேலதிக ஒரு வாக்கினால் வெற்று பெற்றிருகிறார்!!! :D

அவுஸ்ரெலிய தேர்தல் 2007!! (யாழ்கள உறவுகளின் வாக்குகளின் அடிபடையில் :D )

ஜோன் கவார்ட் (லிபரல் கட்சி) 18 வாக்குகள் (48.65%)

கெவின் ரூட் (லேபர் கட்சி) 19 வாக்குகள் (51.35%)

வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களிற்கும் நன்றியை தெரிவிபதோடு அவுஸ்ரெலிய பிரதமராக வந்திருக்கு லேபர் கட்சியை சேர்ந்த கெவின் ரூட்டிற்கு மீண்டும் வாழ்த்துகள் உரித்தாகட்டும்!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

  • தொடங்கியவர்

எனது தலைமையில் அமைந்த தனிநபர் கமிஷன் விசாரணையில் தேர்தலில் நிறைய கள்ள வாக்குகள் போடப்பட்டிருப்பதும் தேர்தல் கமிஷனரே பலகோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு துணைபோயிருப்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அதனால் தேர்தல் கமிஷனரின் சொத்துக்களை முடக்கவும் அவரைக் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் நடைபெற்ற தேர்தலை இரத்து செய்து புதிய தேர்தலுக்கான திகதியை அறிவிக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்கின்றேன்.

இது தேர்தல் ஆணையாளர் மீது வேண்டும் என்றே சிலர் பழிசுமத்த பார்கிறார்கள் மக்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையாளர் பற்றி நன்கு தெரியும் ஆகவே இவ்வாறான சிலரின் பேச்சுகளை மக்கள் செவிசாய்க்கமாட்டார்கள் என்பதனை அறியதருகிறோம் :) அதேவேளை புதிய தேர்தல் என்ற பேச்சுக்கு இடமே இல்லை என்பதனையும் நினைவூட்டுகிறோம் :( ............தேர்தல் மிகவும் அமைதியான முறையில் கள்ள வாக்குகள் இன்றி நடந்ததை சகல கட்சி வேட்பாளர்களும் ஆமொதித்துள்ளார்கள் :D அதே வேளை திரு.கந்தப்பு போன தேர்தலிலும் பார்க்க பலத்த தோல்வியை தளுவியமைக்கா அவரின் ஆதரவாளர்கள் இவ்வாறும் வதந்திகளை கிளப்பி இன்னொரு தேர்தலை நடந்த எத்தணித்தாலும் :icon_idea: அது நடைபெறாது என்பதனை மிகவும் தாழ்மையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறேன்!! :)

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

  • கருத்துக்கள உறவுகள்

எனது இனிய மக்களே நானும் அரசியல்வாதி மாதிரி பேசி பார்த்தனான் எனக்கு கூட 2வாக்கு கிடைத்திருக்கு போட்டவைக்கு மிக்க நன்றி ஆனா என் மேல எனக்கே நம்பிக்கை இல்லாதபடியா என்னுடைய வாக்கை சுண்டலிற்கு தான் போட்டனான் சுவி ஆனாலும் என் மேல் நீங்க நம்பிக்கை வைத்து வாக்கு போட்டதிற்கு மிக்க நன்றி தற்போது சுண்டல் அவர்கள் என்னுடன் கதைத்தார்கள் அவருடன் கூட்டணி ஒன்றை ஏற்படுத்த எனக்கு கல்விதுறை அமைச்சு தருவீங்களா என்று கேட்டதிற்கு அவர் ஓம் என்று சொல்லிவிட்டார் பிறகு என்ன அவருடன் கூட்டணி அமைக்க நான் பூரணசம்மதத்தை தெரிவிகிறேன்,மிச்ச விசயங்களை நாளைக்கு கதைகிறேன் ஏனேன்றா எனக்கு 2 வாக்கு விழுந்ததில காலும் ஓடுதில்லை கையும் ஓடுதில்லை. :icon_idea::D

  • தொடங்கியவர்

கீரின் பார்ட்டியை சேர்ந்த திரு.புத்தன் அவர்கள் லேபர் பார்டியுடன் இணைய சம்மதம் தெரிவித்தபடியா லேபர் பார்ட்டிக்கு தற்போது 16 ஆசனங்கள் கிடைக்கபெற்றுள்ளது :( இதே வேளை திரு .கந்தப்பு (லிபரல் பார்ட்டி) 16 ஆசனங்களே உள்ளது ஆகவே தற்போது யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளது :D அடுத்து நஷனல் பார்ட்டியின் வேட்பாளர் திருமதி.இன்னிசை யாருடன் கூட்டணி அமைத்து கொள்ளுறாவோ அவாவின் ஆசனம் தான் அடுத்த பிரதமரை தெரிவு செய்யும் ஆசனமாக இருக்கு!! :)

யாழ்கள வரலாற்றில் திரு.கந்தப்பு முதன் முறையாக ஆட்சியை கைபற்ற முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளார் :D ஆகவே அடுத்து என்ன நடக்க போகுது என்று அறிய ஆவலாக இருப்பீங்க பொறுத்திருங்கோ உத்தியபூர்வமாக திங்கட்கிழமை அறிவிக்கபடும் :) ஆனால் அதற்கு முன் யார் பிரமர் என்பதனை அறிய தருவோம்!! :icon_idea:

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அவர்கள் என்னுடன் கூட்டனி அமைத்ததில் பெரும் மகிழ்சி இன்னிசை அவர்களும் எங்களுடன் கூட்டனி அமைக்க இசைவு தெரிவித்திருக்கின்றார் என்ற செய்தியையும் அறிய தருகின்றேன்...

அவருக்கு பிரதி பிரதமர் பதவி கொடுக்க படுகின்றது...

புத்தன் அவர்கள் வெளி மற்றும் உள் விவகார அமைச்சு மற்றும் கல்வி இலாக்காவுடன் இராணுவ பிரதி அமைச்சராகவும் சேர்த்து கொள்ள படுவார்

தேர்தல ஆனையாளர் என்னை பதவி ஏற்க அழைக்கமாறு கேட்டுகொள்கின்றேன்;;..

  • தொடங்கியவர்

இரவோடு இரவா எல்லாம் பதவி அமைக்க முடியாது அதற்கு நேரம் காலம் என்று ஒன்று இருக்குது அல்லோ அத்துடன் நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி.இன்னிசை அவர்கள் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தவுடன் உங்களை பதவி வழங்க அழைப்பை விடுப்பேன் அதுவரை அமைதியாக இருக்க வேண்டும் :D !!அட புத்து மாமாவிற்கு இவ்வளவு பதவியுமா நல்லா தான் இருக்க போகுது ஆனாலும் பொறுத்திருந்து பார்போம் உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை தான் பிரதமர் பதவி அளிக்கபடும் என்பதனை அறிய தருகிறேன் :( ஆனால் யார் பிரதமர் என்பதனை திருமதி.இன்னிசையின் ஆசனங்கள் முடிவு பண்ணும் ஆகவே தங்கா வரட்டும் :icon_idea: !!அத்துடன் திரு.கந்தப்பு தாத்தாவின் ஆதரவாளர்கள் மிகவும் கடுப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளது ஆகவே அவதானமாக இருக்கும்படி கேட்டு கொள்கிறேன்!! :)

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

  • தொடங்கியவர்

வணக்கம் வாக்காள மக்களே!! :(

தற்செயலாக வாக்கு எண்ணுபடும் போது கவனத்தில் கொள்ளாம ஒரு வாக்கை விட்டுவிட்டோம் ஆகவே அந்த வாக்கை தற்போது சேர்த்து கொள்கிறோம் இதன் பின் எந்தவொரு வாக்கும் தேர்தல் களத்தில் சேர்த்து கொள்ளபடமாட்டாது என்பதனை அறியதருகிறோம் :icon_idea: !!ஆகவே தவறிற்கு வருந்துகிறோம் யாழ்கள தேர்தல் 2007!! முடிவினை மறுபடி பதிவு செய்கிறோம்!! :)

லிபரல் பார்ட்டியை சேர்ந்த திரு கந்தப்பு 16 வாக்குகள் 42.11%

லேபர் பார்ட்டியை சேர்ந்த திரு.சுண்டல் 15 வாக்குகள் 39.47%

கீரின் பார்ட்டியை சேர்ந்த திரு புத்தன் 2 வாக்குகள் 5.26 %

நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி.இன்னிசை 5 வாக்குகள் 13.16%

ஆகவே யாழ்கள தேர்தல் 2007 இறுதி முடிவு அனைத்து தொகுதி முடிவுகள் இது இந்த முடிவின் அடிபடையில் லேபர் பார்ட்டியுடன் கீரின் பார்ட்டி இணைந்து கொண்டதால் தற்போது 17 ஆசனங்களை அவர்கள் கைபற்றி இருகிறார்கள் :) ஆகவே தற்போதைய நிலையில் அடுத்த பிரதமர் திரு.சுண்டல் அவர்கள் தான் :D ஆனாலும் நஷனல் பார்ட்டியின் ஆதரவு யாருக்கும் இருக்குமோ அல்லது தனித்து நிற்குமா என்று பார்த்து தான் இறுதி முடிவை அறிவிக்க ஏலும்!! :D

ஆனாலும் லிபரல் பார்ட்டியை சேர்ந்த திரு.கந்தப்பு அரசியல் வாழ்வில் கண்ட மாபெரும் தோல்வியாக இதனை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்!! :D

இங்கனம்,

இறுதி உத்தியோகபூர்வமான முடிவுகள்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இரவோடு இரவாக தான் பதவிகள் வழங்கப்பட்டு விட்டது...

  • தொடங்கியவர்

சுண்டல் அண்ணா மேலே பார்க்கவில்லையா வாக்குபதிவில் பிழை தற்போது சரி செய்யபட்டுள்ளது அந்தவகையில் நீங்கள் 15 வாக்குகளை பெற்று உள்ளீர்கள் கீரின் பார்ட்டியுன் கூட்டு சேர்ந்தபடியா 17 வாக்குகளை பெற்றுள்ளீர்கள்!! :icon_idea:

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

  • தொடங்கியவர்

இறுதி முடிவுகள் எனி எந்தவொரு வாக்கும் கணக்கில் எடுத்து கொள்ளபடமாட்டாது :( என்பதனை அறியதருகிறேன் :icon_idea: !!தேர்தலை நடத்தி களைத்து போனேன் போய் நல்லா நித்தா கொண்டு போட்டு நாளை வாரேன்!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

அடுத்த பிரதமரை தெரிவு செய்யவும்!!

திரு.கந்தப்பு (லிபரல் பார்ட்டி) [ 16 ] [42.11%]

திரு.சுண்டல் (லேபர் பார்ட்டி) [ 15 ] [39.47%]

திரு.புத்தன் (கிரீன் பார்ட்டி) [ 2 ] [5.26%]

திருமதி.இன்னிசை (நஷனல் பார்ட்டி) [ 5 ] [13.16%]

அவுஸ்ரெலிய தேர்தல் 2007!!

ஜோன் கவார்ட் !!(லிபரல் பார்ட்டி) [ 18 ] [47.37%]

கெவின் ருட்!! (லேபர் பார்ட்டி) [ 20 ] [52.63%]

Total Votes: 38

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் லிபரல் அணியினர் தேர்தல் முடிந்துவிட்டது என்று அறியாமல் இரவோடு இரவாக காசகொடுத்து பணத்துக்கு அழைத்துவந்து வாக்குபோட்டுள்ளனர் ஆனாவ் எல்லாம் வீணாபோய்ட்டுது...ஹிஹிஹி

  • கருத்துக்கள உறவுகள்

நசனல் அணியான திருமதி இன்னிசைக்கு லிபரல் அணி ஆதரவு தரவுள்ளது . ஆகவே யாழ்கள அடுத்த பிரதமர் திருமதி இன்னிசை. (லிபரல் 16 + நசனல் 5 =21)

  • தொடங்கியவர்

வாக்குகள் முடிவுற்று இறுதி வாக்கும் உத்தியயோகபூர்வகமாக அறிவித்த பின் "லிபரல்" பார்ட்டியை சேர்ந்த திரு.கந்தப்புவின் ஆதரவாளர்கள் கள்ளவாக்கை போட்டிருப்பதி வேடிக்கையான செயலாகவே கணிக்கபடுகிறது :) !!இதில் இருந்து அனைத்து வாக்கள பொதுமக்களும் தேர்தலில் "லிபரல்" பார்ட்டி பெற்ற கள்ள வாக்குகள் பற்றி அறிந்திருப்பீர்கள் ஆகவே இவ்வேளையில் மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறீர்கள்!! :)

அத்துடன் நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி.இன்னிசை இல்லாத இவ்வேளையில் உறுதிபடுத்தபடமா ஆதரவு தருவா என கூறுவது தேர்தலிற்கு முரணாண விதியாகவே கணிக்கபடுகிறது தேர்தல் சரத்தில் இது முற்றுமுழுதாக தவிர்கும்படி பதியபட்டுள்ளது! :) !

ஆகவே பிரதமர் ஆசை காட்டி வாக்குகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் எல்லாம் ஈடுபடமுடியாது என்பதனையும் :) !!நஷனல் பார்ட்டியின் வேட்பாலர் திருமதி.இன்னிசை என்ன முடிவெடுகிறா என்பதனை பொறுத்திருந்து பார்போம் :) ...........அதற்கு முன் வதந்திகளை பரப்பும் தருவாயில் அத்தனை ஆசனங்களையும் சுவீகரித்துவிடுவோம் என்பதனை மீள நினைவுறுத்த விரும்புகிறோம்!! :)

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

வணக்கம்

தேர்தல் ஆணையாளர்

மதிப்புக்குரிய திரு. ஜம்மு பேபி அண்ணாவிற்கு! :)

தேர்தலை மிகவும் அமைதியில்லாமலும்,முறைகேடாகவ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.