Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளால் ஒருபோதுமே என்னை கொலை செய்யவே முடியாது - டக்கிளஸ்

Featured Replies

தேசியப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சு மூலமாக தீர்வு எட்டப்படும் வரை புலிகளால் ஒருபோதும் தன்னைக் கொலை செய்யவே முடியாது என்றும், புலிகள் தன்னைக் கொலை செய்ய மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றியளிக்காது என்றும் அமைச்சன் டக்கிளசு நேற்று கூறினார்.

டக்ளஸ் நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துத் தம்மை கொலை செய்ய மேற்கொள்ளபட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முயற்சி தொடர்பாக விளக்கினர். அப்போதே அவர் மேற்கண்டவர்று கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் :-

இன்று புதன்கிழமை நான் மக்களைச் சந்த்த்த அவர்களின் குறை நிறை??? களைக் கேட்டறியும் நாளடாகும்.

இந்தத் தினத்தில் நான் நிச்சயம் அமைச்சில் இருப்பேன் என்று புலிகளுக்குத் தெரியும். அதே போல நான் காலை 6 மணி முதல் மக்களின் குறை நிறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது 8 மணியளவில் என்னை இலக்கு வைத்து அமைச்சுக்கு வந்த புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி என்னை இலக்கு வைக்க முடியாத நிலையில் சோதனைக்கு உட்படுத்தபட்ட வேளை தனது உடம்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.

இச்சம்பத்தiயிட்டு நான் பயப்படவில்லை. நான் அறிந்தும் அறியாமலும் பல தடவைகள் புலிகள் என்னைக் கொலை செய்ய முயற்சி செய்தனர். எந்த முயற்சியும் வெற்றி பெற வில்லை.

சர்வதேச மட்டத்தில் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிராக நான் குரல் கொடுத்து வருவதைத் தாங்க முடியாமலேயே புலிகள் இவ்வாறு என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர். தேசியப்பிரச்சினைக்கு அமைதிப் பேச்சின் மூலம் உரிய தீர்வு கிட்டும் வரை புலிகளால் என்னைக் கொல்ல முடியாது. என்றார்.

நன்றி சுடர் ஒளி

அது சரி அரச பயங்கரவாத்தைப் பற்றியும் சர்வதேசத்திடம் கொஞ்சம் எடுத்துரைத்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதே. ஓ அப்ப பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.

போங்கையா நீங்க ரொம்ப தமாசு

டங்கு மாமா சரியா தான் சொல்லி இருகிறீங்க :huh: "விடுதலை புலிகள் உங்களுக்கு ஒரு குண்டை வீணாக்க மாட்டார்கள்" :unsure: நீங்க வைக்கிற குண்டிலே ஒரு நாள் உங்களுக்கு ஆப்பு இருக்கு :unsure: ......இப்படி தான் ஒருத்தர் "கைலேஞ்சியை" பிழையா காட்டி மேல போனவர்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

டங்கு மாமா சரியா தான் சொல்லி இருகிறீங்க :huh: "விடுதலை புலிகள் உங்களுக்கு ஒரு குண்டை வீணாக்க மாட்டார்கள்" :unsure: நீங்க வைக்கிற குண்டிலே ஒரு நாள் உங்களுக்கு ஆப்பு இருக்கு :unsure: ......இப்படி தான் ஒருத்தர் "கைலேஞ்சியை" பிழையா காட்டி மேல போனவர்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

யார் அவர்? ஏன் சஸ்பென்ஸ்?

யார் அவர்? ஏன் சஸ்பென்ஸ்?

தெரியாதா போன்னி! அவர்தான் கடைசி யு என் பி ஜணாதிபதி.... றணசிங்க பிரேமதாச அவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எலும்புத்துண்டுக்கா தானே குண்டை வைத்துவிட்டு எட்டப்பன் டக்லஸ் ஒலமிட்டு நடிக்கிறார்.

புலிகள் கொல்ல மாட்டார்கள்தான்.... ஆனால் கரு்ணா குழுவாலை நடக்கலாம்... கருணா குழுவுக்கும் உவருக்கும் இருக்கும் முறுகல் நிலை தான் எல்லாருக்கும் தெரியுமே....!

ரொம்பத்தான் டக்ஸ் மாமா தமாஸ் பண்ணுறார் :rolleyes:

ஒருநாளைக்கு இருக்குங்கோ உங்களுக்கு. ............ அதுவரை வாசியுங்கோ..............

யார் அவர்? ஏன் சஸ்பென்ஸ்?

உவர் யாரென்று தெரியாதோ பொன்னி தாத்தாவிற்கு :rolleyes: ம்ம்ம் சூறாவளி அண்ணா சொன்ன ஆளே தான்!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

'புலிகளின் தலைவர் பிரபாகரனின் மிரட்டல்களுக்கும் கொலை முயற்சிகளுக்கும் நான் ஒரு போதும் பயப்படப் போவதில்லை. இந்த பனங்காடட்டுப் பு(எ)லி சலசலப்புப்கு அஞ்சாது" இவ்வாறு மிகுந்த பாதுகாப்புடன் இருந்த கொண்டு நாடாளுமன்றத்தில் அவ.து எஜமானாகளின் மத்தியில் கூறினார்.

தமிழ் தலைவர்கள் கொல்லப்படடுவதால் தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்குமென்றால் தான் மரணிக்கவும் தயார்.(யாராவது மாவீரா பட்டம் கொடுக்கின்றார்கள் என்று சொன்னார்களா?)

மக்ளஸ் தன்னை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளிட்டு உரையாற்றினா.. அப்போதே அவ. மேற்கண்டவாறு கூறினா.. அவ. அங்கு மேலும் பொழிந்தவை :-

புலிகளின் தலவர் பிரபாகரன் கொலை வெறி கொண்டு அலைகின்றார். தமிழரின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதைத் தடுத்து, அழிவையே அவா முன்னெடுத்துச் செல்கின்றார்.(எவ்வளவு கஸ்டப்பட்டு அபிவிருத்திக்கு களையெடுத்துச் செல்கிறார் ம்...)

கொழும்பு போன்ற இடங்களிலே குண்டுத் தாக்குதல்களை நடத்தி அதன் மூலம் இனக்கலவரத்தைத் தூண்டி தனது திட்டத்தை நிறைவேற்றப் பிரபாகரன் திட்டமிட்டுள்ளார்.

தர்மம்??? என்றும் சாகாது. நான் பனங்காட்டு பு(எ)லி எந்தச் சலசலப்புக்கும் அஞ்சமாட்டேன். பிரபா நர மாமிசம் இது தான் என்று காட்ட அவர் தற்கொலைக் குண்டுதாரியை என்னிடம் அனுப்பி வைத்தார்.

நான் மரணத்திற்கு அஞ்சவில்லை.(யாரங்கே பாதுகாப்பு எல்லாம் சரியா இல்லட்டா மஹிந்தவுக்கு ஒரு கோல் அடி) அது ஒரு தரம் தான் வரும். தமிழ் தலைவர்களைக் கொலை செய்வதன் மூலம் தமிழர்களுக்கு விமோசனம் வந்துவிடாது. (அப்ப தமிழ் மக்களை கொலை செய்வதன் மூலம் வந்துவிடுமோ?)

எம்.என்.எம்.அ~ரப், பதமநாபா, நீலன் திருச்செல்வன், அமிர்தலிங்கம் உள்ளிட்ட பல தலைவர்களைப் பிரபா கொன்றோழித்தார். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு விமோசனம் வந்துவிட்டதா? (அமரர் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம். போன்றவர்களை கொன்றாதால் விமோசனம் வந்துவிட்டதா?)

என்னை கொலை செய்வதால் தமிழ் மக்களுக்கு விமோசனம் வரும் என்றால் என் மக்களுக்காக??? நான் மரணிக்கத் தயார். (யாரங்கே தயை கூர்ந்து ஒரு வாக்கெடுப்பு நடத்துங்களேன்)

பிரபாவின் அச்சுறுத்தலால் மக்களுக்கான எனது (சொர்க்கத்துக்கு அனுப்பும்) பணி?? ஓய்ந்துவிடாது. (எந்த மக்கள் சிங்கள மக்களுக்கா?) நான் கொள்கை இல்லாதவன் அல்ல. ( ம்.... கொள்கைகளைப் பார்த்து மயிர்க்கூச்செறிகின்றது. கொள்கைகளைப் பற்றிப் பேசவும் ஒரு தராதரம் இருக்க வேணும் மாத்தியா)

ஓர் இனத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த யுத்தத்தை நிறுத்தி, சனநாய்அகத்;தை நிலை நாட்ட அனைவரும் ஒன்றினைய வேண்டும். (அதுதானே சாதிக கெல உறுமைய, சங்கரித்த சங்கரி, ஜே.வி.பி. இணைஞ்சிருக்குதே போதாதா?)

என்னைப் பிரபாகரனால ஒன்றும் செய்ய முடியாது என்பதைப் பிரபாகரனின் எடுபிடிகளான த.தே.கூட்டமைப்பினரே பிரபாவிடம் போய் சொல்லட்டும். (அப்படியென்டால் என் யாபனைக்கு ஆமிக்காரன்ட ஆமட் காரில பயணம் போரீர்.?)

தேசியப் பிரச்சனைத் தீர்வாக நான் இடைக்கால நிர்வாக சபை யோசனை ஒன்றை முன்வைததுள்ளேன்.

இந்த யோசனை பிரபாகரனால் முன்வைக்கப்பட்ட போலியான இடைக்கால நிர்வாக சபை யோசனையாக இல்லாமல் நீதியான யோசனையாக இருப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதற்கு ஆதரவு வழங்கும் என்று நான் எதிர்பாhக்கின்றேன்.(நப்பாசை தான்) என்றா. அவ.

(இன்று காலை கோவில் வாசலில் இரு வயதானவர்கள் சுடர் ஒளி பத்திரிகையில் வந்த இந்த செய்தியைப் படித்தக் கொண்டு விட்ட கருத்தக்களையும் அந்தந்த இடத்தில் செருகியிருக்கின்றேன்.)

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

'புலிகளின் தலைவர் பிரபாகரனின் மிரட்டல்களுக்கும் கொலை முயற்சிகளுக்கும் நான் ஒரு போதும் பயப்படப் போவதில்லை. இந்த பனங்காடட்டுப் பு(எ)லி சலசலப்புப்கு அஞ்சாது" இவ்வாறு மிகுந்த பாதுகாப்புடன் இருந்த கொண்டு நாடாளுமன்றத்தில் அவ.து எஜமானாகளின் மத்தியில் கூறினார்.

தமிழ் தலைவர்கள் கொல்லப்படடுவதால் தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்குமென்றால் தான் மரணிக்கவும் தயார்.(யாராவது மாவீரா பட்டம் கொடுக்கின்றார்கள் என்று சொன்னார்களா?)

மக்ளஸ் தன்னை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளிட்டு உரையாற்றினா.. அப்போதே அவ. மேற்கண்டவாறு கூறினா.. அவ. அங்கு மேலும் பொழிந்தவை :-

புலிகளின் தலவர் பிரபாகரன் கொலை வெறி கொண்டு அலைகின்றார். தமிழரின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதைத் தடுத்து, அழிவையே அவா முன்னெடுத்துச் செல்கின்றார்.(எவ்வளவு கஸ்டப்பட்டு அபிவிருத்திக்கு களையெடுத்துச் செல்கிறார் ம்...)

கொழும்பு போன்ற இடங்களிலே குண்டுத் தாக்குதல்களை நடத்தி அதன் மூலம் இனக்கலவரத்தைத் தூண்டி தனது திட்டத்தை நிறைவேற்றப் பிரபாகரன் திட்டமிட்டுள்ளார்.

தர்மம்??? என்றும் சாகாது. நான் பனங்காட்டு பு(எ)லி எந்தச் சலசலப்புக்கும் அஞ்சமாட்டேன். பிரபா நர மாமிசம் இது தான் என்று காட்ட அவர் தற்கொலைக் குண்டுதாரியை என்னிடம் அனுப்பி வைத்தார்.

நான் மரணத்திற்கு அஞ்சவில்லை.(யாரங்கே பாதுகாப்பு எல்லாம் சரியா இல்லட்டா மஹிந்தவுக்கு ஒரு கோல் அடி) அது ஒரு தரம் தான் வரும். தமிழ் தலைவர்களைக் கொலை செய்வதன் மூலம் தமிழர்களுக்கு விமோசனம் வந்துவிடாது. (அப்ப தமிழ் மக்களை கொலை செய்வதன் மூலம் வந்துவிடுமோ?)

எம்.என்.எம்.அ~ரப், பதமநாபா, நீலன் திருச்செல்வன், அமிர்தலிங்கம் உள்ளிட்ட பல தலைவர்களைப் பிரபா கொன்றோழித்தார். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு விமோசனம் வந்துவிட்டதா? (அமரர் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம். போன்றவர்களை கொன்றாதால் விமோசனம் வந்துவிட்டதா?)

என்னை கொலை செய்வதால் தமிழ் மக்களுக்கு விமோசனம் வரும் என்றால் என் மக்களுக்காக??? நான் மரணிக்கத் தயார். (யாரங்கே தயை கூர்ந்து ஒரு வாக்கெடுப்பு நடத்துங்களேன்)

பிரபாவின் அச்சுறுத்தலால் மக்களுக்கான எனது (சொர்க்கத்துக்கு அனுப்பும்) பணி?? ஓய்ந்துவிடாது. (எந்த மக்கள் சிங்கள மக்களுக்கா?) நான் கொள்கை இல்லாதவன் அல்ல. ( ம்.... கொள்கைகளைப் பார்த்து மயிர்க்கூச்செறிகின்றது. கொள்கைகளைப் பற்றிப் பேசவும் ஒரு தராதரம் இருக்க வேணும் மாத்தியா)

ஓர் இனத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த யுத்தத்தை நிறுத்தி, சனநாய்அகத்;தை நிலை நாட்ட அனைவரும் ஒன்றினைய வேண்டும். (அதுதானே சாதிக கெல உறுமைய, சங்கரித்த சங்கரி, ஜே.வி.பி. இணைஞ்சிருக்குதே போதாதா?)

என்னைப் பிரபாகரனால ஒன்றும் செய்ய முடியாது என்பதைப் பிரபாகரனின் எடுபிடிகளான த.தே.கூட்டமைப்பினரே பிரபாவிடம் போய் சொல்லட்டும். (அப்படியென்டால் என் யாபனைக்கு ஆமிக்காரன்ட ஆமட் காரில பயணம் போரீர்.?)

தேசியப் பிரச்சனைத் தீர்வாக நான் இடைக்கால நிர்வாக சபை யோசனை ஒன்றை முன்வைததுள்ளேன்.

இந்த யோசனை பிரபாகரனால் முன்வைக்கப்பட்ட போலியான இடைக்கால நிர்வாக சபை யோசனையாக இல்லாமல் நீதியான யோசனையாக இருப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதற்கு ஆதரவு வழங்கும் என்று நான் எதிர்பாhக்கின்றேன்.(நப்பாசை தான்) என்றா. அவ.

(இன்று காலை கோவில் வாசலில் இரு வயதானவர்கள் சுடர் ஒளி பத்திரிகையில் வந்த இந்த செய்தியைப் படித்தக் கொண்டு விட்ட கருத்தக்களையும் அந்தந்த இடத்தில் செருகியிருக்கின்றேன்.)

ஜானா

எங்கே அலரிமாளிகை கக்கூசுக்குள்ளேயோ?????

ஆதரிக்கும் ஆதரிக்கும் இந்தியா மட்டுமா ஆதரிக்கும்

சுதந்திரமாய் இருந்த ஈராக்கிற்கு அதிசய சுதந்திரம் வாங்கி கொடுத்தவையே ஆதரிப்பினம்.

செய்தியில மட்டும் இருக்கும். மற்றையபடி பூதகண்ணாடி வைத்துத்தான் தேட வேண்டும்.

இடைகாலம் என்று பேசிகொண்டு அப்படியே உட்காந்துவிடதே ஒண்டுக்கு இரண்டுண்டுக்கு என்று வந்தால் பாவம் மகிந்தவும் போகவெல்லோ வேணும்.

டக்ளஸ் அதிகமா துள்ளுறாரே;! கொஞ்சக்காலத்துக்கு முதல் தனக்குபாதுகாப்பு இல்ல என்று உலகநாடுகளுக்கு ஒப்பாரி வச்சாரே. குண்டுவெடிப்போட பீதிக்கு பதிலா துணிவோட துள்ளுறார். குண்டு அவரோட தயாரிப்பா இருக்கும். சங்கரியும் தனக்கு நடக்கப்போகுது எண்டு தெரியும் என்றும் சொல்லியிருக்கின்றார்.

அநேகமாக தப்பியதில் சாதனை படைத்து கின்னஸ் பதிவில் வந்ததால் இந்தப் புளுகு. (கெட்டிக்காரன் புளுகு) எத்தனை நாளுக்கோ தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.